வடக்கு– தெற்குஎனப்பேசிநீங்கள்நாட்டைபிளவுபடுத்தமுயற்சிக்கிறீர்கள்: இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட பின்னர் செந்தில்குமார் அன்றைய தினமே மன்னிப்பு கேட்டுக்கொண்டார்[1]. ஆனால், இந்த விவகாரம் மக்களவையில் புதன்கிழமை எதிரொலித்தது[2]. கேள்வி நேரத்தின்போது டி.ஆர்.பாலு கேள்வி கேட்க எழுந்தபோது, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் “முதலில், நேற்று அவருடைய கட்சி (திமுக) உறுப்பினர் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றனர். அதற்கு டி.ஆர்.பாலு, “இது கேள்வி நேரம், கேள்வி கேட்க அனுமதியுங்கள்’ என்றார். தொடர்ந்து இருதரப்பிலும் குறுக்கீடுகள் எழுந்தன. அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “வடக்கு- தெற்கு எனப் பேசி நீங்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள்” என்றார். தொடர்ந்து அமைச்சர் பியூஷ் கோயல், “நீங்கள் (திமுக) மன்னிப்பு கோர வேண்டும்’ எனக் கூற அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர், சுமார் 11.40 மணியளவில் அவை ஒத்திவைக்கப்பட்டது.
திமுகஎம்.பி. கூறியகருத்தைடி.ஆர்.பாலுவும், ராகுல்காந்தியும்ஏற்றுக்கொள்கிறீர்களா?‘: அவை பகல் 12 மணியளவில் மீண்டும் கூடியபோதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான விவாதத்தில் தமிழக புயல் நிவாரணம் தொடர்பாக டி.ஆர்.பாலு பேச எழுந்தார்[3]. அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பி, “திமுக எம்.பி. கூறிய கருத்தை டி.ஆர்.பாலுவும், ராகுல் காந்தியும் ஏற்றுக் கொள்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினர்[4]. பின்னர், டி.ஆர். பாலு விளக்கம் அளித்தார்[5]. அவர் கூறுகையில், “திமுக உறுப்பினர் செந்தில்குமார் கூறிய கருத்துகள் ஏற்புடையது அல்ல. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இதை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு உறுப்பினர் செந்தில்குமாரை எச்சரித்துள்ளார்[6]. செந்தில்குமார் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்[7]. அவையிலும் மன்னிப்புக் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னிப்பு கோருவார்’ என்றார்[8].
மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக்கடுமையாகக்கண்டித்தார்: இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்[9], “தேர்தல்முடிவுகள்குறித்துகருத்துதெரிவித்ததருமபுரிமக்களவைஉறுப்பினர்செந்தில்குமார், தவறானபொருள்கொள்ளத்தக்கசொல்ஒன்றைப்பயன்படுத்திஇருந்தார். இதனைஅறிந்தகழகத்தலைவர்மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக்கடுமையாகக்கண்டித்தார்கள். பகிரங்கமாகமன்னிப்புக்கேட்கும்அறிக்கைஒன்றையும்செந்தில்குமார்வெளியிட்டுஉள்ளார்,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்[10]. தொடர்ந்து அவையில் செந்தில்குமார் பேசுகையில், ” நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்[11]. எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை[12]. நான் கவனக்குறைவாகப் பேசியது அவை உறுப்பினர்கள், சில தரப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்திருந்தால் நான் கூறியவற்றை திரும்பப் பெறுகிறேன்[13]. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார்[14].
இயற்கைப்பேரிடராகஅறிவிக்கவலியுறுத்தல்: முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து டி.ஆர்.பாலு பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும், 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குள் 07-12-2023 அன்று ராஜநாத் சிங், சென்னைக்கு வந்து புயல் நிலவரம், நிவாரணம் பற்றி ஸ்டாலினை சந்தித்துப் பேசியாகி விட்டது. இரண்டாவது தவணையாக 540 கோடிகளும் பெற்றாகி விட்டது. ஆகவே, இந்த நிதியுதவிக்காக, பாதுகாப்பு அமைச்சர் வந்த நேரத்தில் அமுக்கி வாசித்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. கொஞ்சம் நாட்கள் ஆன பிறகு, “திராவிட மாடல்” வேலை செய்யஆரம்பித்து விடும். பொறுமையாக கவனித்துப் பார்க்க வேண்டும். இனி காங்கிரஸ், சமஜ்வாடி கட்சியினர் ஏநெப்படி-எவ்வாறு எதிர்த்தனர் என்பதை கவனிக்கலாம்.
ஹிந்துமதத்தைபிடிக்காதவர்கள், வேறுமதத்திற்குசென்றுவிடலாம்: இந்நிலையில் ‛இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான சமாஜ்வாதி முதல் முறையாக ஹிந்து மதம் குறித்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது[15]. இது தொடர்பாக சமாஜ்வாதி மூத்த தலைவரும், அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவருமான ஐ.பி.சிங் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[16]: யாராவது இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாக பேசினால், முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துகின்றனர்[17]. அதற்காக உயிரைத் தியாகம் செய்யவும் அவா்கள் துணிகின்றனா்[18]. [ஆனால், உயிரை எடுப்பதைப் பற்றி பேசவில்லை.] ஆனால், சில ஹிந்துக்கள், தங்களது கடவுள், வேதங்கள், புராணங்கள், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து தினமும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்[19][பிறகு உபியில் பெரியார் சிலையை ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை].
[13] தமிழ்.நியூஸ்.18, விஸ்வரூபம்எடுத்தகோமியப்பிரச்னை – மன்னிப்புகோரியதிமுகஎம்.பி.! என்னநடந்தது?, FIRST PUBLISHED : DECEMBER 6, 2023, 9:21 AM IST; LAST UPDATED : DECEMBER 6, 2023, 9:21 AM IST.
[17] தினமணி, ஹிந்துமதம்மீதானவிமா்சனத்தைதிமுகநிறுத்தவேண்டும்: சமாஜவாதிகட்சி, By DIN | Published On : 08th December 2023 12:46 AM | Last Updated : 08th December 2023 12:46 AM |
வெடிவெடித்தால்போலீஸ்பிடித்துச்சென்றுவிடும் – இப்படிமிரட்டிதீபாவளிகொண்டாடுவதுநன்றாகஇருக்கிறதா, இது நாத்திக-திராவிட அல்லது இந்துவிரோத மாடலா? (2)
போலீஸார்மிரட்டுவதற்காஇருக்கிறார்கள்?: எனவே, சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீஸார் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன[1]. இந்த குழுக்கள், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் வலம் வந்து கண்காணிக்கும்[2]. பொதுமக்கள் யாராவது குறித்த நேரத்துக்குப் பிறகு பட்டாசுகளை வெடித்து இடையூறு ஏற்படுத்துவதாக காவல் துறைக்கு புகார் வந்தால், அந்த குழு சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கும். ஏதோ குற்றம் செய்வது போலவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது போலவும் இவ்வாறு அறிக்கை-செய்திகள் வெளியிடுவதே மிரட்டுவது, பயமுருத்துவது போலத் தான் இருக்கிறது. பிறகு, எதற்கு வம்பு-பிரச்சினை என்று அமைதியாகத் தான் இருப்பர். மேலும், தீபாவளி-விரோத அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதும் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும். “மூன்று நாட்கள் தான் விடுமுறை, அடுத்த நாள் வராவிட்டால்….,” என்று கம்பெனி வேரு மிரட்டுகிறது. பிறகு அவர்கள் என்ன செய்வார்கள். இதெல்லாமே, திகைப்பாக, ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருக்கிறது.
வயதானவர்கள்அதிகாலையில்வெடிவெடித்தது: இன்றைக்கு 12-11-2023 அன்று அதிகாலையில் வெடி வெடித்தவர்கள் எல்லோருமே வயதானவர்களாக – தாத்தா-பாட்டிகளாக (60 வயதிற்கு மேர்பட்டவர்களக) இருந்தனர். விசாரித்த போது, இப்பொழுதெல்லாம் இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைகள் எல்லோரும் இரவெல்லாம் சினிமா, கிரிக்கெட் என்று பார்த்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால், காலையிலேயே அவர்கள் எழுந்து கொள்வதில்லை. இன்றைக்கும் அதே நிலைமை தான். அதனால், சம்பிரதாயம், கலாச்சாரம் முதலியவை விட்டுக் கொடுக்கக் கூடாது, மறக்கலாது என்று நாங்களே சாஸ்த்திரத்திற்காக வெடிக்கிறோம் என்றார்கள். அவர்களது மகன், மகள், மறுமகன், மறுமகள், பேரன், பேத்தி என்று யாரும் வெடிக்காதது அவர்களுக்கு வருத்தமாக இருந்தது தெரிகிறது.
கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா?
தீயணைப்பு–காயம்முதலியவற்றைப்பற்றியஎச்சரிக்கை: பட்டாசு வெடிக்கும் போது யாருக்காவது தீவிபத்து காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் தயாராக இருக்கவும், பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது[3]. தீபாவளியன்று மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[4]. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தியை பயன்படுத்த வேண்டும்[5]. பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் வெடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்[6].
கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா? தடை செய்யப் பட்ட பட்டாசுகள் எவை?
தீபாவளிஎதிர்ப்புவெளிப்பாடும்நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது. இன்று 2023 நவம்பரில் கூட டிவி-அரசியல் வாத-விவாதங்களில் தேவையில்லாமல் தீபாவளியை வைத்து பேசுகிறார்கள். ஏதோ ரூ.1000/-த்தைக் கொடுத்தோம் என்று இணைத்துப் பேசுகிறார்கள். உண்மையில், தீபாவளி தூஷிக்கும் பேர்வழிகளால் எவ்வாறு மங்களகரமான காரியங்கள் நடக்கும். வாய் தூஷிக்கும், கை காசு கொடுக்கோம் என்றால் யார் நம்புவார்கள்? மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன.
கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா? பட்டாசுகள் தடை வருமா?
தீபாவளிதூற்றும்நடிகர்களைவைத்துதீபாவளிவிளம்பரம்செய்வது?: சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.
தீபாவளிபட்டாசுவெடிப்பு, சுற்றுச்சூழல், உச்சநீதிமன்றதீர்ப்புமுதலியன: தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதால், புகை கிளம்புகிறது, மாசு உண்டாகிறது, இதனால், மக்களின் மூச்சு-சுவாசம் பாதிக்கப் படுகின்றது, நோய்கள் உண்டாகின்றன என்று சில அறிவிஜீவிகள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, “இரண்டு மணி நேரம்” தான் பட்டாசு வெடிக்க வேண்டும், மீறினால் போலீஸ் நடவடிக்கை, தண்டம், கைது, சிறை என்றெல்லாம் மிரட்டி வருவது, கடந்து ஆண்டுகளில் நடந்து வருகின்றன. தீபாவளி பண்டிகை காலை முதலே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் அதிக ஒலியும், காற்று அதிக அளவில் மாசுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டிலும் பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தீபாவளி-ஒழுங்குமுறையை மீறியதால் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றும் செய்திகள் வந்துள்ளன – வருகின்றன. ஆனால், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள், எடுக்கிறார்கள், எடுப்பார்கள் என்று தெரியவில்லை.
தீபாவளிபட்டாசுஉற்பத்தி, விநியோகம்விற்பனை – அரசியல்: சிவகாசி பட்டாசு உற்பத்தியில், இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அதில் பெரும்பாலோர் நாடார்கள் என்று இருந்தாலும், பிறகு திராவிட ஆட்சி காலங்களில் மற்ற ஜாதியினரும் நுழைந்து விட்டார்கள். விநியோகஸ்தர்கள் நிலையில் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தார்கள். பட்டாசு கடை வைக்க லைசென்ஸ் / அனுமதி என்ற ரீதியில் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். “தீபாவளி” மாமூல் மற்றும் இனாம் முதலியவையும் சேர்ந்து கொண்டன. துணிமணி வியாபாரம், சினிமா போன்றவையும் இணைக்கப் பட்டன. டிவி கலாச்சாரம் சேர்ந்த பிறகு, தீபாவளி-சினிமா-வியாபாரம் முக்கியமானது. இவையெல்லாமே கோடிக் கணக்கில் நடக்கும் வியாபாரங்கள் ஆகும். ஆகவே, எந்த திக-திமுக அரசியல்வாதி, அமைச்சர் சித்தாந்தவாதி எதிர்த்தாலும், பன்றி கடை சொன்னாலும், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் என்று ஆர்பரித்தாலும், எந்த பன்றியும் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்கள் தான் குளைத்து, ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
[3] தமிழ்.ஏபிபி.லைவ், Diwali 2023: தீபாவளிக்கு 2 மணிநேரம்மட்டும்தான்பட்டாசுவெடிக்கவேண்டும் – தமிழகஅரசின்டைம்இதுதான்!, By: அப்ரின் |Published at : 01 Nov 2023 11:14 AM (IST) ; Updated at : 01 Nov 2023 11:14 AM (IST);
பாஜதலைவர் கேள்விஎழுப்பியுள்ளது: தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் தமது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக எழுதி உள்ளதாவது[1]: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது[2]. என்ன செய்வார் முதல்வர் ஸ்டாலின்?: சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதித்து நடந்து கொள்வாரா? தி மு க அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்நீதி மன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? இனி சனாதன தர்மம் அதாவது ஹிந்து மதம் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிடுவாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இவ்வாறு பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
06-11-2023 அதேநாளில்உதயநிதிபிடிவாதமாகபேசியிருப்பது: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 06-11-2023 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்[3]. அப்போது சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்[4]. அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, ‘ நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதையும் சட்டப்படி சந்திப்போம். நான் சொன்ன வார்த்தையில் இருந்து மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது கொள்கையைத் தான் நான் பேசியுள்ளேன்[5]. அம்பேத்கர் பேசியதைவிட நான் ஒன்றும் பெரிதாகப் பேசவில்லை. நான் தந்தை பெரியார் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை[6]. எழுச்சித் தமிழர் திருமாவளவன் அண்ணன் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. நான் பேசியது சரி தான். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் பதவி இன்று வரும். நாளைக்குப் போகும். இளைஞரணி பதவி இன்று வரும் நாளை போகும். நான் மனிதனாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன். முதலில் இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம். நூறாண்டுகால சனாதனப் பிரச்னையை எதிர்ப்போம்’என்றார்.
சனாதனஒழிப்புகோஷம்ஒட்டுமொத்தஇந்துக்களைகோபமடையச்செய்துள்ளது: தான் அமைச்சராக இருப்பதினால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தைரியத்தில் பேசுகிறாரா அல்லது தனது தந்தையே போலீஸ் துறைக்கு அமைச்சர் என்பதால், அதையும் மீறி, எந்த போலீஸும் ஒன்றும் செய்து விடமுடியாது என்ற நிலையில் அவ்வாறு மமதையுடன் பேசுகிறாரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே கவர்னர்-தமிழக அரசு மோதல் சட்டரீதியில் சென்று கொண்டிருக்கிறது. அதையும் சனாதனத்துடன் இணைத்து, திராவிட சித்தாந்திகள் குழப்பி இருக்கிறார்கள். கவர்னரை எதிர்க்கிறோம் என்று மிகவும் ஆபத்தான விலையாட்டிலும் இறங்கி விட்டார்கள். அந்நிலையில், உதயநிதியை வைத்துக் கொண்டு, இந்த நாடகத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. அரசியலைத் தாண்டி, இந்துக்களை நேரிடையாகத் தாக்கி விட்டதால், இனி இப்பிரச்சினையிலிருந்து திக-திமுக விடுபட முடியாது என்றே தெரிகிறது.
பெரியார், அம்பேத்கர் உயிருடன் இல்லாததால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, அதையும் மனதில் வைத்துக் கொண்டு அவ்வாறு பேசியிருக்கலாம். ஈவேராவைப் பொறுத்த வரையில் உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தவர் தான். அம்பேத்கர் சட்ட அமைச்சராகி தப்பித்துக் கொண்டார் எனலாம். திக-திமுகவினரின் இந்து விரோதம் தான் நாளுக்கு நாள் அதிகமாக வெளிப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. மாறி-மாறி என்ன விளக்கம் கொடுத்தாலும் அவர்களது இந்துவிரோதம் வெளிப்படையாகி விட்டது. இப்பொழுது, “சனாதனத்தை ஒழிப்போம்” என்றதால், இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு இவர்களைப் பற்றிய உண்மை அறியப்படுத்தப் பட்டு விட்டது. இதுவரை, ஈவேரா-பெரியார், அண்ணாதுரை-கருணாநிதி முதலியோர்களது ஆபாசக்கதைகள், அருவருக்கத் தகுந்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவறை முழுவதுமாக அறியப் படாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனியும் இவர்களது பொய் பிரச்சாரம் முதலியவற்றை யாரும் நம்ப மாட்டார்கள்.
திராவிடத்துவவாதிகளின்போக்கு: திராவிட திராவிடத்துவ சித்தாந்திகள் அரசியல்வாதிகளாகவும் இருக்கலாம் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் என்றும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் அவர்களது கடந்த 70 மற்றும் 100 ஆண்டுகளாக அவர்கள் பேசி நடந்து கொண்டு வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்பொழுதும் இந்து விரோத போக்கில் தான் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் என்னதான் மாற்றி மாற்றி பேசினாலும், விளக்கம் கொடுத்தாலும், நிச்சயமாக அவர்கள் நம்ப போவதில்லை. இருப்பினும் ஆட்சி, அதிகாரம் பண பலம் முதலியவை அவர்களது கைகளில் இருப்பதினால் ஆரம்பகால நிலையிலிருந்து மிரட்டியும், பயமுறுத்தியும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டும் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கியும் தங்களது வன்முறை போக்கையும் கையாண்டு வருகிறார்கள்.
வெறுப்புப்பேச்சுவன்முறைகளையும்கையாளுவது: அதாவது உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் பிராமணர்களை தாக்குதல், பூணூலை அறுத்தல், அவர்களைப் பற்றி கேவலமாக பேசுவது-எழுதுதல் சினிமா-நாடகம் சஞ்சிகைகள்-ஊடகங்கள் இவற்றில் எல்லாவற்றிலுமே நகைச்சுவை-கேலி என்ற ரீதியில் முதலியவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன இதனால் மற்ற சமூகத்தில் இருக்கும் அவர்களுக்கு ஒரு விதமான அச்சுறுத்தல் விடுபட்டு உள்ளது. அதாவது இந்த பிராமணர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை, ஆக எங்களால் என்ன செய்ய முடியும் என்று அமைதியாக இருந்து விடலாம். மேலும் ஓட்டு வங்கி அரசியல், அதிகாரம் என்ற நிலையில் வரும் பொழுது மற்ற சமூகத்தினரும் அதில் பங்கு கொள்ள விரும்புகிறார்கள். நிச்சயமாக பிராமணர்களுக்கு யாரும் அரசு துறையில் நடந்த அதாவது தமிழக அரசு ரீதியில் எந்த பதிவியையும் கொடுக்கப்போவதில்லை இந்த உடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதனால் நாங்களும் தங்களுடைய நிலையை விட்டுக் கொடுக்காமல் சந்தோசமாக பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம் என்ற நுணுக்கத்துடன் இருந்து விடலாம்.
[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், அம்பேத்கர், பெரியார், திருமாபேசியதைவிடநான்பெரிதாகஎதுவும்பேசிவிடவில்லை: சனாதனசர்ச்சைக்குஉதயநிதிபதில், Web Desk, Nov 06, 2023 14:57 IST.
ஸ்டாலினுக்குபீமரதசாந்திசெய்திவெளியீடு: திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 08-03-2023 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது கணவர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை குடும்பம் சகிதம் வந்திருந்து நடத்தினார் என்ற செய்தி, “பிடிஐ” பாணியில் எல்லா நாளிதழ்களும், இணைத்தளங்களும் அப்படியே ஒரு எழுத்து, வார்த்தை, வரி மாறாமல், மாற்றாமல் சிரத்தையாக, விசுவாசத்துடன், பக்தியுடன் வெளியிட்டனர் என்பது அத்தகைய படிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு, அந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, ஜாக்கிரதையாக எடிடிங் செய்யப் பட்டு, கொடுத்த விவரத்தை மட்டும் தான் செய்தியாக போடப் படவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானம் போடப் பட்டது என்று நன்றாகவே தெரிகிறது. கணவன்-மனைவி சகிதம் தான் பீமரத சாந்தி யாகத்தினை நடத்த வேண்டுமா, கணவன் இல்லாமல் மனைவி, அல்லது மனைவி இல்லாமல் கணவன்- பீமரத சாந்தி யாகத்தினை நடத்தலாமா, கூடாதா; சாத்திரம் என்ன சொல்கிறது என்ற விசயங்கள் எல்லாம் தெரியவில்லை. இதைக் கூட தமிழில் அல்லது செத்த பாடையில் நடத்தலாமா என்பதும் புரியவில்லை. சரி, இனி செய்தியைப் பார்ப்போம்.
பீமரதசாந்திசடங்குஏன்?: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது[1]. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அந்த கோயிலில் தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம், ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது[2]. அதாவது, சிவபெருமான் எமனிடமிருந்து மார்க்கண்டேயனை மீட்டு, அவனை சிரஞ்சீவியாக மாற்றினார். இதனால் இங்கு 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்[3] என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு. சமீபகாலத்தில், ஜாதி, மதம் கட்ந்து பலர், இக்கோவிலுக்கு வந்து அத்தகைய யாகங்களை செய்து வருகின்றனர். இதற்காக பல புரோகிதர்கள், பல்வேறு மொழி-மாநிலம்-ஜாதி-சமயம் என்று கிரியைகளை செய்ய நிறுவன ரீதியில் எயல்படுகின்றவர்களும் இருக்கிறார்கள். இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம்[4]. அதற்காக, தங்கும் இடம், ஹோட்டல்கள், மண்டபங்கள் என்று ஏராளமாக வளர்ந்து விட்டன. கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ந்து வருபவர்கள், இந்த ஊரே எவ்வாறு மாறி விட்டது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
கஜபூஜை, கோபூஜை, அஸ்வபூஜைகள், ஹோமங்கள்நடத்தியதுர்கா: இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு 08-03-2023 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார்[5]. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முன்னமே செய்யப் பட்டன. பின்னர் கோவில் சார்பில் தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சிவாச்சாரியார்கள் மாலை மரியாதை செய்து வரவேற்றனர்[6]. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜைகளை செய்தார்[7]. பின்னர் அவர் நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார்[8]. ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்[10]. சிறப்பு ஹோமம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார்[11]. முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் வருகையை ஒட்டி திருக்கடையூர் கோவில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்[12].
ஸ்டாலினுக்குமகாசண்டிஹோமம்ஆயுள்ஹோமம்உட்படபல்வேறுஹோமங்கள்நடத்தப்பட்டது: முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழ பெரும்பள்ளம் கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் வழிபாடு செய்தார்[13]. இங்கு மாசி மகத்தையொட்டி வரும் பெளர்ணமியான இன்று வேதவிற்பன்னர்களை கொண்டு அங்காளபரமேஸ்வரிக்கு சிறப்பு மகா சண்டிஹோமம் ஆயுள் ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் உட்பட அவரது உறவினர்களும் கலந்துகொண்டனர். பெரியாரிஸ இந்துவிரோத ஸ்டாலின் ஒப்புக் கொண்டாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது-தெரியவில்லை, இருப்பினும், இந்திரஜித்திற்காக, இரண்ய கசிபு, இரண்யாக்ஷன் போன்ற அசுரர்களுக்காக எப்படி அவர்களது மனைவியர் நம்பிக்கையுடன் யாகங்கள் செய்தனரோ, அதே பாணியில் துர்கா செய்து வருகிறார், பலன் பெற்று வருகிறார். இதனால், ஸ்டாலினும் அவற்றை தடுப்பதில்லை, மறுப்பதில்லை. கடவுளும் பாரபட்சம் இல்லாமல் அனுகிரகம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
நாத்திகனுக்கு வெற்றி கிடைத்த ரகசியம்: அஜாமிளனுக்கு கடைசி காலத்தில் “நாராயணா” என்று தன் மகனைக் கூப்பிட்டதால், கடவுளின் பெயரைச் சொல்கிறான் என்று, யமதூதர்கள், அவனை விட்டுச் சென்றனராம். இதைப்போல, புராணங்களிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். துரியோதனன் முதலியோர், பாண்டவர்களுக்கு முன்னரே சொர்க்கத்தில் இருந்தனர். ஶ்ரீகிருஷ்ணரிடம் போருக்கு/ தேர்தலுக்கு உதவி கேட்டு சென்றபோது, துரியோதனன் தலைப் பக்கமும், அருஜுனன் கால் பக்கமும் உட்கார்ந்த நிலையினையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால், தருமர் கஷ்டப் பட்டு, மனைவி தம்பியர் இறக்க, தான் மட்டும் தனியாக சொர்க்கத்திற்கு வந்த போது, திகைக்கிறான். அதாவது, துரியோதனன் முதலியோர், ஶ்ரீகிருஷ்ணரை வெறுத்தாலம், சதாசர்வகாலம் அவரையே நினைத்து தூஷித்துக் கொண்டிருந்தனர். அதேபோல, நாத்திகர், “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை,” எனு அடிக்கடி சொல்லும் போதெல்லாம், “கடவுள், கடவுள்” என்கிறான், நினைத்துக் கொள்கிறான். இங்கும், மனைவி, கணவனுக்காக தியானித்து, உச்சாடனம் செய்து, பூஜித்து, பாராயயணம் செய்து, வெற்றியைத் தேடித் தந்துள்ளாள்!
[3] தமிழ்.நியூஸ்.18, முதல்வர்ஸ்டாலின்பிறந்தநாள்விழா..! திருக்கடையூர்அமிர்தகடேஸ்வரர்கோயிலில்துர்காஸ்டாலின்சிறப்புபூஜை..!, செய்தியாளர் : கிருஷ்ண குமார், NEWS18 TAMIL, First published: March 07, 2023, 19:00 IST, ; LAST UPDATED : MARCH 07, 2023, 19:00 IST.
[11] தமிழ்.சமயம்.காம், திருக்கடையூர்கோயிலில்முதல்வரின்மனைவிதுர்காஸ்டாலின்வழிபாடு – முதல்வர்ஸ்டாலின்பெயரில்பீமரதசாந்தியாகம், Curated by Mohammed Ghowse | Samayam Tamil | Updated: 7 Mar 2023, 6:49 pm
Udhyanidhi declared that he is a Christian, as he is married to a woman who is a Christian..
He was reportedly blessed by a priest when he contested for election inside a Triplicane church, Chennai during 2021
The Tamil press cutting mentioning the details……….a special prayer was also conducted…….
Then, it has become news started appearing in all other media in different languages.
22-12-2022 – உதயநிதி– இன்னும்சொல்லபோனால்நானும்கிறிஸ்தவன்தான். கிறிஸ்தவன்எனசொல்லிக்கொள்வதில்பெருமைகொள்கிறேன்: அப்போது பேசிய அவர், “திராவிடமாடல்ஆட்சிஎன்றால்என்ன? சொல்றேன்கேளுங்க.. ஒருஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர் ’அல்லேலுயா’ எனசொல்லிகிறிஸ்துமஸ்வாழ்த்துதெரிவித்துள்ளார். அவர்எப்போதுமேமாலையும்கழுத்துடன்தான்இருப்பார்ஆனால்அவர்கிறிஸ்தவநிகழ்ச்சிக்கும்செல்வார். இஸ்லாமியநிகழ்ச்சிகளுக்கும்செல்வார். இதுதான்சமூகநிதிஆட்சி. இதுதான்பெரியார், கலைஞர்கற்றுக்கொடுத்தது. அந்தஆட்சியைதான்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்நடத்திக்கொண்டிருக்கிறார்.இன்னும்சொல்லபோனால்நானும்கிறிஸ்தவன்தான்[1]. கிறிஸ்தவன்எனசொல்லிக்கொள்வதில்பெருமைகொள்கிறேன்[2]. சேகர்பாபுஅல்லேலுயானுசொல்றாரு. உதயநிதிஸ்டாலின்போய்ட்டுகிறிஸ்தவனுசொல்றாருனுஇன்றுஎல்லாசங்கிகளுக்கும்எரியும்[3]. நான்எழும்பூரில்உள்ளகிறிஸ்தவபள்ளியில்தான்படித்தேன்[4]. லயோலாகல்லூரியில்தான்படித்தேன்[5]. நான்காதலித்துமனந்ததுஒருகிறிஸ்தவபெண்[6]. கடந்த 4 நாட்களாகபத்திரிக்கையாளர்களுக்குநான்தான்தீனியாகிகொண்டிருக்கிறேன். முதலில்அமைச்சர்பொறுப்புகொடுக்கும்போதுஎனக்குகொஞ்சம்தயக்கம்இருந்தது. ஆனால்என்னைவழிநடத்தஅமைச்சர்சேகர்பாபுபோன்றபலஅண்ணன்கள்அமைச்சரவையில்இருப்பதால்இந்தபொறுப்பைஏற்றுக்கொண்டேன்,” என தெரிவித்தார்.
தீவிரவாதம்-பயங்கரவாதங்களை மறைக்க விழாக்களா?: யார் வேண்டுமானாலும், என்ன மதத்தையாவது பின் பற்றலாம், அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கவலைப் படுவதில்லை என்றே சொல்லலாம். முகலாயர்கள், முஸ்லிம்கள், துலுக்கர் என்று கோவில்களை இடித்து, இதுக்களின் வழிபாடுகளில் இடைஞ்சல் செய்த வரை அவர்களை இந்துக்கள் கண்டுகொள்ளவில்லை எனலாம். அவர்களை கொள்லைக் காரர்கள், கொலைக்காரர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தான் நினைத்துக் கொண்டார்கள், பிறகு எச்சரிக்கையாகில் கோவில்களை மாற்றிக் கட்டிக் கொண்டார்கள். கோவாவில் ஆரம்பித்த கிருத்துவர்களின் அதை விட மோசமான குரூரங்கள், காலிகட்டிலும் தொடர்ந்தது. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் கொஞ்சம் குறைந்து அளவில், ஆட்சி-அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, அதே கோஷ்டிகள், பலவித பேனர்களில், கட்சிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. செக்யூலரிஸம் அவர்களுக்கு, ஒரு பாதுகாப்பான கவ்சம் போல அமைந்ஹு விட்டது. இப்பொழுது, இந்துவிரோத திமுக அத்தகைய திட்டத்துடன், சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. அது 1967-1970களிலிருந்து நடந்து வந்தாலும், இப்பொழுது அதிகமாகி விட்டது. கோவை கார் குண்டு, மங்களூரு குக்கர்-வெடிகுண்டு எல்லாம் மறந்தாகி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான் பெரிதாகி விட்டது.
உதயநிதி – நான்கிறிஸ்துவன்பேச்சு – அலசல்; செக்யூலரிஸ நாட்டின், மாநில அமைச்சர், முதலமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ எல்லாம் எந்த அளவுக்கு தங்களது பேச்சை பேச முடியும். அவர்களுக்கு வரையறை, கட்டுப்பாடு உண்டா-இல்லையா என்று அலசவேண்டியுள்ளது:
1. உதயநிதி- இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான் . கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்…..
2. உதயநிதி – நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்……உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்……
3. அதெல்லாம் சரிதான், ஆனால், இந்துவிரோதமாக இருப்பதில் தான் உங்களது திராவிடத்துவ முகமுடி கிழிகிறது. இந்து தூஷணம் மெய்ப்பிக்கிறது…
4. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தால் அது போலித்தனமே, செக்யூலரிஸம் இல்லை!
5. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார் என்றா, அதுதான் சமூக நிதி ஆட்சி ஆகும்..
6. உதயநிதி தைரியமாக நான் கிறிஸ்தவன் என்று அறிவித்தது போல, அந்த பிரியாவும் செய்வாரா? பெரியார் வழி பின்பற்றுவாரா?
7. பெட்ரென்ட் ரஸல் – நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை; உதயநிதி – நான் ஒரு கிறிஸ்தவன்;
இது பகுத்தறிவா, பெரியாரிஸமா, திருவிடத்துவமா, எது?
8. பெரியார் சுயமரியாதை பிரச்சார கழகம் அதே போல குறும் புத்தகம் வெளியிட தைரியம் உண்டா? திராவிட ஆராய்ச்சி மையம் கவனிக்குமா?
9. இங்கு ஒரு இந்து போலி வந்து அரசியல் பேச மாட்டேன் என்று, பேசியிருக்கிறது.
அது போல, கிறிஸ்த்துவ-முகமதிய மாடல்கள் வருவதில்லையே?
10. ஆக, நாத்திக + பெரியாரிஸ + முகமதிய + கிறிஸ்துவ + கம்யூனிஸ + திராவிடத்துவ + மற்ற வகையாறாகள் = இந்துவிரோதம் என்றாகிறது!
11. திராவிட மாடல் ஆட்சி என்று, திராவிட ஸ்டாக் என்றும் சொல்லிக் கொள்ளும் இந்த வகைறாக்கள் செக்யூலரிஸ நாட்டில் மாநில அமைச்சராக இருப்பது விஷேசம் தான்!
கிருத்துவன், துலுக்கன்தனதுமதங்களைப்போற்றும்போது, “சைவன்” என்றுசொல்லிக்கொண்டு, எப்படிஇந்துமதத்தைதூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்? இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.
கிறிஸ்துவநல்லெண்ணஇயக்கத்தின்கெட்டஎண்ணங்கள்எதனைக்காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே? சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.
பாரபட்சமிக்க, அரசியல்நிகழ்சியாகஇருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.
இனிகோஇருதயராஜ்லயோலாகல்லூரியில்கிறிஸ்தவநல்லெண்ணஇயக்கம்சார்பில்அடத்தியகிறிஸ்துமஸ்விழா: சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது[1]. இனிகோ இருதயராஜ் 13 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்[2]. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்[3]. நிகழ்ச்சியில் பேசிய அவர், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றி நடந்தால் உலகம் அமைதியாக திகழும் என்றார்[4]. விழாவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த கிறிஸ்தவ பேராயர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்[5]. மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றகழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது, இவ்வாறு அவர் பேசினார்[6]. சென்ற முறை கலையரசி நடராஜன் போன்றோரை வரவழைத்துப் பேச விட்டது போல, இம்முறை, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்று ஒரு சாமியாரை வரவழைத்து பேச வைத்துள்ளார்கள். அவரு தமது வேலையைக் கச்சிதமாக செய்து முடித்துள்ளார். ஆக, ஒவ்வொரு முறையும், இந்த கிருத்துவ மேடை, விழா மற்றும் அமைப்பு, இந்து விரோதம், இந்து எதிர்ப்ப்ய், காழ்ப்பு-தூஷணம் போன்றவற்றில் தான் ஈடுபட்டு வருகிறார்கள்.
20-12-2022- முதலமைச்சர்ஸ்டாலினின்உரை: அவரது போதனைகளின்படி அனைவரிடமும் அன்பு செலுத்தும் அரசு திமுக அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்[8]. சிறுபான்மையினர் நலனிற்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்[9]. தமது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்[10]. சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு எனும்போது, பெரும்பான்மையினரை தூஷித்து வருவது எப்படி என்றுதான் திராவிட மாடலில் சொல்லவில்லை.
இவ்வளவுபணிகளை, சாதனைகளைதமதுஅரசுநிறைவேற்றியுள்ளதாஎனதனக்கேஆச்சர்யமாகஉள்ளது: “நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்,” என்றது, ஏதோ அதிசயத்தை நிகழ்த்தியது காட்டியுள்ளது போல இருக்கிறது. அதாவது, பரத நாட்டியம் ஆடும் பொழுது, இவரையே “ஏசு கிறிஸ்து” ரேஞ்சில் தூக்கிப் பிடித்து, போற்ரிப் பாடியதை வைத்துப் பார்க்கும் பொழுது, ஸ்டாலினை அந்த வகையில் போற்றி புகழ்ந்துள்ளது தெரிகிறது. ஏசு அதிசயம் செய்தார் போன்ற கதையை, இனி ஸ்டாலினுக்கும் புனைய ஆரம்பித்து விடுவார்கள் போலும். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்று திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடை பாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அந்த “சிறப்பு நடை பாதை” என்னவாயிற்று என்பதை மறந்து விட்டது தெரிகிறது.
பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா: சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அந்த உதவித் தொகை கிடைப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார். கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்[11]. “இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். சூரியநயினார் கோவில் சிவகர யோகிகள் மடத்தின் – மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி”. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பது தமது கடமை என்றும் அவர் கூறினார்[12]. விழாவில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம் முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் அசத்தினர்[13] என்கிறது, ஆனால், இந்த கூத்தை இந்துக்கள் யாரும் நம்புவதாக இல்லை. நிச்சயமாக, தங்களுக்கு எதிராக, இவ்வாறு கூட்டத்தைக் கூட்டியிருக்கின்றனர் என்பது தான் புலப்ப் படுகிறது.
பரதநாட்டியம்ஆடி–பாடிபோற்றியது– சாமியார்பேசியது: தினத்தந்தி, “தீந்தமிழே, முதல்வரே, தமிழகத்தின்முதல்வரே, தமிழகத்தின்தங்கத்தளபதியே, தமிழகமண்ணில், நிலத்தில்அற்புதம்தினைத்துஅடித்தளம்அமைத்துவிடியல்நாயரே, வாழ்த்துகிறோம், உம்மைவணங்குகிறோம், வரவேற்கிறோம்முதலமைச்சரே”,.என்று பாடி ஆடியது வியப்பாக இருந்தது[14]. முன்பு, கபாலீஸ்வரர் கோவிலில், கருணாநிதிக்கு, “போற்றி,” சொன்னது போல, இங்கு, ஸ்டாலினுக்கு பாடி-ஆடியுள்ளனர். பரத நாட்டியத்தை ஏர்கெனவே கிருத்துவர்கள் தங்களது மதமாற்றும் திட்டங்களுக்கு உபயோகப் படுத்தி வருகிறார்கள். இப்பொழுது, இந்த நாத்திக-பெரியாரிஸ்ட் கொள்கை போர்வையில் இவ்வாறு செய்திருப்பதை கவனிக்கலாம். நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் சூரியனார் கோவில் ஆதீனம். “திருக்கயிலாய கந்த பரம்பரை வாமதேவ சந்தானம், 28 ஆவது குருமஹா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்று பெரிய பெயராக இருந்தாலும், நிச்சயமாக, பலருக்கு இவர் யார் என்று தெரியவில்லை, ஏதோ, ஒரு உதாரணத்திற்கு, இவரைக் கூட்டி வந்தது போலத் தெரிகிறது.
[5] மாலை மலர், அனைவரையும்ஒருதாய்மக்களாககருதிதி.மு.க. அரசுஇயங்கிவருகிறது– முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பெருமிதம், By Maalaimalar, 21 டிசம்பர் 2022 10:58 AM (Updated: 21 டிசம்பர் 2022 12:15 PM).
எல்லா மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் யார் எதிர்க்கிறார்கள்?: எல்லா மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணை வெளியிட்ட போது, இவர்கள் [பார்ப்பனர்-அல்லாத-உயர்ஜாதியினர்] தான் அதிகம் பாதிக்கப் பட்டார்கள். ஆனால், பலிக்கடாக்களாக பிராமணர்களை சில கோவில்களிலிருந்து நீக்கி, ஊடகங்களில் மிகைப் படுத்தி, ஏதோ பிராமணர்கள் மட்டும் தான் பாதிக்கப் படுகின்றனர் போன்ற பிம்பத்தை, மாயையை உருவாக்கினர். முதலி, செட்டி, ரெட்டி, நாயுடு, நாயக்கன், வன்னியர், மற்ற எஸ்.சி, எஸ்.டி ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். திருப்பதியில், டி.டி.டி (TTD) ஏற்கெனவே அமூல் படுத்தி நடத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், பார்ப்பனர்-அல்லாத-உயர்ஜாதியினர் இதனை எதிர்க்கிறார்கள். மற்ற ஜாதியினருக்கும் ஆகமங்கள் முதலியன இருந்தால், அவர்கள் மட்டும் தான் தங்கள் மடங்களுக்கு மடாதிபதிகள் ஆகலாம், கோவில்களுக்கு பூஜாரி ஆகலாம் என்று அறிவித்து கொள்ளலாம், நீதிமன்றத்திற்கும் செல்லலாம். ஆனால், தமிழகத்தில் இதையும் பிராமண-எதிர்ர்ப்பு அஸ்த்திரமாகவே உபயோகிக்கின்றனர்.
ஸ்மார்த்தபிராமணர் / ச்மார்த்தபார்ப்பனர்பிரச்சினை: மற்ற ஜாதியினர் எப்படி ஜைனம்-பௌத்தம் மறைந்த பிறகு, சைவம்-வைணவ நம்பிக்கைகளைக் கொண்டு மாறினார்களோ, பிராமணர்களிலும் அந்நிலை ஏற்பட்டது. இடைக்காலங்களில் ராமானுஜர் மற்றும் மத்வர் காலங்களில், தொடர்ந்து வந்த காலங்களிலும், பிராமணர்கள் வைஷ்ணவ-சைவ சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். “ஸ்ருதி-ஸ்மிருதி” [வேதம்-சாஸ்த்திரம்] பின்பற்றுபவர்கள் தான் ஸ்மார்த்தர் என்றெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா நம்பிக்கையாளர்களும் “கேட்டது-எழுதிவைத்தது’ என்றதை தான் பின்பற்றி வருகிறனர். காலம் ஆக-ஆக, இடம், காலம், பொருள் முதலியவற்றிற்கு ஏற்ற முறையில் தான் சம்ஸ்காரங்கள், சடங்குகள், கிரியைகள் மாறி-மாற்றப் பட்டு நடந்து கொண்டிருக்கின்றன. சில சடங்குகளில் பலி தேவையா என்றால், “ஆமாம்-இல்லை” சமாதானம் தான் இது. அரசர்கள் கேட்டால், செய்யவேண்டிய அவசியம், அஹிம்சை ஏற்றுக் கொண்டால் வேண்டாம் என்ற நிலை. ஆனால், மாமிசம் உண்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள், அஹிம்சை பேசுகிறார்கள், தங்களது உண்ணும் உரிமையையும், நடுத்தெருவில் காட்டிக் கொள்கிறார்கள். ஆகையால், கோவிலுக்குள், மடத்தில், வீட்டில் நடத்த வேண்டுமா-வேண்டாமா என்று கவலைப் பட வேண்டாம்.
புது கடவுளர்-விக்கிரங்களை உண்டாக்கியும் பிராமண எதிர்ப்பை வெளிப்படுத்துவர்: எந்த கோவிலிலும் பிரத்யேகமாக சிவலிங்கம் மட்டும் வைத்துக் கொண்டு கோவிலைக் கட்டி வழிபாட்டில் இல்லை. மூலவர் லிங்கம் என்று வைத்து, “பரிவார தேவதைகள்” என்று, மூலவருக்கே பரிவாரங்களை உண்டாக்கி விட்டனர். புது-புது தெய்வங்களையும் உருவாக்கி விட்டனர். இப்பொழுது ஆஞ்சனேயர்-விநாயகர் சேர்ந்த ஆதியந்த பிரபு போன்ற விக்கிரங்கள் எல்லாம் வந்தாகி விட்டது. இடைக்காலத்தில் “அர்த்த-நாரீஸ்வரர்” உண்டானார், விஷ்ணு-பிரம்மாக்களை இழிவு படுத்த, லிங்கோத்பவரும் உற்பத்தி செய்யப் பட்டது. ஆனால், லிங்கத்திற்கு இன்று வரை, “ஃபல்லிக்” (phallic) ஆண்குறி என்று குறிப்பிட்டு, அவ்வழிபாடு செய்பவர் என்றெல்லாம் பேசி-எழுதி-ஆராய்ச்சி செய்து வருபவர்களைக் கண்டிப்பதில்லை, எதிர்ப்பதில்லை, மாறாக அத்தகையோர் இவர்களுக்கும், இவர்கள் அவர்களுக்கும் சித்தாந்த ரீதியில் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், உண்மை அறிந்தவர்கள் தான் இரு-கூட்டத்தினரையும் எதிர்த்து வருகிறார்கள். அதனால், உண்மையில், யார் இந்து விரோதிகள், இந்து ஆதரவாளர்கள் என்பதனை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பிராமண எதிர்ப்பு, ஒரு எளிதான அஸ்திரம், பிரயோகம். அதற்கு பிராமணர்கள் தாக்கப் படுவார்கள்.
கர்நாடகத்தின்வீரசைவமும், தமிழகஆதிசைவமும்: சைவர் இந்துக்கள் அல்ல என்று வெளிப்படையாக சொல்லும் நிலை கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து விட்டது[1]. ஜைனமும் அவ்வாறே தமிழகத்துள் நுழைந்து களப்பிரர்கள் உருவில் நாசத்தை ஏற்படுத்தியதை தமிழகத்தவர் மறந்திருக்க மாட்டார்கள். ஜைனர்களின் ஆதிக்கம் மதுரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்தது. குறிப்பாக, மலைகள், குன்றுகள் முதலியவை இருக்கின்ற இடங்களில் அவர்களது தாக்கம் தெரிந்தது. கர்நாடகத்திலிருந்து அவர்கள் தமிழகத்திற்கு வந்தவர்கள் தாம். சிரவணபெலகோலாவில் சந்திரகுப்த மௌரியன் இறந்த பிறகு, சில ஜைனர்கள் தமிழகத்தில் நுழைந்தனர். மொழியில், கல்வியில், போதிப்பதில் அவர்கள் ஆதிக்கம் செல்லுத்தினர். இதனால், சங்க இலக்கியம் மற்ற நூல்கள் அவர்களால் மாற்றப்பட்டன, இடைசெருகல்களும் செய்யப் பட்டது. பதினென்கீழ்கணக்கு நூல்களில் அதிகமாகவே காணலாம்.
470 CE முதல் 788 CE வரைஜைனர்என்னசெய்துகொண்டிருந்தார்கள்?: 470 CEல் வஜ்ரநத்தி மதுரையில் சங்கம் அமைத்து, மதத்தைப் பரப்பினார். “திரமிள சங்கம்,” என்பதனை “திரவிட சங்கம்” ஏன்று குறிப்பிட்டாலும், அது தமிழ் வளர்க்க ஆரம்பிக்கப் படவில்லை, ஜைன மதம் வளர்க்கத் தான் ஆரம்பிக்கப் பட்டது. பல்லவ-பாண்டிய மன்னர்கள் ஜைன்னர்களாக இருந்துள்ளனர். 788 CEல் அகாலங்கன் என்ற ஜைன மடாதிபதி பௌத்தர்களை வென்று, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்திய பிறகு, ஜைனர்கள் ஆதிக்கம் பெற்றார்கள். திருநாவுக்கராசர் வந்து, பற்பல தண்டனைகளுக்கு உள்ளாகி, சைவத்தை காக்க வேண்டிய நிலை. அவரே ஜைனராக இருந்தார். ஜைனர்களின் அட்டகாசம் அப்படி இருந்தது. இந்த துணுங்கர், ஊத்தை வாயினர், குண்டர் முதலியோரை அடையாளம் கண்டு எதிர்த்தவன், பார்ப்பனன் ஞானசம்பந்தன் தான்! 470 CE முதல் 788 CE வரை ஜைனர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆனால், பார்ப்பனக் கயவன், கொலைகாரன் அப்பாவி ஜைனர்களை கழுவில் ஏற்றிக்கொன்றான், என்று ஞானசம்பந்தனை எப்பொழுதும் வசைப் பாடுவது உண்டு. அதனை சைவர்கள் அறிந்தும் அறியாதவர்போல இருப்பார்கள். ஆக, சைவர்களுக்கு, சைவத்தின் நம்பிக்கைப் படி அவ்வாறு பிராமண விரோதம், இந்து விரோதம் என்றெல்லாம் கூட நம்பிக்கைகளை, திட்டங்களை வைத்துக் கொண்டு இருக்கலாம், வாழலாம் என்றெல்லாம் ஆகமங்கள் சொல்லிக் கொடுக்கின்றன போலும். “திருவாரூர்கோயிலைபிரெஞ்சுதளபதிலாலிசூறையாடியபோதுபொருள்எதுவும்கிட்டாததால்அக்கோயிலில்பூஜைசெய்துகொண்டிருந்தகுருக்கள்அனைவரையும்துப்பாக்கியால்சுட்டுக்கொன்றான்,” என்றால், அவன் மீது கூட காட்டாமல் இருக்கும் வெறுப்பை பிராமணர் மீது காட்டுவது ஏன் என்பதை விவரிக்க வேண்டும்.
சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: பார்ப்பன எதிர்ப்பு, திராவிடத்துவத்தால் வளர்த்து, கண்டால் கொன்று விடு என்ற அளவுக்கு பிரச்சாரம் வளர்ந்தது. இப்பொழுது மறைந்து வேலை செய்கிறது. மடாதிபதிகள் சண்டை இல்லாமலிருந்தாலும், பூணூல் போட்டவர்கள் கலகங்களை வளர்த்து சித்தாந்தம் உருவாக்கப் பார்க்கிறார்கள். பூணூல் அறுப்பு, பன்றிக்கு பூணூல் ஆகியது, ஆக இனி எல்லா பூணூல்களும் அறுக்க, மாற்ற, கழற்றப் படுமா – இதைப் பற்றி எல்லாம் ஆகமங்கள் என்ன சொல்லுமோ, தெரியவில்லை. இல்லை போராட்டங்கள் ஆரம்பம் ஆகுமா? ஆதி என்றால் எல்லோருமே தமிழ்குரங்கு போன்று கல்தோன்றி-மண் தோன்றா காலத்திற்குச் சென்றுவிட முடியாது. ஆக, சைவ போர்வையில் சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் அரசியல் தான், சித்தாந்தம் இல்லை! ஏற்கெனவே சிருங்கேரி-காஞ்சிமடம் சண்டைகள், நீதிமன்ற தீர்ப்புகள் முதலியவை திக-போன்ற இந்துவிரோதிகளுக்கு அல்வா மாதிரியாகி, புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். இப்பொழுதும் “ஆதிசைவர்கள்” போர்வையில் அதே விவரங்கள் தான் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்துமதம், இந்துமத ஒற்றுமை, இந்துவையும் மீறி, இவை செயல்படுவதால், நிச்சயமாக இது வேதாந்தம், சித்தாந்தம், துவைதம், அத்வைதம் எதுவும் இல்லை, இந்துவிரோதம் தான் முடிவில் மிச்சமாகிறது!
[1] கர்நாடகத்தில் வீர சைவர் / லிங்காயத்து கனிசமான ஓட்டுவங்கியுடன் செயல்பட்டு வருகின்றனர், அரசியலிலும் ஆதிக்கம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் இந்துவிரோதிகள் அல்லர். அரசியல் பேரத்திற்காக அவ்வாறு மிரட்டி வருவர்.
இந்து ஒற்றுமை தான் தேவை, சைவ-வைணவ வாத-விவாதங்கள் தேவை இல்லை!
712லிருந்து கஜினி-கோரி போன்றோர் இந்தியாவை வெல்ல போராடி வந்தது: 712க்குப் பிறகு, துலுக்கருக்கு, பாரதம் – குறிப்பாக தில்லி, தில்லியைத் தாண்டி உள்ளே நுழைய வேண்டும், அங்குள்ள விக்கிரங்களை அழிக்க வேண்டும், கோவில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் தன்மை ஏற்பட்டது. “தாருல்-ஹராப்” மற்றும் “தாருல் இஸ்லாம்” என்று பிரித்துக் கொண்டு, காபிர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று, “ஜிஹாத்” என்ற “புனிதப் போர்” சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டனர் எப்படி “சிகந்தர்” என்ற பெயரை சூட்டிக்கொள்ள ஆசைப் பட்டனரோ, அதே போல, இந்திரபிரஸ்தத்தைக் கைப்பற்றி, “தில்லீஸ்வரர்” என்ற பெயர் பெற வேண்டும் என்ற கனவு இருந்தது.
முகமதியத்தின்மூலங்கள்இந்தியாவில்இருந்ததால், இந்தியாவின்மீதுதொடர்ந்துபடையெடுத்தது: முகமதியம், இஸ்லாம், பற்றி ஆராய்ச்சிகள் நடக்க-நடக்க, அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா பரந்த இந்தியாவில் இருந்தன என்று தெரிய வந்தது. அவைதான், “அல்லாவின் குழந்தைகள்” என கருதப் பட்டன. அரேபியா புனித இடமாக, தேசமாகக் கொண்டாலும், அவர்களுக்கான மூலங்கள் பாரதத்தில் இருப்பதை அறிந்து கொண்டனர். எப்படி, கிருத்துவர்கள், ஈடன் – சொர்க்கம் காஷ்மீரத்தில் உள்ளது என்று நம்பினரோ, அதுபோல, அவர்களும் இதையெல்லாம் நம்பினர். ஆனால், ஆசார-அடிப்படைவாத-தீவிரவாத முகமதியம் வளர-வளர பழைய ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தார்கள். எப்படி முகமது 360 சிலைகளையும் உடைத்து, மெக்காவில் நுழைந்தாரோ, அதே போல, விக்கிரங்களை உடைத்து, பாரதத்தில் – ஹிந்துஸ்தானத்தில் நுழைய வேண்டும் என்று திட்டம் போட்டனர்.
அரேபியா போலல்லாது, இந்திய மக்கள் ஒன்றாக சுபீக்ஷமாக வாழ்ந்தது: ஆனால், அரேபியாவில் வாழ்வது போல, மக்கள் தனித்தனியாக, வெவ்வேறு இடங்களில் வசிக்காமல், கிராமங்களில், நகரங்களில், ஆயிரக் கணக்கில் இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதனால், அவர்களை வெற்றிக் கொள்வது கடினமாக இருந்தது. போதாகுறைக்கு, பாரத மன்னர்கள் யானைப் படைகளை வைத்திருந்தனர். அதனால், குதிரைகள் மற்ற படையினர் பயந்து ஓட ஆரம்பித்தனர். அலெக்சாந்தரே அவ்வாறு தான் தோல்வியடைந்தான். ஆரம்பத்தில், துலுக்கர் கூட படுதோல்வியடைந்து வந்தனர். இதனால், திடீரென்று குதிரைப் படையுடன் வந்து தாக்கி, ஓடிவிடும் அதிரடி தாக்குதல் திட்டத்தை ஆரம்பித்தனர். இதனால், இந்தியர்கள் பீதியடைய ஆரம்பித்தனர். மேலும், பசுக்கள்-கால்நடைகளை பிடித்துச் செல்வது, பெண்களைத் தூக்கிச் செல்வது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர். இவையெல்லாம், இந்தியர்களிடையே மேன்மேலும் பீதி, பயங்கரம் முதலியவற்றை ஏற்படுத்தின.
இந்துகுஷ்நிலைஏற்படுமென்றுஎச்சரிப்பது: 712லிருந்து 11ம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் வடமேற்கு பகுதிகளில், அத்தகைய தீவிரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர். இந்து குஷ் (Hindu Kush) என்பது வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும். இந்துகுஷ் மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், ஹெல்மண்ட் ஆறு, ஹரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிஸ்டன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை. வரலாற்றில் பல முறை முஸ்லிம்கள் இந்துக்களை கொன்று குவித்ததால் தான் அந்த மலைத் தொடருக்கு ‘இந்துகுஷ்’ என்ற பெயரே வந்தது. எப்போதெல்லாம் இந்துக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார்களோ அப்போதெல்லாம் அவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதை வைத்து தான், இன்றும் இந்தியர்களை மிரட்டி வருகிறார்கள். கஜினி, கோரி, பாமியன், காபூல் போன்ற இடங்களிலிருந்து தீவிரவாதச் செயல்களை மேற்கொண்டு வந்தனர்.
கஜினி–கோரிதோற்று–வென்றபாடத்தைஇந்துக்கள்அறியாமல்இருப்பது: முன்பு கஜினி மொஹம்மதுவும் 16 முறைத் தோற்று, 17வது முறையாக இந்து ஒற்றுமை இல்லாதலால் வென்று, கொள்ளையெடித்துச் சென்றான்! கோரி மொஹம்மது ராஜபுத்திரர்களிடம் பலமுறைத் தோற்றவன், ஆனால், இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததைப் பயன்படுத்தி வென்றான். கோரி முகமதுவும் பிறகு தனது தாக்குதல்களை ஆரம்பித்தான். கஜினி-கோரி இந்துக்களிடம் தோற்ற வரலாற்றை, இந்திய பாடப்புத்தகங்களில் குறிப்பிடப் படுவதில்லை. இதனால், இந்துக்கள் ஏதோ, இவர்களிடம் தோற்றது போலவே சித்தரிக்கப் பட்டு வருகிறது. 1191ல் முதல் தரையின் போரில், கோரி பிரித்விராஜ் சௌஹானிடம் தோல்வியடைகிறான். தோல்வியடைந்து, சிறை பிடிக்கப் பட்டாலும், விடுவிக்கப் படுகிறான்.
மாமனார்–மறுமகன்சண்டைகளில்இந்துக்கள்பாதிக்கப்படுவது: ஜெயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யோகிதா / சம்யுக்தாவுடன் பிரித்திவிராஜ் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டான். ஆனால், மாமனார் ஜெயச்சந்திரனே, மறுமகன் பிருத்விராஜ் சௌஹானுக்கு துரோகமிழைத்து, விரோதியும் ஆனான்! துருக்ஷா வெல்ல உதவினான்! அதனால், முதலாம் தரையின் போரில் வெற்றி பெற்றாலும், இரண்டாம் தரையின் போரில் 1192ல் தோல்வியடைந்து, பிறகு வஞ்சத்தினால்-வஞ்சகத்தால் கொல்லப் பட்டான். மாமனார்-மறுமகன் வரலாறு இவ்வாறு இருந்தது. அதே போல, சிவன் விஷ்ணு சம்பந்திகள் என்றாலும், அடியார்கள் சண்டைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது இந்து ஒற்றுமைக்கு ஒவ்வாததாகும்.
பாண்டியன்துலுக்கருடன்உறவுவைத்ததால், துரோகம்செய்துமாலிகாபூர்கொள்ளைஅடித்தது: மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு, அவரது மகன்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் அரியணைக்காக அடுத்தடுத்து போரில் ஈடுபட்டனர். பிற்கால வரலாற்றாசிரியர்கள் கூற்றின்படி சுந்தரபாண்டியன் மாலிகாபூரின் உதவியை நாடினான், இது தில்லி படைகள் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க வழிவகுத்தது. ஆனால், பாண்டிய நாட்டை ஆராய தில்லி இராணுவம் ஒரு உளவுப் பிரிவை நம்பியிருந்தது என்று இசாமி கூறுகிறான். இந்த பிரிவில் பஹ்ரம் காரா, கட்லா நிஹாங், மஹ்மூத் சர்திஹா மற்றும் அபாச்சி போன்ற முன்னணி தளபதிகள் இருந்தனர். ஒவ்வொரு நாளும், இந்த தளபதிகளில் ஒருவன், பாண்டிய நாட்டின் ஒரு பகுதியைப் உளவு பிரிவுடன் ரகசியமாக கண்காணித்து வந்தான். வேவு பார்க்க உள்ளூர் மொழியை அறிந்த ஒரு சிலரின் ஆதரவையும் பெற்றுச் சென்றனர். இவ்வாறு மாலிகாபூர் துரோகத்துடன் செயல்பட்டு, ராணுவ தர்மத்தை விடுத்து, பாண்டியர்களைத் தாக்கி, கொள்ளையடித்தான்.
மாமனார்-மறுமகன் சண்டை எனில் அதோகதி நிலை தான் ஏற்பட்டது: இதேபோல பாண்டியர்களில் ஒற்றுமை இல்லாதலால், சுந்தர பாண்டியன் வரவழைத்ததால் மாலிகாபூர் தென்னிந்தியாவில் நுழைந்தான். அந்த, ஒரு மாலிகாபூருக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு மாலிகாபூருக்கு தாக்குப் பிடிக்க முடியாதலால், மதுரையில் துருக்ஷர் ஆட்சி 1333 முதல் 1378 வரை 45 ஆண்டுகள் நடந்தன, இதனால், மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பல கோவில்கள் இடிக்கப் பட்டன! விஷ்ணு, சிவன் விக்கிரங்கள் நிலை அறிந்ததே, அது ஶ்ரீரங்கம், சிதம்பரம் என்றெல்லாம் இருக்கலாம். மாமனார்-மறுமகன் சண்டை எனில் அதோகதி தான், அதாவது, சிவனின் மகன் முருகன், விஷ்ணுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டான், இதனால், சம்பந்திகள் ஆகி விட்டார்கள். அதனால், அவர்களின் பக்தர்களும் உறவினர் ஆகிவிட்டார்கள், சண்டைப் போட்டுக் கொள்ளத் தேவையில்லை, என்றாலும், இன்று வரை சிலர் வெறியுடன் சண்டைப் போட்டுக் கொள்வது வியப்பாக இருக்கிறது.
1000 ஆண்டு படிப்பினையை அறியாதது-புரியாதது: ஆயிரம் ஆண்டுகளில் உடைக்கப் பட்ட விக்கிரங்கள், சிலைகள், பிரதிமைகள் ஏராளம். தடுக்க எந்த இந்துவுக்கும் வக்கில்லை, ஆனால், இப்பொழுதும் அதற்கும் சண்டை உள்ளது, இது அவருடையதா-இவருடையதா போன்ற வாத-விவாதகள். விஜயநகர பேரரசு ஆட்சியாளர்கள் எல்லா கோவில்களையும் புதுப்பித்து, புனர்நிர்மாணம் செய்து, புனருத்தாரணமும் செய்வித்து சிறப்பித்தனர். அதாவது, ஆரம்பத்தில், அவர்கள் சைவர்களாக இருந்தாலும், பிறகு, ஒற்றுமை காக்க, அவ்வாறு சேவை செய்தனர். துலுக்கரை தடுக்க, மக்களைக் காக்க வேலை செய்தனர். இருப்பினும், துலுக்கர்களின் துரோகத்தினால், 1565ல் தலைகோட்டைப் போரில் 91 வயது ராமராயர் கொல்லப் பட்டு, விஜயநகரப்பேரரசு முடிவுக்கு வந்தது. ஹம்பி முற்றிலும் இடித்து, அழிக்கப் பட்டது. இப்பொழுதோ இடிபாடுகளுடன் இருக்கும் கோவில்கள் மறைந்து விடும் நிலைகளில் உள்ளன.
அப்பர்போலஉழவாரப்பணியும்செய்வதில்லை, சம்பந்தர்போலதுணுங்கரைஅடையாளமும்காண்பதில்லை: தமிழ்கத்திலும் அதே நிலைதான். சோழர்காலத்து சிவன் கோவில்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அருகிலேயே, ரியல் எஸ்டேட்-காரன்கள் [பெரும்பாலோர் துலுக்கர், இந்துவிரோதிகள்] தயாராக இருக்கிறார்கள். முதலில் விக்கிரங்கள் மறைந்தன, பிறகு சிலைகள் மாயமாகின, நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன, அடியார்களும் மாறி-மாற்றப்பட்டு விட்டனர். அப்பர் போல உழவாரப் பணியும் செய்வதில்லை, சம்பந்தர் போல துணுங்கரை, குண்டரை, ஊத்தைவாயினரை அடையாளமும் காண்பதில்லை, வஞ்சகர், கொடியர், புறங்கூறுவர், மொட்டையர், தேரர், பிண்டியர், கொடியர், உடை போர்ப்பர், பிடகர், போதியர் போல மாறுதல் தகுமோ? ஒருவேளை இவர்களைப் போல இருந்து, “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்’ என்றால், அறிவித்துக் கொண்டால், சம்பந்தர் வாக்கு மெய்யே. கோவில்கள் உச்சத்தில் சென்றாலும், மண்ணோடு மண்ணாலும், சுற்றியிருந்து அனுபவித்து லாபங்களைப் பெறுவது இந்து விரோதிகள்தான்.
சமணரும்-சாக்கியரும் இப்பொழுது திராவிடத்துவ வாதிகளாக-இந்துவிரோதிகளாக மாறியுள்ளனர்: சமணரும் புத்தரும் புறங்கூறுஞ் செயலினர். அலர் தூற்றுங் குணத்தர், நல்லது அறியார். வேதம், அங்கம், வேள்வி இவைகளை நிந்தனை செய்தனர். வைதிக வழி அறியார். ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார். அவர் உரைகள் நஞ்சினுங் கொடிய. அவர் கொண்ட நெறி பழமையதாயினும் துளங்கும் நெறி. அவர் கூறி வைத்த குறி பிழையது. அவர் நயமுக உரையினர். வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர். நீதிகள் பல சொல்லுவர். ஆனால் அந்நீதிகளைத் தம் நினைவிற் கொள்ளும் ஆற்றல் இலாதவர். அமணராயினோர் சைவர் தம் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லார். ஊன் நன்று என்பர் ஒரு சாரார்; தீது என்பர் ஒரு சாரார்; வேளை தவறாது உண்பார்; மூடிய சீவரத்தர் முன் கூறுண்டேற, சமணர் பின் கூறுண்டு காடி தொடுவர். புத்தர் பிக்ஷுக்கள் உச்சிப்போதின் முன்பே உண்ணுவர். ‘உலகிற் பெரியோர்கள் உரைத்த மொழிகளைத் திருடி நீதிநூல் செய்பவர். எங்கு மில்லாததொரு தெய்வம் உளதென்று உளறிச் சமயங்கள் கண்டவர். பல் தருமங்களைச் சனங்களுக்குக் காட்டி அவர் மனத்தைக் கவர்பவர். போதியார், பிண்டியார் இருவர் நூலும் பொய்ந்நூல். இவர்கள் ஒதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார், நல்வினை நீக்கிய வல்வினை யாளர்., என்றெல்லாம் திருமறை எச்சரிக்கிறது.
2022ல் சைவ-வைணவர்கள் சண்டை தேவையில்லை: சைவ-வைணவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டு, போட வைத்து, சைவர் இந்து அல்ல என்றும், நாத்திகர்களுடன் கூட்டும் வைப்பார்கள்! துவரூட்டிய உடையினர்; தீய கருமம் சொல்லுபவர்; கையில் மண்டை கொண்டு உழல்பவர். சமண் குண்டர் பொல்லா மனத்தினர்; இவர் யாரோ?விருது பகர்பவர்; வெஞ்சொலாளர்; ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார், வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர் இவர் யாரோ? மாமனார்-மறுமகன் உறவுமுறையை இறையியல் மூலமும் மதிக்க, சரித்திரரீதியில் கடைபிடிக்க முடியவில்லை! துரோகம் தானே? இன்று நாத்திகர், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், செக்யூலரிஸவாதிகள், மனிதநேயப் போராளிகள் என்ற பலமுகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருவது தெரிந்த விசயமே. அதை அறிந்தும், இத்தகைய வாத-விவாதங்களைப் புரிந்து, விரோதிகளுக்கு தீனி போடும் வேலையை இந்துக்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்துதுறவியர்மாநாடுஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில்மதுரையில்நடந்தது (1)
தமிழகமடாதிபதிகள்இந்துஎன்றநிலையில்செயல்படவேண்டும்: துறவியர் மாநாட்டில், ‘சைவர் இந்துக்கள் அல்லர்” என்று பிரகடனப் படுத்திக் கொண்டவர்களும் கலந்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது[1]. விசுவ ஹிந்து பரிஷத் என்ற பேனரின் அமைப்பின் / கீழ் அவர்கள் குழுமியுள்ளனர், மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் அரசியல் நிர்ணய சானம் மற்றும் இருக்கின்ற சட்டங்களின் படியுள்ள வரையறைகள், நெறிமுறைகள் மீறி அறிக்கைகள் வெளியிடுதல், செயல்படுதல் மறுபடியும் அத்தகைய நிலையை மாற்றிக் கொள்ளுதல் முதலியன அவர்களின் முரண்பாட்டை காட்டுகிறது என்பதில்லாமல், உள்நோக்கம் என்ன, திட்டம் என்ன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆட்சி மாறியதும், அத்தகைய போக்கு காண்பிக்கப் படுகிறதா அல்லது இப்பொழுதைய அரசின் ஒற்றர்களாக வேலை செய்யும் நிலையில் உள்ளார்களா என்றும் நோக்க வேண்டியுள்ளது[2]. துறவியர் என்று சொல்லிக் கொள்வதனால், மடாதிபதிகளாக இருப்பதனால், காவி அணிந்து கொள்வதனால், அவர்கள் துறவியர் என்பதை விட நடந்து கொள்வதில் தான் அவர்களது துறவறம் மற்றும் துறவியர் குணாதிசயங்கள் தீர்மானிக்கப் படும்.
திராவிடத்துவ அரசியல் மாறாது (1970-2022): இந்து அறநிலையைத் துறை அமைச்சரும் தினம்-தினம் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவருடத்தில் என்ன நடந்தது, அவர்களின் போக்கு என்ன என்பதனை அறிந்தாகி விட்டது. இவேரா-அண்ணா-கருணாநிதி அழி வந்தவர்கள், அவர்கள் வழியில் தான் ஆட்சி செய்வோன் என்ற பின், அவர்களிடம் , இந்துக்களுக்கு சாதகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக சேகர்பாபு, குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு கோவில்-கோவிலாக சுற்றி வருவார். துர்கா ஸ்டாலினும் தனது பாணியில் செய்து வருவார். யூ-டியூப்புகள், செய்திகள், புகைப் படங்கள் வந்து கொண்டே இருக்கும். கோவில் கொள்ளை, கோவில் நிலம் அபகரிப்பு, கிருத்துவர்-முஸ்லிம் ஆக்கிரமிப்பு-அபகரிப்பு எல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீதிமன்றங்களுக்கு சென்று முடக்கப் படும். முக்கால்வாசி விவகாரங்கள் கோவிலுள் உள்ளவர்களுக்கேத் தெரியாமல் இருக்கும், அதனால், பொது மக்கள் பற்றி கவலைப் பட வேண்டாம்.
04-06-2022 அன்றுதிருக்கடையூர்அபிராமிஅம்மன்ஆலயத்தில்அமைச்சர்: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு 04-06-2022 அன்று சென்றிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆதீன மடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் திறந்து வைத்தனர். பின்னர் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர், அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். அங்கு ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆக, இத்தகைய மரியாதைகள் தொடரும், தொடர்ந்து கொண்டிருக்கும்….. கணக்கில் அமைச்சருக்கு மரியாதை கொடுத்த செலவு என்று எழுதுவார்களா, தணிக்கையாளர்களும் அதைப் பற்றி கேட்பார்களா?
ஆதீனத்தின்கோயில்கள்உள்ளிட்டஅனைத்துகோயில்களிலும்கணக்குவழக்குபார்ப்பதுவழக்கமானஒருநடைமுறைதான்: தொடர்ந்து செய்தியாளர்களை ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்தித்தனர்[3]. அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது[4], “சைவத்துடன், தமிழைவளர்க்கும்பணியில்தொன்மையானஆதீனங்கள்ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்குஉண்டானசிறப்பைதமிழகஅரசுவழங்கும். அவற்றின்பாரம்பரியங்களில்தமிழகஅரசும்இந்துஅறநிலையத்துறையும், தலையிடாது. மேலும்உயர்நீதிமன்றஉத்தரவுப்படியேசிதம்பரம்நடராஜர்கோயிலில், கனகசபையில்பக்தர்கள்தரிசனம்செய்வதுகுறித்துதமிழகஅரசுநடவடிக்கைஎடுத்துள்ளது. மற்றபடிசிதம்பரம்நடராஜர்ஆலயத்தைஇந்துஅறநிலைத்துறைதனதுகட்டுப்பாட்டில்எடுத்துக்கொள்ளும்திட்டம்எதுவும்இல்லை..”.
இந்துஅறநிலையைத்துறைஅமைச்சர்தொடர்ந்துபேசியது: தருமபுரம்ஆதீனத்துக்குச்சொந்தமானதிருக்கடையூர்கோயில்மிகச்சிறந்தமுறையில்பராமரிக்கப்படுகிறது. இதுபோன்றகோயில்களில்இந்துசமயஅறநிலையத்தறைதலையிடவேதலையிடாது. பொதுகோயில்களில்ஏதேனும்பிரச்னைகள், முறைகேடுகள்ஏற்பட்டால்அதில்தலையிடும்உரிமைஅறநிலையத்துறைக்குஉண்டு. இதுதீட்சிதர்கள், நடராஜர்கோயில்நிர்வாகத்துக்குஎதிரானநடவடிக்கைஅல்ல. சிதம்பரம்ஆலயத்தில்பக்தர்கள்தெரிவித்தபுகாரின்படிவிருப்புவெறுப்புஇன்றிவிசாரணைமேற்கொள்ளப்பட்டுவருகிறது. நியாயத்தின்படியேஅறநிலையத்துறைசெயல்படும். ஆதீனத்தின்கோயில்கள்உள்ளிட்டஅனைத்துகோயில்களிலும்கணக்குவழக்குபார்ப்பதுவழக்கமானஒருநடைமுறைதான்,” என்று தெரிவித்தார். அதாவது, அத்தகைய போர்வைகளின் நுழைவுகள், தொந்தரவுகள், இடையூறுகள், இருந்து கொண்டே இருக்கும். இந்து அறநிலையச் சட்டம் இருக்கும் வரையில், அது தொடரத்தான் செய்யும். விபூதி-குங்குமம் கொடுக்கலாம்-பூசலாம், அவர்கள் கீழே கொட்டி விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள்.
04-06-2022ல்மதுரையில்துறவியர்மாநாடுதுவங்கியது: விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,), அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் 2 நாட்கள் துறவியர் மாநாடு மதுரை பரவை ஆகாஷ் பேமிலி கிளப்பில் நேற்று துவங்கியது. விசேஷ ேஹாமங்கள், பூர்ணாஹூதி, கோபூஜை, கொடியேற்றம், துறவிகளுக்கு பாத பூஜை நடந்தது.சிறப்பு விருந்தினர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அறிமுகம் செய்தார். வரவேற்புக்குழு செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். ”வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுஉள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்,” என மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் மதுரை ஆதினம் பேசினார். வி.எச்.பி., அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் பேசியதாவது: “பாரததேசத்தில்புராணகாலத்திலிருந்துதவத்தால்சமூகத்தைநல்வழிப்படுத்துபவர்கள்ரிஷிகள். தெய்வீகதமிழகமாகஇருந்ததுஇன்றுதிசைமாறுகிறது. தமிழகத்தில்வரும்ஆண்டுகளில்மிகப்பெரியமாற்றத்தைஉருவாக்கஉள்ளோம். அதற்கானவேலையைச்செய்யவேண்டும். அப்பணியைசிவபெருமான்பாதம்பட்டமண், பிட்டுக்குமண்சுமந்தஇடம், திருஞானசம்பந்தர்மதமாற்றத்தில்ஈடுபட்டமதுரையிலிருந்துதுவக்குகிறோம்,” என்றார்.
விபூதிஅழிப்பு – பற்றிஎடுத்துக்காட்டியது: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது[5]: மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மசூதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இவற்றை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதியை பூச மாட்டோம் என்கின்றனர். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஒரு அமைச்சருக்கு விபூதி பூசப்பட்டது. அதை அவர் பின் அழித்துவிட்டார். இதைக் கேட்டால் என்னை சங்கி, மங்கி என்கின்றனர். நான் சங்கியும் இல்லை; மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன்[6]. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன்[7]. இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார்[8]. நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்.ஹிந்து கடவுள்களை சிலர் விமர்சிக்கின்றனர். மாற்று சமயம் பற்றி சினிமாவில் ஒரு காட்சி வந்தால் அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகின்றனர்.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரைஆதீனம்பாடியதேவாரம்.. மெய்மறந்துகேட்டபிரதமர்மோடி.. கண்ணீர்விட்டநெகிழ்ச்சிசம்பவம், By Vishnupriya R Published: Sunday, June 5, 2022, 10:48 [IST]
வைணவர்களின்உதவியுடன்கோவில்களில்நுழைந்தது: ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்குள் நுழைந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளான். பெருமையாக சமூக ஊடகங்களில் போட்டுக் கொண்டுள்ளான். இந்த மாதிரி போட்டோ எடுத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது? சாதாரண பக்தன் எடுக்க ஆசைப் பட்டால், எடுக்கக் கூடாது என்கிறார்கள்! பிறகு இந்த பெரியாரிஸ்ட், நாத்திக-வேடதாரி, நாமதாரி எப்படி?????????????ஶ்ரீரங்கநாதனுக்கு நாத்திக / பெரியாரிஸ்ட் குண்டு வைக்காமல் இருந்தால் சரி என்று தோன்றுகிறது! நல்ல வேளை அண்ணா அறிவலத்திற்குள் சென்ற போது, அங்கு விரட்டி விட யாரும் இல்லை போலிருக்கிறது! இவன் / ஜாகிர் உஸைன் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். பிறகு பற்று அங்குதானே இருக்கும்! ஶ்ரீரங்கநாதனின் மீது எப்படி இருக்கும்?? ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்ற கட்சியில் சேர்ந்தது, எந்த பற்றினைக் காட்டுகிறது? இந்துவிரோதிகள் தெளிவாக வேலை செய்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அறிவற்ற இந்துக்கள் (முட்டாள் இந்துக்கள் என்றால் கோபம் வருகிறதாம், புகார் வேறு செய்கிறார்கள்) உண்மை அறியாமல், தனித்தையாக கும்பல் சேர்ந்து கொண்டு, குழிபறித்துக் கொண்டிருக்கின்றன… யாரை கண்டிப்பது, எதை எதிர்ப்பது, என்று கூடத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!
வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு அரசியலாக்கிய ஜாகிர் உசேன்:
உண்மையில் மத நல்லிணக்கம் தேவையென்றால், அதனை நல்லவிதமாக, நேரிடையாக, செய்யலாம்!
அறிக்கைகள் விடுவது, ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்வது, போட்டோ எடுத்துக் கொள்வது, ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது ………எல்லாம் பக்தி இல்லை……….
அரசியல்வாதி போல, அரசியலாக்கி, விளம்பரம் தேடும் வேலை தேவையில்லை!
கலை தெய்வீகம் ஆகும் போது, அது மதிக்கப் படுகிறது, ஆனால், அகம்பாவத்துடன் செயல்படும் பொழுது, பாண்டித்யம் கேள்விக்குறியாகிறது, கேள்விக்கு உட்படுகிறது!
ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாமா? இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவரா? அல்லது, ஶ்ரீரங்கநாதனை / ஶ்ரீவிஷ்ணுவை நம்புகிறவர்கள் செல்லலாமா?
முன்பு ஃபிரான்சிஸ் சேவியர் குளூனி விசயத்தில் உண்டான விவகாரம், இப்பொழுது வேறொரு உருவில் எழுதுள்ளது…..
“ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை……..”, எனும்பொழுது, முன்னரே பலமுறை சென்றுள்ளது தெரிகிறது…..
பிறகு, அமைதியாக சென்று வந்திருக்கலாம்…..படோபடத்துடன் விளம்பரம் செய்யும் நோக்கம் தேவையில்லை!
“……எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்,”. இவ்வாறு அவர் கூறினார், என்பது பக்தர் போல சொல்லவில்லை, ஏதோ அரசியல்வாதி தோரணைதான் வெளிப்படுகிறது…………….
மக்களே !கொரோனாவ விட கொடுமையானத பாத்திருக்கீங்களா ???பாருங்க !! என்னத்த சொல்ல. யப்பா சாமி , உன் ரீலு அந்து போய் ரொம்ப நாளாச்சுடா !!பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கணும் …மோடி அரசு போன்ற கேவலமான , கொள்ளைக் கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை ; மல்லாண்ட திண்தோள்மணிவண்ணா – நின்திருவடியும் திமுகவும் தமிழ்நாட்டின் காப்பு; India wasted two “Bharat Rathna” on unethical and ruthless personalities#Sachin & #Latha
ஏன்நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், இந்துக்கள்–அல்லாதவர்கள்தடுக்கப்படவேண்டும்?: சட்டரீதியாக இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களுக்குள் செல்லக் கூடாது.
எஸ்.கே. கிருஷ்னசாமி ஐயங்கார் என்பவரின், “தென்னிந்தியாவும் அதன் மொஹம்மதியர் படையெடுப்பாளர்களும்” (S.K.Krishnasway Iyengar South India and its Mohammedan Invaders) என்ற புத்தகத்தில், சரித்திர ஆதாரங்களுடன், ஶ்ரீரங்கம் கோவில் எவ்வாறு முகமதியர்களால் கொள்ளையடிக்கப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்பது விளக்கப் பட்டுள்ளது.
ஏனெனில், இடைக் காலத்திலிருந்து, துலுக்கர் இக்கோவில் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, இடித்து நாசமாக்கியுள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஐரோப்பியர்களால், பல கொள்ளைகள் நடந்துள்ளன.
ஒரு பிரெஞ்சு ராணுவ வீரன் ஶ்ரீ ரங்கநாதரின் கண்களை (வைரங்களை) களவாட திட்டம் போட்டான்! ஶ்ரீவைஷ்ணவன் போலவே நாமம்-வேடமிட்டான்! பட்டர்களின் நட்பு நம்பிக்கை பெற்று, வந்து சென்றான், 1747ல் அவன் கர்பகிருகத்தில் நுழைந்து வைரங்களைத் திருடிக் கொண்டான்! ஶ்ரீரங்கநாதரின் ஒரு கண் / வைரம் தான் Orlov / Orloff என்று மிஞ்சியுள்ளது, இரண்டாவது கண் எங்கே போனது தெரியவில்லை! . ஶ்ரீரங்கத்தை ஶ்ரீ ரங்கநாதர் தான் காக்க வேண்டும்! உண்மையான பக்தர்கள் படும் தொந்தரவுகள், அவதிகள், துன்பங்கள்……..
1950-70களில் ஶ்ரீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்றெல்லாம் ஔரங்கசீப் வெறித்தனத்துடன், திராவிடத் தலைவர்கள் பேசியிருக்கின்றனர். அவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.
பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வருகிறார்கள்! பெரிய மதத்தலைவர்கள்-துறவிகள்-ஞானிகளும் வந்திருக்கிறார்கள்!
ஶ்ரீமத் சங்கரதேவர், சைத்தன்யர், வல்லபாச்சாரியார், குருநானக் என்று பல வந்து ஶ்ரீ ரங்கநாதரை தரிசித்துள்ளனர்!
எல்லோரும் சிரத்தையுடன் காதலாக கசிந்து கண்ணீர் மல்கி, பக்தியுடன் தம்மையே அர்பணித்துக் கொண்டனர், மக்களுக்கு சேவை செய்தனர்!
20-12-2021 அன்று ஒருவர் நான் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என்று அடாவடியாக, கும்பலுடன் கோவிலுக்குள் நுழைந்து கலாட்டா செய்துள்ளார்!
ஆனால் ரூ 250/- வாங்கிக் கொண்டு பக்தர்களை விரட்டுகிறார்கள், தள்ளுகிறார்கள், ஒருமையில் பேசுகிறார்கள், கதவை சாத்தி அடைக்கிறார்கள்!
அந்த வைஷ்ணவ துலுக்க கபட வேடதாரி, நாமதாரி, கூத்தாடியும் நான் தங்கம்-வெள்ளி கொடுத்துள்ளேன் என்று பறையடித்து உள்ளே நுழைகிறான்! பிறகு பொய் சொல்லி புகார் கொடுக்கிறான், அதற்கெல்லாம் விளம்பரம் கொடுக்கப் படுகிறது.
ஆனால், உண்மையான பக்தர்கள் 3 முத 5 மணி வரை வரிசையில் நின்று அவதிபடுவதைப் பற்றி யாரும் கவலைக் கூடப் படுவதாகத் தெரியவில்லை.