09-01-2024 கிறிஸ்தவபெண்கள்பைபிள்களுடன்கோவிலில்நுழைந்தது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீஸ் சோதனையை மீறி அம்மன் சன்னதி வரை ஜெப புத்தகத்துடன் வந்த கிறிஸ்தவர்களால் சர்ச்சை எழுந்துள்ளது[1]. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன[2]. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி, மாற்று மதம் தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது[3]. நேற்று முன்தினம் [09-01-2024] காலை அம்மன் சன்னதி அருகே வரிசையில் நின்றிருந்த பெண்கள் சிலர், கையடக்க புத்தகத்தை வைத்துக்கொண்டு முனங்கிக் கொண்டிருந்தனர்[4]. அங்கிருந்த ஊழியர் சந்தேகப்பட்டு விசாரித்தபோது கிறிஸ்தவர்கள் எனத்தெரிந்தது[5]. அவர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்[6]. ‘சர்ச், பள்ளிவாசலுக்குமாற்றுமதத்தினர்வரும்போது, கோயிலுக்குமாற்றுமதத்தினர்வரக்கூடாதா,’ என கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ‘இதுகாலம்காலமாகபின்பற்றும்நடைமுறை. அறநிலையத்துறைவிதிப்படிஅதைபின்பற்றிதான்ஆகவேண்டும்,’ என்றனர். இதைதொடர்ந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
‘சர்ச், பள்ளிவாசலுக்குமாற்றுமதத்தினர்வரும்போது, கோயிலுக்குமாற்றுமதத்தினர்வரக்கூடாதா: இதிலிருந்து அந்த கிறிஸ்துவ பெண்கள் திட்டமிட்டுத் தான் உள்ளே நுழைந்திருப்பது தெரிகிறது. படிக்கத் தெரிந்தவர்களுக்கு, “இந்துக்கள்அல்லாதவர்கள்உள்ளேசெல்லஅனுமதிஇல்லை,” என்ற போர்டையும் நிச்சயம் அறிந்திருப்பார்கள், படித்திருப்பார்கள். மேலும், பெண்களை அனுப்பினால், வாக்குவாதம்-அடிதடி என்றெல்லாம் நடக்காது என்றும் அவ்வாறு திட்டமிட்டு அனுப்பப் பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், கோவில்களில் பிரச்சினை உண்டாக்க வேண்டும் என்று பல கும்பல்கள் உறுதியாக செயல்பட ஆரம்பித்துள்ளது தெரிகிறது. ஶ்ரீரங்கத்தில் கருவறை போராட்டம் என்றெல்லாம் கலாட்டா செய்துள்ளார்கள். அதுபோல, இனி மற்ற பிரபலமான கோவில்களில் புதுபுதுவிதமாக, பிரச்சினைகளை ஆரம்பிப்பார்கள் போலும்.
சோதனைக்குப்பிறகுவெளியேஅனுப்பப்பட்டது: போலீஸ் சோதனையை மீறி அவர்கள் எப்படி ஜெப புத்தகத்துடன் கோயிலுக்கு வந்தனர் என ஹிந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. சரியான்ன கேளி தான். ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறுகையில், ”பக்தர்கள்கொண்டுவரும்திரிஉள்ளிட்டபொருட்களைக்கூடஉள்ளேகொண்டுசெல்லக்கூடாதுஎனகெடுபிடிகாட்டும்போலீசார்மெத்தனமாகஇருந்ததேஇதற்குகாரணம். அவர்கள்மீதுதுறைரீதியானவிசாரணைநடத்தவேண்டும். கோயில்நிர்வாகமும்விழிப்புடன்கண்காணிக்கவேண்டும். இல்லாதபட்சத்தில்போராட்டம்நடத்துவோம்எனகோயில்நிர்வாகத்திடம்எச்சரித்துள்ளோம்,” என்றார்.
திமுகஆட்சிக்குவந்தபிறகுஏன்இத்தகையதாக்குதல்கள்தொடர்ந்துநடக்கிறது?: ஜூன் 2018ல், திருப்பரங்குன்றன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, சர்ச் கட்டியதாக வழக்குத் தொடரப் பட்டது. ஆனால், அச்செய்தி அப்படியே அமைதியானது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீது திராவிட கட்சிகளின் தாக்குதல்கள் 1950-60களிலேயே அதிகமாக தான் இருந்து வந்துள்ளது. நாத்திகம் என்ற போர்வையில் “மதுரை மீனாட்சி மூக்குத்தி கழட்டடி” என்று போன்ற வக்கிரமான வார்த்தைகள் எல்லாம் பயோகப் படுத்தி, பக்தர்களை பாதிக்கத்தான் செய்துள்ளனர். சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் “அல்லேலூயா அல்லேலூயா” என்று கத்தியதை காண முடிந்தது. ஒரு பாதிரியார் மோடியை பற்றி மிக கேவலமாக பேசி, வழக்கு தொடர்ந்து, கைதாக பிறகு மன்னிப்பு கேட்டு ஜாமீனில் வெளியே உள்ளார் அவர் மதுரை சேர்ந்தவர் தான். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி தேவையில்லாமல் அதிகமாக சர்ச்சுகள் புதிது புதிதாக கட்டப்பட்டு வந்து, பெருகுவதும் கண்கூடாக பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கலையைக்காக்கவேண்டியவர்கள்ஏன்வித்தியாசமாகநடந்துகொள்கிறார்கள்: ஆகவே இத்தகைய திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு முக்கியமான கோவில் என்பதால், வருடம் முழுவதும் லட்சக்கணக்கான, என் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கிறார்கள் இதனால் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது, வியாபாரம் நடக்கிறது. கோவிலில் மண்டபத்தில் வைத்திருந்த கடைகள் மூலமாக, மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்ட பொழுது, கோவில் தூண்களும், சிற்பங்களும் பாதிக்கப் பட்டன. அப்பொழுது, எந்த சரித்திராசிரியர், ஆழாய்வு நிபுணர் என்று எவரும் கவலைப்படவில்லை, கண்டிக்கவில்லை. ஆனால், அவ்வப்பொழுது, கலைகளைக் காப்போம் என்று மாந் ஆடுகள் நடத்துவார்கள், புத்தகம் போடுவார்கள்.
மதுரைமீனாக்ஷிகோவில்நிலங்கள்ஆக்கிரமிப்பில்உள்ளது: சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் மதுரை ஆனது ஆதீனத்திற்கு சொந்தமாக இருக்கிறது அந்த மதுரை ஆதீனம் அதனால் தான் திராவிட கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதனால், சுமூகமாக இருந்து கொண்டு கோவில் நிலங்கள் சொத்துக்கள் முதலீட்டு எல்லாம் மற்றவர்கள் அனுபவிக்கும் அளவுக்கு கடந்த ஏழு ஆண்டு காலமாக குத்தகை வாடகை என்றெல்லாம் விடப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தான் அதிகமாக அபகரித்துக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள். ஆண்டுகளாகிய பிறகு தமக்கு சொந்தமாகி கொள்ள வேண்டும் என்ற திட்டத்திலும் குத்தகை மற்றும் வாடகை பணம் கொடுக்காமல் வழக்குகள் போட்டு அவற்றை கிடப்பில் வைத்திருக்கிறார்கள் இதற்கு அரசுஅதிகாரிகள், அரசு அலுவலகங்கள், திராவிடக் கட்சியினர் என்று எல்லோருமே உடந்தையாக இருக்கின்றனர்.
அதிமுக–மதுரையில் SDPI நடத்தியதுஇந்துக்களைமிரட்டவா, முஸ்லிம்ஓட்டுவாங்கவா?: சமீபத்தில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அதிமுக SDPIவுடன் சேர்ந்து மாநாடு நடத்தியுள்ளது. அது முஸ்லிம்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்ற ரீதியில் தான் உள்ளது. திராவிட கட்சிகள் பெரியாரிஸம், நாத்திகம் என்றெல்லாம் பேசினாலும் அது இந்து விரோதமாக தான் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்து விட்ட நிலையில் உள்ளது. சாதாரணமாக மதுரைக்கு வந்து செல்கின்ற பக்தர்கள் அவர்கள் இந்துக்கள் தான். ஆனால், அவர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் நேரங்களில் தான் இத்தகைய மாநாடுகள் நடக்கின்றன எனும் பொழுது அவர்களுக்கு என்ன சமிஞை, சந்தேசம் செய்தி, அல்லது மற்ற விஷயங்கள் அவருக்கு அனுப்பப்படுகின்றன, தெரியப்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆகஇந்துஓட்டுவங்கிஉருவாகவேண்டும்என்றநிலைக்குத்தள்லப்படுகிறார்கள்போலும்: சரி நாங்கள் முஸ்லிம்களுக்காக இருக்கிறோம் என்று இந்த இத்தகைய விழா காலங்களில் மாநாடு போட்டு அதே விதமாக சமிஞை அனுப்புகிறார்கள் என்றால் இந்துக்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைத்து விடுமா என்றும் தெரியவில்லை. கடந்து 70 ஆண்டுகளில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போடுவது, பிள்ளையார் சிலை உடைப்பது ஐயப்பனை பற்றி கேவலமாக பேசுவது அதன்படியே குறும்பு புத்தகங்கள் எல்லாம் போடுவது இதையெல்லாம் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்துக்களுக்கும் அவர்களுடைய பக்திக்கும் அல்லது அவர்களுடைய அரசியல் விருப்பங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தான் தெரிகிறது. ஏனெனில், அத்தகைய இந்துவிரோதிகளுக்கு அவர்கள் ஓட்டுப் போட்டுக் கொன்டுதான் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அவ்வாறு இருக்கிறது அதனால் அவர்கள் ஓட்டு போடுகிறார்கள் இவன் அவர் அவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களது ஓட்டு வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலயுள்ளது விசித்திரமானது. அது ஜனநாயகமும் அல்ல.
கிறிஸ்தவ லயோலா கல்லூரியில் திமுக கருணாநிதி மற்றிய மாநாடு: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கருணாநிதியை பற்றி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் ”சட்டமன்ற நாயகர் – கலைஞர்” என்ற தலைப்பில் கருத்தரங்கம், பேச்சு, கட்டுரை உள்பட போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது[1]. இதன் தொடக்க நிகழ்வாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற நாயகர்-கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் 21-09-2023 அன்று நடந்தது[2]. அப்படியென்றால், இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும் போலிருக்கிறது. இவ்வாறு கட்சிக்கு ஆதரவான கூட்டங்கள் எப்படி கல்லூரிகளில் அனுமதிக்கப் படுகின்றன என்று தெரியவில்லை. இதே போல, லயோல கல்லூரி மற்ற கட்சி, கட்சித் தலைவர் பற்றிய கூட்டங்களை ஏற்பாடு செய்யுமா, அனுமதிக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், “சிறுபான்மையினர்” அந்தஸ்தை வைத்துக் கொண்டு, செக்யூலரிஸ போர்வையில், நாத்திகர்களை வைத்து இவ்வாறு கூட்டங்களை நடத்தினால், பெரியாரிஸ பகுத்தறிவு சேர்ம் பொழுது, அது இந்து விரோதமாகிறது. இப்பொழுதும் அது தான் நடந்திருக்கிறது.
மாணவர்களை வைத்து சித்தாந்த விளையாட்டு??
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்: நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் கல்லூரி முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் சாதனைகளை போற்றும் வகையில் மாணவர்கள் அவரது சாதனைகள் குறித்து விளக்கினர். அப்போது மேடையில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, “தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய சாதனைகள் இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் செய்திருக்க முடியாது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் தான். சமூகத்திற்காக கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் மறையாது” என்றார்[3]. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “சாதி, மத ஆதிக்கத்திற்கு எதிரானது கலைஞர் ஆட்சி. தலைவர் கலைஞர் காலத்தில் மேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வு வேண்டும் என ஒன்றிய அரசு அப்போது கூறிய போது, அதனை முதல் ஆளாக வேண்டாம் என்றவர் கலைஞர். அவரின் தொலைநோக்கு பார்வையை ஒன்றிய அரசு இன்று பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வுக்கு பூஜ்ஜியம் மார்க் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அப்போதே இதனை வேண்டாம் என்றார் கலைஞர்” என்றார்[4].
மாணவர்களும்தயாரா?
இந்தியாவில் 96 சதவீதம்ஹிந்துக்களுக்குகல்விகற்றுக்கொடுத்ததுகிறிஸ்தபாதிரிகள்தாம்: பகுத்தறிவு அப்பாவு பேசியது, ”இந்தியாவில் 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதர சகோதரிகள்தான்,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்[5]. சென்னை லயோலா கல்லுாரி வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை ஒட்டி ‘சட்டசபை நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது[6]: “தமிழகம்சுதந்திரத்துக்குமுன்புஇவ்வாறுஇருக்கவில்லை; திராவிடஇயக்கம்ஆரம்பிப்பதற்குமுன்புஇவ்வாறுஇருக்கவில்லை. 119 ஆண்டுகளுக்குமுன்பு, மதராஸ்மாகாணத்தில், 100 பட்டதாரிகள்இருந்தால்அவர்களில் 94 சதவீதம்பேர்குறிப்பிட்டசமூகத்தைசேர்ந்தவர்கள்[7]; மீதி, ஆறுசதவீதம்மற்றசமூகத்தினர். அந்தநிலையில்இருந்துஎப்படிஇந்தநிலைக்குவந்தோம்எனபார்க்கவேண்டும்[8]. நீதிக்கட்சிமுதன்முதலாகபெண்களுக்குஓட்டளிக்கும்உரிமையைகொண்டுவந்தது. கருணாநிதிஆற்றியபணிகளைமாணவர்கள்அறிந்துகொள்ளவேண்டும். நாம்படிக்கசட்டம்கொண்டுவந்தார்; பெண்களுக்குசொத்தில்சமஉரிமைதந்தார். திருமணஉதவித்தொகைதிட்டத்தைகொண்டுவந்துபெண்கள்படிக்கஉதவினார்.
ஹிந்துக்களுக்குகல்விகற்றுக்கொடுத்ததுகிறிஸ்தபாதிரிகள்தாம்[9]: பகுத்தறிவு அப்பாவு பேசியது, “இந்தியாவில்பட்டம்படித்தபெண்களின்சராசரி 26 சதவீதம்என்றால்தமிழகத்தில்சராசரி, 78 சதவீதம். இதுதான்திராவிடமாடல்ஆட்சி; கருணாநிதிசெய்தசாதனை[10]. இந்தியாவில் 200 ஆண்டுகளுக்குமுன்பேபள்ளி, கல்லுாரி, பல்கலைகள்இருந்தன[11]. ஆனால்படிக்கநான்குசதவீதம்பேருக்குமட்டும்அனுமதி; மீதி 96 சதவீதம்ஹிந்துக்களுக்குகல்வியைகற்றுக்கொடுத்ததுஅருட்தந்தையர், அருட்சகோதரிகள், சகோதரர்கள்தான்[12]. கிறிஸ்தவமதபோதகர்கள்பள்ளிகளைஆரம்பித்து ‘ஜாதி, மதம்இல்லை. அனைவரும்கல்விகற்கவாருங்கள்‘ என்றனர். அதன்அடிப்படையில்தமிழகம்இந்தவளர்ச்சிஅடைந்துள்ளது. அதைமுதல்புள்ளியாகஎடுத்துதிராவிடஇயக்கங்கள்இந்தநிலைக்குகொண்டுவந்துள்ளன,” இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா செழியன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பரந்தாமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், சட்டசபை முன்னாள் பேரவை செயலாளர் செல்வராஜ், கல்லூரிக்கல்வி துணை இயக்குனர் ராவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் அல்லது மற்ற எந்த கிருத்துவ பாதிரியும், இவ்வாறு இந்துக்களுக்கு எதிரான பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்ட்க் கொண்டதாகத் தெரியவில்லை. ஆக, அவர்களும் சந்தோசமாகக் கேட்டுக் கொண்டு ரசித்தார்கள் போலும்.
திராவிடத்துவவாதிகள்தொடர்ந்துஅவதூறாக, இந்துவிரோதமாகபேசிக்கொண்டிருப்பதுஎப்படி?: திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே தொடர்ந்து, அக்கட்சித் தலைவர்கள் கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என்று தொடர்ந்து கலந்து கொண்டு, ஸ்டாலின் முதல் உதயநிதி வரை அபத்தமாக பேசுவது, உதயநிதி தான் கிறிஸ்துவன் என்பது, சேகர் பாபு, அல்லேலுயா என்று கத்துவது, இப்பொழுது அப்பாவு இப்படி பேசுவது எல்லாமே செக்யூலரிஸத்தை மீறும் செயல்கள் தான். ஆனால், நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பதும், பேசுவதும், அப்படியே கடந்து செல்வதும் என்றுகடந்த 50-100 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால், அவர்களும் மேன்மேலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதானால், அவர்களுக்கு நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம், எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற அகம்பாவம் உண்டாகி, அது நாளடைவில் இறுகி, அவ்வாறே தூஷித்துக் கொண்டிருக்கலாம் என்ற மனபாங்கும் உண்டாகியிருக்கிறது. இதனால் தான், இவ்வாறு பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.
[11] தமிழ்.ஒன்.இந்தியா, நாட்டில் 96 சதவீதஇந்துக்கள்படிக்கஅருட்தந்தையர்கள்தான்காரணம்: சபாநாயகர்அப்பாவுபேச்சு, By Mani Singh S Published: Friday, September 22, 2023, 11:50 [IST].
மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!
மணிப்பூர்பிரச்சினைதமிழகத்தில்அரசியலாக்கப்படுவது: மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதைப் பற்றி தினமும் இணைதளங்களில் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த பிரச்சினை சம்பந்தப் பட்டு, கருத்துத் தெரிவித்த பத்ரி சேஷாத்ரி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். அந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி இவ்வாறு அரசியல் மற்றும் மதரீதியில் பதாகை வைத்துள்ளது திகைப்பாக இருக்கிறது.
தமிழக முஸ்லிம் கட்சிக்கு மணிப்பூர் பழங்குடி பிரச்சினை இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்தது ஏன், எப்படி?: இங்கு பழங்குடியினர், பட்டியல், பழங்குடியினர் பட்டியல், கிறிஸ்தவர் எதிர்ப்பு முதலிய விசயங்களைப் பற்றி விவாதிக்காமல் இருக்கின்றார்கள். பர்மா / மியாம்பாரிலிருந்து இந்தியாவில் அந்நாட்டினர் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். ரோஹிங்யா முஸ்லிம்கள் நுழைவது தெரிந்த விசயமாகி விட்டது. அதை வைத்து தான் மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் அரசியல் நடத்தப் படுகிறது. இங்கு, கிறிஸ்தவர்களாக பழங்குடியினர் இருக்கின்றனர். அதே நேரத்தில் கிறிஸ்தவர் அல்லாத இந்துக்களும் பழங்குடிகளாக இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கும் எஸ்.டி அந்தஸ்து கொடுக்கவேண்டும் எனும்பொழுது, அதில் தான் இப்பிரச்சினை வந்துள்ளது. அதை ஏன் இன்னொரு பழங்குடி எதிர்க்க வேண்டும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை மதமா, மொழியா, கலாச்சாரமா அல்லது எது. ஆனால், இதைப் பற்றி விவாதிக்காமல் குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்கட்சியினர் தீர்மானித்து, அதை இங்கு தமிழகத்தில் ஒரு முஸ்லிம் கட்சி கையாள்வது திகைப்பாக இருக்கிறது.
குழப்பமான, சிக்கலான, ஜாக்கிரதையாகஅணுகவேண்டியுள்ளமணிப்பூர்பிரச்சினை: மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர். இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில பிரச்சினைகள் பலவிதங்களில் விவரிக்கப் பட்டு வருகின்றன. பலவிசயங்களில் வெளிப்படையாக விவாதிக்கப் படும் நிலையிலுமில்லை எனத்தெரிகிறது.
ராமன்லட்சுமணனாகமோடியும், அமித்ஷாவும்சிரித்தப்படிநிற்கும்பேனரைவைக்கைப்பட்டது: கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்கும் விதமாக, நிர்வாணமாக வேதனையுடன் நிற்கும் பெண்ணின் அங்கங்களை தேசியக் கொடிக் கொண்டும் மறைத்து, அவளின் அருகில் ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைத்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஒரு முஸ்லிம் கட்சி, அதற்கும் இதற்கும் இப்பொழுது என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இருப்பினும், ஆளும் திமுகவுடன் கூட்டு சேர்ந்து, “திராவிடத்துவ” சித்தாந்தத்தை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்வதால், அது இவ்வாறு அரசியல் மற்றும் மதம் என்று இரண்டையும் சேர்த்து, இத்தகைய பதாகை வைப்பது கேள்விக்குரியாகியுள்ளது.
பிஜேபிஎதிர்ப்புத்தெரிவித்தது, போலீஸார்பதாகையைஅப்புறப்படுத்தியது: திண்டுக்கல் வத்தலக்குண்டுவை சேர்ந்த பா.ஜ.க.வினர் 29-07-2023 அன்று வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டுவில், காளியம்மன் கோவில் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பேனர் வைத்துள்ளது. அந்த பேனரில் ராமர், சீதா, லட்சுமணன் போன்று சித்தரித்து இருப்பதாகவும், தேசியக்கொடியை அவமதித்து இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காளியம்மன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றினர்[1]. அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[2]. இங்கும் போலீஸார் தான் அதனை அப்புறப் படுத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. மனித நேய மக்கள் கட்சியினர் அப்புறப் படுத்தவில்லை என்றாகிறது.
பாஜகவின்துணைத்தலைவர்நாராயணன்திருப்பதிமனிதநேயமக்கள்கட்சிதடைசெய்யப்படவேண்டும்என்றுஅறிக்கைவிடுத்தது: இந்த நிலையில், மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3]. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, நமது நாட்டையும், இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என அந்த பேனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[4]. இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதனைச் செய்த மனிதநேய மக்கள் கட்சியைத் தமிழகத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ட்விட்டரில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “மனிதநேயமக்கள்கட்சிஎன்றபெயரில்தமிழகத்தில்மதக்கலவரத்தைதூண்டமுயற்சிக்கும்இந்தசெயலில்ஈடுபட்டவர்களைஉடனடியாககைதுசெய்வதோடு, மனிதநேயமக்கள்கட்சியைஉடனடியாகதடைசெய்யவேண்டும்[5].முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அவர்களின்உருவத்தைகேலிசித்திரம்வரைந்ததற்காகசிலரைசெய்யும்காவல்துறை, இந்துகடவுளை, நாட்டின்பிரதமரைகேலிசித்திரம்மூலம்அவதூறுசெய்யும்பதர்களைக்கைதுசெய்யாததுஏன்? மதக்கலவரத்திற்குவித்திடும்மனிதநேயமக்கள்கட்சியின்நிர்வாகிகளை, தலைவர்களைகைதுசெய்யதயங்குவதுஏன்?,” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[6].
மனிதநேயமக்கள்கட்சிதலைவரும்எம்எல்ஏவுமானஜவாஹிருல்லாஅருத்தம்தெரிவித்தது: முன்னதாக, இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது[7]. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்[8], “திண்டுக்கல்மாவட்டம்வத்தலக்குண்டில்மணிப்பூர்தொடர்பாகமனிதநேயமக்கள்கட்சியின்சார்பாககண்டனஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்காகஒருவிரும்பதகாதவிளம்பரதட்டிஒன்றுகட்சியைசேர்ந்தஒருசிலரால்வைக்கப்பட்டிருந்தது[9]. இப்படியானஒருவிளம்பரதட்டிவைக்கப்பட்டுள்ளதாகதகவல்தெரிந்ததும்மேல்நிலைநிர்வாகிகள்இத்தட்டியைஅகற்றஉடனடியாகநடவடிக்கைஎடுத்தார்கள்[10]. தட்டிவைக்கப்பட்டஒருசிலமணிநேரத்தில். போராட்டம்தொடங்குவதற்குமுன்பேஇந்தவிரும்பதகாததட்டிஅப்புறப்படுத்தப்பட்டது[11].மனிதநேயமக்கள்கட்சிஎந்தமதத்தினரின்உள்ளங்களையும்புண்படுத்தும்நோக்கத்துடன்செயல்படும்கட்சியல்ல[12]. இந்தவிரும்பத்தகாததட்டிவைப்பதற்குகாரணமானவர்கள்வன்மையாககண்டிக்கப்பட்டார்கள்[13]. அவர்கள்மீதுகட்சிஒழுங்குநடவடிக்கைஎடுத்துள்ளது. இந்தவிளம்பரத்தட்டியால்எவரதுஉணர்வுபாதிக்கப்பட்டிருந்தால்அதற்காகவருந்துகிறேன்,” என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்[14].
பிஜேபி எதிர்ப்பு அரசியல்-இந்துஎதிர்ப்பு: அமித் ஷா வந்துள்ள நிலையில், இத்தகைய நிகழ்ச்சி நடந்துள்ளது. நிச்சயமாக, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மணிப்பூர் பிரச்சினை முழுவதுமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது, எதிர்க்கட்சியினர் இதனை வைத்து அர்சியல் செய்யும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கற்பனை அவ்வாறு வேலை செய்து, அரசியல் மற்றும் மதரீதியில் தாக்க அத்தகைய சித்தரிப்பைச் செய்துள்ளனர். முன்பு பெரியார், திகவினர் தயாரித்த ஆபாச சித்திரங்கள் போலத்தான் இதுவும் உள்ளது. அதனால், தலைவரும் இரச்சினை பெரிதாகும் முன்பே, ஜவாஹிருல்லா எம்எல்ஏ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இனிமேல் அரசியல்வாதிகள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதானால், இந்து மத சின்னங்களை தவறாகப் பயன் படுத்தக் கூடாது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய விசயங்கள்: ஒரு சாதாரண இந்து என்ற முறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
வத்தலகுண்டுவில் வைக்கப் பட்ட சர்ச்சைக்குரிய பதாகையை அப்புறப் படுத்தியது மனிதநேய மக்கள் கட்சி மேல் நிலை நிர்வாகிகளா, போலீஸாரா?
இருவரும் அப்புறப் படுத்தினர் என்றால் பல பதாகைகள் வைக்கப் பட்டது போலும். அத்தகைய சித்திரிப்பு எவ்வாறு வந்தது?
முன்பு பெரியார், திகவினரின் சித்தரிப்பு போன்றுள்ள இது அத்தகையதா? அரசியலுடன் ஏன் மதத்தை சம்பந்தடுத்தப் படுத்துகின்றனர்?
அப்படியென்றால் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா பிரச்சினை பெரிதாகும் முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
ஆக இனி தமிழக அரசியல் கட்சிகள் பிஜேபி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பர்!
மலேசிய இந்துக்கள் மற்றும் வத்தலகுண்டு இந்துக்கள், இந்து துவேச-எதிர்ப்பாளர்களுக்கு பாடம் போதித்துள்ளனர்.
எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் இருந்தாலும், இனி இந்துவிரோத பேச்சு, செயல், விமர்சனம் என்றெல்லாம் வரும் போது யோசிப்பர் எனலாம்!
பெரியாரிஸம், நாத்திகம், செக்யூலரிஸம் போன்ற போர்வைகளில் தொடர்ந்து இந்துமதத்தைத் தாக்கினால் இந்துக்கள் தட்டிக் கேட்கவேண்டும்.
ஜவாஹிருல்லா இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்!
இது போல இனி திருமா அல்லது வீரமணி போன்றோரும் தங்கள் இஷ்டத்திற்கு பேசினால், எழுதினால் புகார் அளிக்க வேண்டும்.
[13] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மதக்கலவரத்தைதூண்டமுயற்சிக்கும்மமக! கொதிக்கும்பாஜக! வருத்தம்தெரிவித்தஜவாஹிருல்லா! நடந்ததுஎன்ன?, vinoth kumar, First Published Jul 30, 2023, 8:42 AM IST; Last Updated Jul 30, 2023, 8:49 AM IST.
Udhyanidhi declared that he is a Christian, as he is married to a woman who is a Christian..
He was reportedly blessed by a priest when he contested for election inside a Triplicane church, Chennai during 2021
The Tamil press cutting mentioning the details……….a special prayer was also conducted…….
Then, it has become news started appearing in all other media in different languages.
22-12-2022 – உதயநிதி– இன்னும்சொல்லபோனால்நானும்கிறிஸ்தவன்தான். கிறிஸ்தவன்எனசொல்லிக்கொள்வதில்பெருமைகொள்கிறேன்: அப்போது பேசிய அவர், “திராவிடமாடல்ஆட்சிஎன்றால்என்ன? சொல்றேன்கேளுங்க.. ஒருஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர் ’அல்லேலுயா’ எனசொல்லிகிறிஸ்துமஸ்வாழ்த்துதெரிவித்துள்ளார். அவர்எப்போதுமேமாலையும்கழுத்துடன்தான்இருப்பார்ஆனால்அவர்கிறிஸ்தவநிகழ்ச்சிக்கும்செல்வார். இஸ்லாமியநிகழ்ச்சிகளுக்கும்செல்வார். இதுதான்சமூகநிதிஆட்சி. இதுதான்பெரியார், கலைஞர்கற்றுக்கொடுத்தது. அந்தஆட்சியைதான்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்நடத்திக்கொண்டிருக்கிறார்.இன்னும்சொல்லபோனால்நானும்கிறிஸ்தவன்தான்[1]. கிறிஸ்தவன்எனசொல்லிக்கொள்வதில்பெருமைகொள்கிறேன்[2]. சேகர்பாபுஅல்லேலுயானுசொல்றாரு. உதயநிதிஸ்டாலின்போய்ட்டுகிறிஸ்தவனுசொல்றாருனுஇன்றுஎல்லாசங்கிகளுக்கும்எரியும்[3]. நான்எழும்பூரில்உள்ளகிறிஸ்தவபள்ளியில்தான்படித்தேன்[4]. லயோலாகல்லூரியில்தான்படித்தேன்[5]. நான்காதலித்துமனந்ததுஒருகிறிஸ்தவபெண்[6]. கடந்த 4 நாட்களாகபத்திரிக்கையாளர்களுக்குநான்தான்தீனியாகிகொண்டிருக்கிறேன். முதலில்அமைச்சர்பொறுப்புகொடுக்கும்போதுஎனக்குகொஞ்சம்தயக்கம்இருந்தது. ஆனால்என்னைவழிநடத்தஅமைச்சர்சேகர்பாபுபோன்றபலஅண்ணன்கள்அமைச்சரவையில்இருப்பதால்இந்தபொறுப்பைஏற்றுக்கொண்டேன்,” என தெரிவித்தார்.
தீவிரவாதம்-பயங்கரவாதங்களை மறைக்க விழாக்களா?: யார் வேண்டுமானாலும், என்ன மதத்தையாவது பின் பற்றலாம், அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கவலைப் படுவதில்லை என்றே சொல்லலாம். முகலாயர்கள், முஸ்லிம்கள், துலுக்கர் என்று கோவில்களை இடித்து, இதுக்களின் வழிபாடுகளில் இடைஞ்சல் செய்த வரை அவர்களை இந்துக்கள் கண்டுகொள்ளவில்லை எனலாம். அவர்களை கொள்லைக் காரர்கள், கொலைக்காரர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தான் நினைத்துக் கொண்டார்கள், பிறகு எச்சரிக்கையாகில் கோவில்களை மாற்றிக் கட்டிக் கொண்டார்கள். கோவாவில் ஆரம்பித்த கிருத்துவர்களின் அதை விட மோசமான குரூரங்கள், காலிகட்டிலும் தொடர்ந்தது. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் கொஞ்சம் குறைந்து அளவில், ஆட்சி-அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, அதே கோஷ்டிகள், பலவித பேனர்களில், கட்சிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. செக்யூலரிஸம் அவர்களுக்கு, ஒரு பாதுகாப்பான கவ்சம் போல அமைந்ஹு விட்டது. இப்பொழுது, இந்துவிரோத திமுக அத்தகைய திட்டத்துடன், சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. அது 1967-1970களிலிருந்து நடந்து வந்தாலும், இப்பொழுது அதிகமாகி விட்டது. கோவை கார் குண்டு, மங்களூரு குக்கர்-வெடிகுண்டு எல்லாம் மறந்தாகி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான் பெரிதாகி விட்டது.
உதயநிதி – நான்கிறிஸ்துவன்பேச்சு – அலசல்; செக்யூலரிஸ நாட்டின், மாநில அமைச்சர், முதலமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ எல்லாம் எந்த அளவுக்கு தங்களது பேச்சை பேச முடியும். அவர்களுக்கு வரையறை, கட்டுப்பாடு உண்டா-இல்லையா என்று அலசவேண்டியுள்ளது:
1. உதயநிதி- இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான் . கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்…..
2. உதயநிதி – நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்……உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்……
3. அதெல்லாம் சரிதான், ஆனால், இந்துவிரோதமாக இருப்பதில் தான் உங்களது திராவிடத்துவ முகமுடி கிழிகிறது. இந்து தூஷணம் மெய்ப்பிக்கிறது…
4. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தால் அது போலித்தனமே, செக்யூலரிஸம் இல்லை!
5. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார் என்றா, அதுதான் சமூக நிதி ஆட்சி ஆகும்..
6. உதயநிதி தைரியமாக நான் கிறிஸ்தவன் என்று அறிவித்தது போல, அந்த பிரியாவும் செய்வாரா? பெரியார் வழி பின்பற்றுவாரா?
7. பெட்ரென்ட் ரஸல் – நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை; உதயநிதி – நான் ஒரு கிறிஸ்தவன்;
இது பகுத்தறிவா, பெரியாரிஸமா, திருவிடத்துவமா, எது?
8. பெரியார் சுயமரியாதை பிரச்சார கழகம் அதே போல குறும் புத்தகம் வெளியிட தைரியம் உண்டா? திராவிட ஆராய்ச்சி மையம் கவனிக்குமா?
9. இங்கு ஒரு இந்து போலி வந்து அரசியல் பேச மாட்டேன் என்று, பேசியிருக்கிறது.
அது போல, கிறிஸ்த்துவ-முகமதிய மாடல்கள் வருவதில்லையே?
10. ஆக, நாத்திக + பெரியாரிஸ + முகமதிய + கிறிஸ்துவ + கம்யூனிஸ + திராவிடத்துவ + மற்ற வகையாறாகள் = இந்துவிரோதம் என்றாகிறது!
11. திராவிட மாடல் ஆட்சி என்று, திராவிட ஸ்டாக் என்றும் சொல்லிக் கொள்ளும் இந்த வகைறாக்கள் செக்யூலரிஸ நாட்டில் மாநில அமைச்சராக இருப்பது விஷேசம் தான்!
கிருத்துவன், துலுக்கன்தனதுமதங்களைப்போற்றும்போது, “சைவன்” என்றுசொல்லிக்கொண்டு, எப்படிஇந்துமதத்தைதூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்? இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.
கிறிஸ்துவநல்லெண்ணஇயக்கத்தின்கெட்டஎண்ணங்கள்எதனைக்காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே? சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.
பாரபட்சமிக்க, அரசியல்நிகழ்சியாகஇருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.
சூரியனார்கோயில்ஆதினம்ஸ்ரீமகாலிங்கதேசிகபரமாச்சாரியார்சுவாமிகள்பேசியது: தொடர்ந்து, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் சிரிப்பை ஆழ்த்தியது. அவர் பேசியதாவது: “1967ல்காந்திதந்தஅறிஞர்அண்ணாவழியில், திருவாரூர்தந்தமுத்தமிழறிஞர்டாக்டர்கலைஞர்வழியிலும், கோபாலபுரம்தந்தஎங்கள்குமாரர்மக்கள்தளபதிமு.க.ஸ்டாலின்வழியிலும்தான்என்றென்றும்தமிழகம்செல்லும். இந்தசபையில்நீங்கள்எல்லாருமேபயப்படுகிறீர்கள். சிறுபான்மைஎன்றுகூறினீர்கள். நாம்அனைவருமேபெரும்பான்மைதான்.நம்எல்லாருமேஇனத்தில்தமிழர்கள், மொழியில்தமிழ்பேசுகிறோம், அப்படியானால்நாம்எல்லாரும்ஒன்றுதானே. அப்போதுஏன்நாம்பயப்படவேண்டும்……”, இப்படி சிரித்து நக்கலாக பேசியதும், மேடையில் உள்ளவர் ஸ்டாலின் உட்பட கைதட்டி சிரித்ததும், அரங்கத்தில் உட்கார்ந்திருந்த பாதிரிகள் கைதட்டி சிரித்து கரகோஷம் இட்டதும் கவனிக்கலாம்.
அரசியல்பேசக்கூடதுஎன்றுஅரசியல்பேசிய “சைவசாமியார்”: “எந்தபாசிசசக்தியும்நம்மைவீழ்த்தமுடியாது. நான்அரசியல்பேசக்கூடாது, இருந்தாலும்வடஇந்தியாவில்ஹரேராமா, ஹரேகிருஷ்ணாஎனும்கொள்கைஇருந்தது.ஆனால்நம்கேரளத்தில்கம்யூனிஸ்டும், தமிழகத்தில்திராவிடகழகமும்இருந்ததால்அவர்களால்ஒருபோதும்உள்ளேநுழையஅனுமதிகிடைக்கவில்லை. ஓட்டுரிமைஉங்கள்கையில்இருக்கும்போதுஏன்பயப்படவேண்டும். நமக்குதெரிந்ததுஇரண்டுசின்னம்தான். ஒருவர்இங்கிருக்கிறார். இன்னொன்றுநான்சொல்லக்கூடாது. இவர்களோடுமுதுகில்ஏறிதான்அவர்கள்பயணம்பண்ணமுடியும். யாராகஇருந்தாலும்எதிரிஇருந்தால்தான்நாம்வளரமுடியும், இல்லையெனில்நாம்வளரமுடியாது.மதமாற்றத்துக்குநீங்கள்எங்கும்செல்லவேண்டாம். உங்கள்வழிபாடுகளைசிறப்பாகசெய்யுங்கள், அவர்கள்தானாகவேவருவார்கள்,” எனக் கூறினார்[1]. ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது[2]. அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மதமாற்றத்தை ஊக்குவிப்பது போன்ற அவரது பேச்சு இருப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கம்யூனிஸமும், பெரியாரிஸமும்இந்துவிரோதம்தான்: “ஆனால்நம்கேரளத்தில்கம்யூனிஸ்டும், தமிழகத்தில்திராவிடகழகமும்இருந்ததால்அவர்களால்ஒருபோதும்உள்ளேநுழையஅனுமதிகிடைக்கவில்லை,” என்றதையும் கவனிக்க வேண்டும். கம்யூனிஸமும், நாத்திகமும் “ஹரேராமா, ஹரேகிருஷ்ணா” வைணவத்தைஎனும் கொள்கை தமிழகத்தில் நுழைய “அனுமதிகிடைக்கவில்லை,” என்றால், அவர்களா அனுமதி கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுகின்றது. பிறகு, பலவித தீவிரவாத-பயங்கடவாத-தேசவிரோத கோஷ்டிகள் இவர்கள் அனுஅதித்து தான் உள்ளே வந்தார்கள் போலும். “ராஜிவ் காந்தி கொலை,’ இங்குதான் நடந்துள்ளது என்பதனை அவர்கள் மறைக்க முடியாது.
இந்துபோல ஒருவரை கூட்டி வந்து பேச வைத்தல்: வருடா வருடம் ஏதோ ஒரு “சைவ” சாமியாரை, பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில், ஒப்புக்குக் கூட்டி வருகின்றனர். அப்படி சென்றவர், “இந்துவாக” இல்லாமல், தெரிந்தே, இந்துவிரோத கூட்டத்தில் பங்கேற்றி, இந்துதூஷண மேடையில் பேசியிருப்பது, அவர்களின் துரோகத்தை வெளிக்காட்டுகிறது.
மேலமங்களம் பாலயோகி மடத்தின் தலைவராக இருக்கும் இந்த பாலயோகி தம்பிரான்
கலையரசி நடராஜன்
சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்
இவர்கள் தான் சமீபத்தில் பேசி வந்துள்ளனர். இவர்களை நிச்சயமாக எல்லா இந்துக்களும் அறியமாட்டார்கள், இவர்கள் பேசியதையும் அறியமாட்டார்கள். கிருத்துவர்கள், முகமதியர்கள் என்றும் கலந்து கொன்டு பேசியுள்லார்கள். ஆனால், அவர்கள் தங்களது மதத்தை விட்டுக் கொடுக்காமல் தான் பேசியுள்ளனர். எல்லா பிரிவினர்களும், இவ்விசயத்தில் ஒன்றாக இருக்கும் பொழுது, “இந்து” என்று சொல்லிக் கொள்பவர் தாம், இப்படி விலை போகின்றனர் அல்லது ஏதோ ஒரு ஆதாயத்திற்காக, சென்று பேசி விட்டு வருகிறனர். இல்லை, அவ்வாறு பேச வைக்கப் பட்டுள்ளனர் எனலாம்.
ஸ்டாலின் செக்யூலரிஸ்ட் அல்ல: ஸ்டாலின் தமிழக முதலமைச்சர், செக்யூலரிஸம் பின்பற்றுவதாக இருந்தால், ஒன்று மதசம்பந்தப்பட்ட விவகாரங்களிலிருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும் அல்லது எல்லா மதநம்பிக்கையாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும், நடத்தப் பட வேண்டும். ஆனால், ஸ்டாலின் அவ்வாறில்லை, அதாவது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின், பொறுப்பற்ற முறையில், இந்துவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து, முஸ்லிம்-கிருத்துவ பண்டிகை-விழாக்களில் கலந்து கொள்வது, அதே நேரத்தில் இந்து பண்டிகைகளை விமர்சிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதை மக்கள் கவனித்து வருகிறார்கள். சட்டப் படியும்,, சமமாக நடப்பதில்லை, ம்மேடையிலும் அந்த “பட்டை-கொட்டை-வீபூதி’ பூசிய நபர் பேசியதை ரசித்து, கைதட்டி, ஆராவாரம் செய்து ரசித்த விதம் நாடகம் போன்றே இருந்தது. ஆக, கதை, வசனம், எல்லாம் தயாரித்து அரங்கேற்றப் பட்ட விதம் தான் தெரிந்தது. அந்நிலையில் தான், உதயநிதியின், “நானும் கிறிஸ்துவன் தான்,” என்ற பேச்சும் வருகிறது.
22-12-2022 – உதயநிதி– இன்னும்சொல்லபோனால்நானும்கிறிஸ்தவன்தான்[3]. கிறிஸ்தவன்எனசொல்லிக்கொள்வதில்பெருமைகொள்கிறேன்: 20-12-2022 அன்று அந்நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில், 22-12-2022 அன்று இன்னொரு “கிறிஸ்துமஸ் கொண்டாட விழா” நடக்கிறது. அதை திமுக ஏரற்பாடு செய்ததாகத் தெரிகிறது. திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்க பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது[4]. சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர்[5]. 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார்[6]. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்[7]. சேகர் பாபு[8], “எல்லோருக்கும்கிறிஸ்துமஸ்வாழ்த்துகள்…, எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சியில் யாரும் ஓரங்கட்டப் பட்டவர்கள் இல்லை… ஸ்டாலினை நோக்கி ஓரடி முன் வைத்தால், நூறடி பாய்ந்து வந்து நலன் திட்டங்கள் செய்வார்……..எல்லோரும்சொல்லுங்கள்அல்லேலூயா, உரக்கசொல்லுங்கள்அல்லேலூயா …..அல்லேலூயா….” என்று கத்திப் பேசியது தமாஷாக இருந்தது[9]. அது கிறிஸ்துவ போதகர்களையும் மிஞ்சுவதாக இருந்தது.
இந்துமக்கள்கட்சிசார்பில்திருக்குறள்மாநாடுநடந்தது: மாநாட்டிற்கு அழைப்பு என்று ஒரு வீடியோ உள்ளது[1]. சிவ.தாமோதரன் என்பவர் அழைப்பு விடுத்துள்ளார்[2]. இது அர்ஜுன் சம்பத் பேஸ்புக்கில் உள்ளது. ஆனால், இது எல்லோருக்கும் தெரிந்ததாக இல்லை. ஏனெனில், தெரிந்திருந்தால், கட்டாயம் நானே அங்கு சென்றிருப்பேன். மேலும், ஆய்வுகட்டுரைகள் வாசித்தனரா, விவாதம் இருந்ததா, எத்தனை பேர் பங்கேற்றனர் போன்ற விவரங்கள் இல்லை. ஆக, இந்துத்துவவாதிகள் இப்படித்தான் “மாநாடுகள்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 10-20 பேர் வந்தாலும், அவர்களுக்குள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல இப்படி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பர். ஒருவருக்கு ஒருவர் ஜால்றா அடித்து, பாராட்டுத் தெரிவித்துக் கொள்ள வேண்டியது தான்! இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சதிகளை, திட்டங்களை முறையாக அறிந்து கொண்டு, சரியாக செயல்பட வேண்டும். அதில், இந்துக்களுக்கு ஒற்றுமை இருக்க வேண்டும். தனிதனியாக வேலை செய்து கொண்டு, ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டு, இருட்டடிப்பு செய்து கொண்டு, எதிர்த்தால், எதிரிகள் சுலபமாக இந்துக்களை வென்று விடுவர். இத்தனை ஆண்டுகள் சரித்திர உண்மைகள் தெரிந்தால், இந்துக்கள் அப்படியேத் தான், குழித் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்!
கிருத்துப்புரட்டுகளுக்குதமிழறிஞர்கள்வாய்திறக்காததுஏன்?: ”திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் எனவும், திருக்குறள் பைபிள் வழி வந்த நுால் எனவும் பரப்பப்படும் புரட்டுகளுக்கு தமிழறிஞர்கள் வாய் திறக்காதது ஏன்,” என பேராசிரியர் சாமி தியாகராஜன் கேள்வி எழுப்பினார்[3]. இவரேஈப்பொழுது தான் வாயைட் திறந்து பேச ஆரம்பித்துள்ளார். இருப்பினும் கிருத்துவர்களை ஆதரித்தும் வருகிறார். இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை தி.நகரில் உள்ள தருமை ஆதீனத்தில், 19-12-2021 அன்று திருக்குறள் மாநாடு நடந்தது[4], என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘திருவள்ளுவர் கிறிஸ்துவரா; திருக்குறள் கிறிஸ்துவ நுாலா?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், பேராசிரியர் சாமி தியாகராஜன் பேசியதாவது:திருக்குறள் உலக மக்களுக்கான நெறிகளை சொல்கிறது. இந்தியர்கள், ஹிந்துக்களின் தர்மங்களை தாங்கி உள்ளதுஆனால், தமிழக அரசின் சார்பில் இயங்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சா.வே.சுப்பிரமணியன், கா.சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலில், தெய்வநாயகம் என்பவர், திருக்குறளுக்கு உரை எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பேராசிரியர்சாமிஆவேசத்துடன்தியாகராஜன்பேசியது[5]: அதில், திருக்குறள் என்பது ஏசுவின் போதனைகள் என்றும், திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்துவர் என்றும் விளக்கி உள்ளார். இதற்கு முன், ஜி.யு.போப் அதற்கான விதையை துாவி உள்ளார்.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், திருச்சியில் நடந்த மாநாட்டில், அதை ஏற்கும் வகையில் பேசியுள்ளார். இதுபோல, தமிழ் நுால்கள் அனைத்தையும், கிறிஸ்துவர்கள் சுவீகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, தமிழர்களே வக்காலத்து வாங்கும் நிலையும் உருவாகி உள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய தமிழறிஞர்கள், திராவிடர் என்ற சொல்லால் நீர்த்து போயுள்ளனர். திருவள்ளுவர், தமிழர்களின் வாழ்வியலை தான் பதிவு செய்துள்ளார். ஆனால், திருக்குறளுக்கு உரை எழுதியோர் எல்லாம் பொய்யாக எழுதியுள்ளதாகவும், கிறிஸ்தவ நெறிகளை போதிப்பதாகவும், ஒவ்வொரு குறளுக்கும் இட்டுக்கட்டிய தெளிவுரையையும் தெய்வநாயகம் விளக்கியுள்ளார். அவர், அதிகாரத்தில் உள்ள உலக கிறிஸ்துவர்களுடன் தொடர்பில் உள்ளவர். அவர் எழுதியதை, உலகம் முழுக்க பரவலாக்கி ஆவணப்படுத்த துடிக்கிறார். இதை எதிர்க்க தமிழர்கள் ஒருங்கிணையாவிட்டால், தமிழனின் மொழியும், இனமும், பண்பாடும் சூறையாடப்படும் ஆபத்து உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார்[6].
அர்ஜுன் சம்பத் பேசியது[7]: இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:தமிழர்களின் ஆதி சமயங்களான சைவமும், வைணவமும் விவிலியத்தில் இருந்து தோன்றியவை என தெய்வநாயகம் சொல்கிறார். இதுபோன்ற, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, தமிழர்களை பிளவுபடுத்தி குளிர்காயும் வகையில் தான், திருக்குறளுக்கு மிகவும் மோசமான வகையில் உரை எழுதியுள்ளார். இதை பல்கலையும் அங்கீகரித்துள்ளது. இதனால், திருவள்ளுவரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது. இதை தடுத்தாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் கல்யாணசுந்தரம், இந்து மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் சடகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர், என்றுள்ளது[8]. ஆகையால் அவர்கள் பேசினார்களா இல்லையா என்று தெரியவில்லை. பிறகு விசாரித்ததில், அவர்களும் பேசினார்கள் என்று சொல்லப் படுகிறது. கவிஞர் நந்தலாலா ஓம்காராநந்த ஆசிரமத்தில் இருப்பவர். பேராசிரியர் கல்யாணசுந்தரம் “நாம் தமிழர் கட்சி”யில் இருந்து, அதிமுகவில் சேர்ந்தவர் என்கிறார்கள். ஆனால், இவர்கள் பேசியது செய்திகளில் வரவில்லை.
கிருத்துவர்களை மறுத்து நடத்தப் படும் “மாநாடுகள்”, கூட்டங்கள் முதலியவற்றிற்கு உரிய விளம்பரம், அறிவிப்புகள் கொடுக்கப் பட வேண்டும். ஏதோ நான்கு சுவர்களுக்குள் நடப்பது போல நடக்கக் கூடாது. வீடியோ எடுத்து, போட வேண்டும் இல்லை “கூகுள் மீட்” போன்ற லிங்குகள் / இணைப்புகள் கொடுக்க வேண்டும். இதில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்பவர்கள், விவரங்கள் தெரிந்தவர்களை அழைக்க வேண்டும். ஏதோ “கவி சம்மேளனம்” போன்று நடத்தினாலும், பிரயோஜனம் இல்லை.
சாமிதியாகராஜன்மற்றவர்களிடம்கேட்டறிந்தஅரைகுறைவிசயங்களைவைத்துக்கொண்டுஉளறியது: கிருத்துவ கட்டுக்கதைகள், மோசடிகள், களவாணித் தனங்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் விரித்த வலையில் வீழ்வது ஏன் என்று புரியவில்லை! சாமி தியாகராஜனுக்கு இதைப் பற்றிய முழு விவரங்கள் தெரியாமல், மற்றவர்களிடம் கேட்டறிந்த அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு உளறியுள்ளார். அவரது பொய்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன:
1. திருக்குறளுக்கு உரை எழுதி பட்டம் பெறவில்லை.
2. ச.வே. சுப்ரமணியம் மட்டும் தான் உதவி செய்தார். மற்றபடி, அருளப்பா கநாற்காலியை உருவாக்கி இந்த போலி ஆராய்ச்சிக்கு வழிவகுத்தார்.
3. அப்புத்தகத்தில் / ஆய்வில் ஞான ஸ்நானம் பெற்றார் என்றெல்லாம் இல்லை…
4. 1985-87களில் இவரே வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார்……..
5. உண்மையைச் சொல்வதானால், ஒன்றும் தெரியாது எனலாம்!
பலதடவை எடுத்துக் காட்டியது போல, தேவபிரியாஜி என்றெல்லாம், என்னுடைய விசயங்களைத் திருடி வியாபாரம் செய்து கொண்டிருப்பது போல, இவர்களும் இறங்கி விட்டனர் என்று தெரிகிறது.
கிருத்துவர்களுக்குத்துணைபோகும்இந்துத்துவவாதிகள்!: இதில் சாமி தியாகராஜன் ஏற்கெனவே விஜி.சந்தோஷத்திற்கு பாராட்டு விழா நடத்தி, பரிசு கொடுத்தவர்! இதைப் பற்றி விவரமாக ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன். இப்பொழுது, ராஜீவ் மல்ஹோத்ரா-அரவிந்தன் நீலகண்டன் மாதிரி (கிருத்துவர்களே ஒப்புக் கொண்டது) மறுபடியும் விளம்பரம் கொடுக்கின்றனர்! இனி மற்றவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை! இந்துவிரோதிகளின் வஞ்சக திட்டம், தூண்டில் போடும் விதம், வலை விரிக்கும் தன்மை, கிருத்துவயியல்………… பொய்களை – சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்லும் மாய்மாலம்……….. இவற்றையெல்லாம் ஆராயாமல், அவர்கள் சொன்னதை மட்டும் இல்லை-இல்லை என்று மறுத்துக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை! அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்……. இந்துத்துவவாதிகளும் அவ்வாறே உதவிக் கொண்டிருக்கின்றனர்!
ஆந்திரதுர்க்கைஅம்மன்கோவிலில்தசராவிழா: ஆந்திர மாநில விஜயவாடாவில் 07-10-2021 வியாழக்கிழமை அன்று இரவு ‘இந்திர கீலாத்ரி’ என்றழைக்கப்படும் கனக துர்கையம்மன் கோயிலில் விசாச பூஜை, அலங்காரம், தசரா பண்டிகை தொடக்க நிகழ்ச்சி முதலியவை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன, கொண்டாடப் பட்டு வருகின்றது. இதில் துர்கையம்மன் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தசரா பண்டிகையையொட்டி, விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை 08-10-2021 அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டம் வர ஆரம்பித்தது. கொரோனா தொற்றால், சுமார் இரண்டு வருடங்களுக்கு கட்டுப் பாடுகள் இருந்ததால், பக்தர்கள் எல்லோரும் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இதனால், வந்த கூட்டத்தைக் கட்டுப் படுத்த, ஐந்து வரிசைகளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால், பக்தர்கள் தொலைவில் இருந்து பார்க்க வசதி செய்யப் பட்டது.
தொலைவிலிருந்துபார்க்க, மின்னணுதிரைவசதிசெய்யப்பட்டது: இதனிடையே, கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், விஐபிக்கள் வருகை, ஏற்பாடுகளை விவரிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர அரசு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (The I&PR department) ஆங்காங்கே கிருஷ்ணா நதிக்கரையில் (near the road on Krishna riverbank) தனியார் சி-செனல் மூலம் ராட்சத தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டு[1], மின்னணு சாதண திரைகளை வைத்து (LED screens) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது[2]. கோயிலுக்கு சென்று வந்த பக்தர்களும், வெளியில் காத்திருப்போரும் தொலைக்காட்சி வழியாக அம்மனை தரிசித்து வந்தனர். வெளியில் திரையில் காட்டப் பட்ட தரிசனத்தையும் கண்டு வந்தனர். அப்போது திடீரென எந்தவித சம்பந்தமும் இல்லாமல், வேற்று மத பிரச்சாரம் ஒளிபரப்பப்பட்டது[3], என்று தமிழ்.இந்து. பெய்ரைக் குறிப்பிடாமல் செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 15 நிமிடங்கள் வரை வேற்று மத பிரச்சாரம் நடத்தப்பட்டது[4]. “டெக்கான் குரோனிகல்” என்ற நாளேடு, “கிறிஸ்தவ நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மன் வழிபாட்டை நேரடியாக ஒளிபரப்பினர்.
பக்தர்களின்வசதிற்காகஏற்பாடுசெய்யப்பட்டமின்னணுதிரைவண்டிகளில்கிறிஸ்தவநிகழ்ச்சிஓலிபரப்பியது[5]: திடீஎன்று கிருத்துவ நிகழ்ச்சி ஒலிபரப்பாகி, 15 நிமிடங்கள் ஓடியதால், ஒன்றும் புரியாத பக்தர்கள் திகைத்தனர்[6]. அது முழுக்க கிருத்துவப் பிரச்சார ஒலீபரப்பாக இருந்தது. நிச்சயமாக அது வேண்டுமென்றே செய்தசெயலாக இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு, பக்தர்கள் கேட்க ஆரம்பித்தனர். வண்டியில் மற்றும் அருகில் இருந்த ஒளிபரப்பு நிலைய ஊழியர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் சாதித்தனர். ஆனால், ஆயிரக் கணக்கான மக்கள் அதனைப் பார்த்துள்ளனர். செல்போன் மூலம், படமும் எடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் சிலர் புகார் கொடுத்தனர். முதலில் எதிர்த்த போதும், நிறுத்தாதலால், சிலர், திரைகளை தாக்கினர்[7]. இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் நிர்வாக அதிகாரி, டி.பிரமரம்ப பொலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். Section 295 (A) of IPC கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[8].
விஜயவாடாவில்கிறிஸ்தவர்களின்அட்டகாசம்: விஜயவாடாவில் கிருத்துவ இயக்கங்களின் எண்ணிக்கை, தாக்கம், அதிகாரம், பணபலம் முதலியவை அதிகமாகி விட்டன. ஆந்திராவின் தலைநகர் என்ற முறையில் நகரமயமாக்கம் மற்றும் கட்டுமானங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. அவற்றில் கிருத்துவர்கள் அதிகமாக பங்கேற்று வியாபார ரீதியில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். அரசு மற்றும் அரசுத் துறைகளில் இருக்கும் கிருத்துவ அதிகாரிகளும் இதற்கு அதிகமாகவே ஒத்துழைப்பு செய்து வருகிறனர். எல்லோருக்கும் பரஸ்பர முறைகளில் பலன்கள் கிடைத்து வருகின்றன. ஜகன்மோகன் ரெட்டி பதவிக்கு வந்த பிறகு, கிருத்துவர்களின் ஆதிக்கம் மற்றும் அட்டகாசம் அதிகமாகி விட்டது. சென்ற வருடங்களில் இந்து கோவில்கள் தாக்கப் பட்டன, எரியூட்டப் பட்டன. அக்குற்றங்களில் கிருத்துவ பாதிரியும் சிக்கினான். ஆனால், அத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பொழுது, இவையெல்லாம், வெளிப்படையாகவே பேசப் படுகின்றன. கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள முக்கியமான சர்ச்சுகள் என்று பட்டியலிட்டு, இணைதளத்தில் விளம்பரம், விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன[9].
ஆந்திராகிறிஸ்தவர்களின்தாக்குதலில்உள்ளது: டிடிடி-திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்களில் கிருத்துவர்கள் ஏன் முஸ்லிம்கள் கூட வேலை செய்து வருகிறார்கள்.
திருப்பதியில் புதியதாக சர்ச்சுகள் பல கட்டப் பட்டு, பிரச்சாரம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
திருமலைக்கு வரும்பக்தர்களிடம் நோட்டீஸுகள் / மத பிரச்சார துண்டு பிரசுரங்கள்கொடுப்பது, விநியோகம் செய்வது என்பதை பஸ்-ஸ்டேன்ட், அலிபிரி வரிசை, போன்ற இடங்களில் செய்துள்ளனர்.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் திருப்பதி தேவஸ்தான பேருந்து பயணச் சீட்டின் பின்புறம் கிறிஸ்தவ மதமாற்ற வாசகங்களை அச்சடித்து ஏழுமலையான் பக்தர்கள் கையில் திணித்தனர்.
சப்தகிரி போன்ற இதழ்கள் தபால் மூலம் விநியோகம்செய்யும் போது, கிருத்துவ பிரச்சார நோட்டிஸுகள், குறும்புத்தகங்களையும் சேர்த்து அனுப்பப் பட்டுள்ளன.
சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு 17 பேர் அடங்கிய அறங்காவலர் குழுவை ஆந்திர பிரதேச அரசு நியமித்தது. அதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனிதாவும் இடம் பெற்றிருந்தார்.
திருப்பதி கோயிலின் ஊழியர்களில் 43 பேர் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. பெயரை மட்டும் மாற்றாமல் ஹிந்து பெயர்களிலேயே இருந்து வருகிறார்கள்.
தேவஸ்தானம் நடத்தும் ஒரு பெண்கள் கல்லூரியின் முதல்வராக ஒரு கிறிஸ்தவ பெண்மணி நியமிக்கப்பட்டார். அவர் வகுப்பறைகளில் இருந்த வெங்கடாசலபதி படங்களை அகற்றிவிட்டு ஏசுநாதர் படங்களை மாட்டினார். ஹிந்துக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் மாற்றப்பட்டார்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “இயேசு உங்களிடம் அன்பு செலுத்துகிறார்”, “இயேசு உங்களை வழி நடத்துகிறார்”, “இயேசு உங்களுக்காகவே மன்றாடுகிறார்” என்ற கிறிஸ்தவ மத மாற்ற பிரச்சாரத்தை வெளிப்படையாக அரங்கேற்றி உள்ளனர்.
இதே முறைதான் இப்பொழுது விஜயவாடாவிலும் கையாளாப் பட்டு வருகின்றது.
ஜனவரி 2021 முதல்விஜயவாடாவில், பலகோவில்கள்தாக்கப்பட்டு 175 சிலைகள்சேதப்படுத்தப்பட்டுள்ளன: வரை ஆந்திராவில் தற்போது, ஹிந்து கோவில்களை மையமாக வைத்து, அரசியல் சூறாவளி சுழன்றடிக்க துவங்கி உள்ளது. கோவில்களில், சுவாமி சிலைகள் சேதப்படுத்தும் சம்பவம், தொடர் கதையாகி வருகிறது. கோவில்களை பாதுகாக்க, ஆளும் கட்சி தவறி விட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தான் செய்து வரும் வளர்ச்சிப் பணிகள் மீது, மக்களின் கவனம் செல்வதை தடுக்க, எதிர்க்கட்சிகள் பின்னும் வலை தான், இந்த சிலைகள் உடைப்பு என, ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்ற பின், ஹிந்து கோவில்களின் கருவறையில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள சிலைகள், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இதுவரை, 175 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்ற பின், ஆந்திராவில் மதமாற்றங்களும், கோவில்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதில் தொடர்புடைய பாதிரியார் உட்பட, 25 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
[3] தமிழ்.இந்து, தசராஒளிபரப்பில்வேற்றுமதபிரச்சாரம்: விஜயவாடாகோயிலில்பக்தர்கள்அதிர்ச்சி, செய்திப்பிரிவு, Published : 09 Oct 2021 03:10 AM, Last Updated : 09 Oct 2021 07:08 AM.
[5] ANI | Andhra Police files case on Christian preaching telecasted on video wall meant for screening Dussehra celebrations in Vijayawada, Updated: Oct 08, 2021 23:48 IST
[7] DECCAN CHRONICLE, Telecast of Christian programme near Durga temple raises a storm, DC CORRESPONDENT, PublishedOct 9, 2021, 1:27 am ISTUpdatedOct 9, 2021, 7:06 am IST
கிறிஸ்துமஸ்மேடைகள்ஏன்இந்துதுவேஷத்திற்கு, தூஷணங்களுக்குஉபயோகப்படுத்தப்படுகின்றன?:2020 வருடத்தில், கிறிஸ்தமஸை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவ அமைப்புகள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரசியல்வாதிகளுடன், இந்து மதம், இந்துக்கள் மற்றும் இந்து நம்பிக்கைகளை விமர்சிப்பது, துவேசிப்பது மற்றும் தூஷிப்பத்து அதிகமாகவே நடந்திருக்கின்றன. இதில், “கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்” முக்கிய பங்கு வகிக்கிறது. அதில், திருமாவளவன் அதிகமாகவே செய்துள்ளார். தொடர்ந்து விழாக்களை நடத்தில், அவ்வாறு செய்துள்ளார் என்பது, அவரது படிவுகளிலிருந்தே தெரிய வருகிறது. கிறிஸ்தவ மேடைகள், விழாக்கள் எப்படி, எவ்வாறு, ஏன் இவ்வாறு இந்துவிரோதமாக செயல்பட்டு வருகின்றன மற்றும் அதில் கலந்து கொள்ளும் பொறுப்புள்ள பிஷப்புகள், காஜிக்கள், எம்.பிக்கள் முதலியோர் எவ்வாறு ஊக்குவிக்கின்றனர், ஆதரிக்கின்றன்ர் மற்றும் போற்றுகின்றனர் என்பது செக்யூலரிஸ புதிர், சமதர்ம மர்மம் மற்றும் பகுத்தறிவு விடுகதையாக இருக்கின்றன. மதம், இறையியல், சித்தாந்தம், அரசியல், அதிகாரம், பணம் முதலியவை எவ்வாறு, இவ்வாறு உபயோகப் படுத்தப் படுகின்றன என்பதும் ஆச்சரியமான விசயம் தான்.
நான்ஒருஇந்துஎன்பதாலேயேஇந்துமதத்தைதொடர்ந்துஇப்படிவிமர்சிக்கிறேன்..: இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்[1].. “நான்ஒருஇந்துஎன்பதாலேயேஇந்துமதத்தைதொடர்ந்துஇப்படிவிமர்சிக்கிறேன்“.. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் திருமாவளவன் பேசி உள்ளார்[2]. விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசினார்.. அதன் சுருக்கம் இதுதான். “உலகில்இந்தியாவில்மட்டுமேஇந்துக்கள்பெரும்பான்மையாகவசிக்கிறார்கள்.. வெளிநாடுகளில்வசிக்கின்றஇந்துக்கள்இங்கிருந்துஅங்குஇடம்பெயர்ந்தவர்கள்.. இந்தியாவில்உள்ளபிறமதத்தவர்கள்வெளிநாட்டுக்காரர்கள்கிடையாது…..இயேசு, புத்தர், அல்லாஆகியோரைவிடபகவான்கிருஷ்ணன் 5 ஆயிரம்வருஷத்துக்குமுன்புமனிதராகபிறந்துவாழ்ந்தவர்என்றுஇந்துமதநூல்களில்குறிப்பிடப்பட்டுள்ளது[3].. ஆனால், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம்ஆகியமதங்கள்மனிதர்அனைவரையும்சமமாகபாவிப்பதாகவும், கிருஷ்ணபகவானின்போதனைகள்என்றுகூறப்படும்பகவத்கீதையில்தான், மனிதர்களிடையேஏற்றதாழ்வுகளைஉண்டாக்கும்வகையில்நான்குவிதவர்ணங்கள்உள்ளன[4]……..நான்ஒருஇந்துஎன்பதாலேயேஇந்துமதத்தைதொடர்ந்துஇப்படிவிமர்சிக்கிறேன்[5].. பெண்களைஒடுக்குகளைபோக்குஇருக்கிறது.. தீண்டாமைஇருக்கிறது[6].. இதற்கெல்லாம்எதுகாரணமாகஇருக்கும்என்றுசமுதாயவல்லுநர்கள்ஆய்வுசெய்திருக்கிறார்கள்.. அந்தவகையில்இரண்டுபேர்தாக்கத்தைஏற்படுத்தியவர்கள்பெரியாரும், அம்பேத்கரும்தான்”.
திருமாவளவன்பொய்களைஅள்ளிவீசியது: மேடை பேச்சு என்பதால், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கு உள்ளது. திருமாவளவன் அவ்வாறு பேசிய சில விசயங்கள் அலசபப்படுகின்றன:
திருமாவளவன்பேசியது
உண்மைநிலை
கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது……. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை…..
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் நிச்சயம் நம்பிக்கையாளர்களைப் பிரிக்கிறது. அவ்வுண்மையினை மறைத்து, பேசுவது, போலித் தனத்தைக் காட்டுகிறது.
நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்”..
இது தப்பித்துக் கொள்வதற்கு சொல்லப் பட்ட, சப்பைக்கட்டு. எம்.பியாக இருக்கும் நிலையைக் காத்துக் கொள்ளக் கூறியது.
இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன்,
அதாவது எஸ்.சியாக இருந்து, கிறிஸ்துவன் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது, இதில் அடங்கும்.
அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்….. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்..
இவர் எம்பியாக உயந்ர்துள்ளது எஸ்சி என்ற இந்து அடையாளம் தான். கிறிஸ்தவன் அல்லது துலுக்கன் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து பதவிக்கு வந்து விடவில்லை. மேம்பட்டதால் தான், நல்ல வசதியுடன் இருந்து, அனுபவித்து கொண்டிருக்கிறார்.
இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்….
இதுவும் அப்பட்டமான பொய்யாகும். லெபனான் மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளில் இன்றும் கிறிஸ்தவர்களும், துலுக்கரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள். சமத்துவம்-சகோதரத்துவம் இருந்தால், அவ்வாறு நடக்காது.
கிறிஸ்துவ–துலுக்கமதங்களில்ஜாதிமற்றும்தீண்டாமைஇருப்பது[11]: தெற்காப்ரிக்காவில், “அபாரிதைட்” என்ற நிறவெறித்துவத்தினால், கருப்பர்களைப் பிரித்து வைத்து வாழும் சித்தாந்தத்தை ஆய்ந்த ஐக்கிய நாடுகள் சபை குழு, பைபிளில் வரும் வசனங்கள் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியது. அது போலவே, கிறிஸ்தவர்களிடம் இனம், மொழி, சமூகக் கட்டமைப்பு, இறையியல் என்ற பற்பல காரணங்களால் 3000 பிரிவுகள், உலகநாடுகளில் இருப்பதும் தெரித விசயமாகிறது. இவர்களின் உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது, பெண்கொடுப்பது-எடுப்பது, வேலைக்கு சமமான ஊதியம் கொடுப்பது, சர்ச்சுகளில் சமமாக நடத்துவது, இறந்த பின் தனித்தனி கல்லறைகளில் புதைப்பது போன்றவை, இந்தியாவிலேயே, ஏன் தமிழகத்திலேயே கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. அதையெல்லாம் மறைத்து தான், “கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது..”, கூசாமல் போய் பேசுகிறார். இதே நிலை தான் இச்லாத்திலும். அங்கும் அஸ்ரப்-லெப்பை போன்ற சமூக அடுக்குகள் இருக்கின்றன. மண்டல் தீர்ப்பிலேயே, இஸ்லாத்தில் எத்தனை ஜாதிகள் இருக்கின்றன என்று பட்டியல் போட்டுக் காட்டியது. ஆகவே, “இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது…….,” என்பதும் மிகப் பெரியப் பொய்யே.
பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது[12]: பிஜேபிகாரர்கள் “கடும் கண்டனம்”, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம், வெற்றுப் பேச்சுகளுடன் நின்று விடுகிறர்கள்[13]. ஏற்கெனவே, சீமான், கனிமொழி, கமல் ஹஸன் என்று பலரின் மீது “இந்துவிரோத” பேச்சுகளுக்கு புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன, வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, புகார் கொடுத்தோம் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம், ஆனால், ஒன்றும் நடக்காது என்பது தான் நிதர்சனம். மறுபடியும், அவர்கள் அத்தகைய பேச்சுகளைத் திரும்பத்திரும்ப பேசுவார்கள், பிறகு வாடிக்கையாகி விடும். கருணாநிதியின் மீது தொடுத்த வழக்குகளும் அவ்வாறே ஆகின. தேர்தலுக்கு நிற்கும் போது, தமது விண்ணப்பங்களில் எத்தனை கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதையும் காட்டத்தான் செய்கிறார்கள், எந்த அரசியல்வாதியும் வெட்கப் படுவதில்லை. இந்த்துத்துவ இயக்கங்களுக்கு ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாம் இருக்கின்றன, ஆனால், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்த்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது தெரிகிறது.
[11] Vedaprakash, Dalit – Precept, Problem and Politics , “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114. Can be read here:
கோவில்–போன்றசர்ச்சைவைத்துக்கொண்டுபொய்பிரச்சாரம்செய்ததுஏன்? கடந்த வாரத்தில் (ஜூன் மாதம் 2020), இக்கோவில் ராமநாதபுரத்தில் உள்ளது, ஒரு இந்து கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு, சர்ச்சாக மாற்றி விட்டார்கள் என்று இந்துத்துவ வாதிகள் மாறி-மாறி இப்படத்தைப் போட்டார்கள், பதிவு ஆனால், எங்கே இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்லவில்லை. நண்பர்களியம் விசாரித்தேன்…..ஷேர் செய்யும் பேட்டனை கவனித்தேன்….. எல்லாமே “உள்ளுக்குள்” நடக்கிறது. முன்னர் குறிப்பிட்ட ஒரு நபரிடத்தில், ஏனிப்படி தவறான, ஆதரமில்லாத பதிவுகளை போடுகிறீர் என்று கேட்டதற்கு, “எதிரிகள் போடுகிறார்கள், அதனால், நாங்கள் அப்படித்தான் போடுவோம்,” என்றார். இந்த விசயத்திலும், உடனே, குறிப்பிட்ட நபர்கள், புகார் செய்யுங்கள் என ஆரம்பித்து நின்றுள்ளது…..பொய்யுக்கு-பொய் என்ற லாஜிக், வாதம், தத்துவம் சரியில்லை.
ஹிந்துஅமைப்புகள்முழுமையானவிசாரணைசெய்துஅறிக்கையைவெளிப்படுத்தவேண்டும்: திருநாவுக்கரசு, தலைவர், தேசிய சிந்தனை பேரவை, தனது பதிவில், “…கிறிஸ்தவகுருகுலம்என்னும்பெயரில் …….!!! சர்ச்சைக்குரியவகையில்ஹிந்துதிருக்கோவிலைபோலகட்டப்பட்டுள்ளஇந்தகிறிஸ்தவவழிபாட்டுகூடம்குற்றாலத்தில்இருப்பதாகதெரியவந்துள்ளது.. 1923 ஆம்ஆண்டுகிறிஸ்தவகுருகுலம்என்னும்பெயரில்இந்தவழிபாட்டுகூடம்அமைக்கப்பட்டுள்ளதாககிறிஸ்தவர்கள்கூறுகிறார்கள்…..இயேசுகிறிஸ்துதம்முடையகனவில்வந்துஇந்துகோவிலைபோன்றுதனக்குஒருவழிபாட்டுகூடம்கட்டும்படிகோரியதால்இதைகட்டியதாகடாக்டர்ஏசுதாசன்என்பவர்குறிப்பிட்டுள்ளார்…மேற்கண்டதகவல்கள்இதுவரைகிடைத்துள்ளது.. மேற்கண்டசெய்திகள்உண்மையாகவேஇருக்கும்பட்சத்தில், இந்துக்களின்பாரம்பரியதிருக்கோவிலைபோன்றுவேற்றுமதத்தவர்தங்கள்வழிபாட்டுகூட்டத்தைகட்டுவதற்குஉரிமைகிடையாது..இதுஅப்பாவிஇந்துக்களைமதமாற்றம்நோக்கத்தில்கட்டப்பட்டுஉள்ளதாகவேதெரிகிறது..ஆகவேஇதுதொடர்பாகநீதிமன்றத்தைநாடவேண்டியதுஅவசியமாகிறது …இந்தவழிபாட்டுகூடம்கட்டப்பட்டதாகக்கூறப்படும் 1923 என்பதுகிறிஸ்தவர்களின்ஆட்சிக்காலம்என்பதால்அந்தப்பகுதியில்இருக்கும்ஹிந்துஅமைப்புகள்முழுமையானவிசாரணைசெய்துஅறிக்கையைவெளிப்படுத்தஅன்புடன்கேட்டுக்கொள்கிறேன்…”. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை, பொய் என்றாதால், அப்படியே அமுங்கி விட்டது!
கிருத்துவகுலஆசிரமம்,திருப்பத்தூர்திருப்பத்தூர்மாவட்டம்: தேடிப் பார்த்ததில், சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அப்பொழுது, ஒரு முகநூல் நண்பர், இந்திய தேசிய மிஷனரி சங்கம் – கிறிஸ்துவகுல ஆஸ்ரமம் (National Missionary Society of India CK Ashram) என்றுள்ளது, என்று எடுத்துக் காட்டினார். அவர்கள் இம்மாதிரியான கோவில்-சர்ச் கட்டியுள்ளனர்…..இந்த கோயில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தொண்டி செல்லும் ஈசிஆர் சாலையில் மணக்குடி கிராமம் உள்ளது கிராமத்திலிருந்து திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் செல்லும் வழியில் வலது பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் இக்கோயில் உள்ளது… இது முற்றிலும் உண்மை., என்றெல்லாம் நண்பர்கள் எடுத்துக் காட்டினர். பிறகு எல்லாவற்றையும் தேடி, சரிபார்த்ததில், மருத்துவர்கள் இ. போரெஸ்டர் பேடன் (Dr.E.Foresstor Paton) மற்றும் எஸ். ஜேசுதாசன் (Dr.S.Jesudasan) மார்ச்.7, 1921ல் இந்த ஆஸ்ரமத்தை ஆரம்பித்ததாகத் தெரிகிறது[1]. டாக்டர் யேசுதாசன் இலங்கை அரசாங்கத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்த பிறகு, இங்கிலாந்தில் மருத்துவ பட்டம் பெறுவதற்காக சென்றிருந்த போது கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் டாக்டர் ஈ. எவ். பேடனை சந்தித்தார். 1921 ல், இருவரும் தென்னிந்தியாவுக்கு திரும்பிவந்து வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் எனும் கிராமத்தில் இந்த கிறிஸ்துகுல ஆசிரமத்தை ஆரம்பித்தனர். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தின் சேவைகளில் ஈர்க்கப் பட்டு, அதைப் போலவே, கிருத்துவர்களும் செய்ய வேண்டும் என்று, இந்த கிருத்துவக்குல ஆஸ்ரமங்களை ஆரம்பித்ததாகத் தெரிகிறது. இ. போரெஸ்டர் பேடன், ஒத்துழையாமை இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்[2]. இங்கு கிருத்துவர்கள் எளிமையான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்[3]. இந்துமுறைகளைப் பின்பற்றி வந்தனர்[4]. இதெல்லாம் சுதந்திரம் கிடைத்த வரையிலும் நடந்தது.
1947க்குப் பிறகு கிறிஸ்துவ ஆஸ்ரமம் மாறியது: வாடிகன் கவுன்சில் – II க்குப் பிறகு, அவையெல்லாம் மாறிவிட்டன. அதாவது, போப்பின் ஆணையின் படி, நற்செய்தியை அறிவித்து, பாவிகளை மனம் திரும்ப செய்யும் வித்தைகளில் ஈடுபட்டு, இந்துக்களைப் போன்று பஜனை செய்ய ஆரம்பித்து விட்டனர். பூஜைகள், ஆரத்திகள், தூப-தீபங்கள் சகிதம், கோவில்களில் நடக்கும் கிரியைகளை செய்தனர். “உள்-கலாச்சாரமயமாக்கல் முழு வீச்சில் நடந்தது. உரையாடல் இல்லாமலே, உரையாடல்கள் இருந்ததாக எழுதி வைத்தனர். பிரசாதமும் கொடுத்தால், கூட்டம் சேராமலா இருக்கும். “பெரியண்ணன்” மற்றும் “சின்னண்ணான்” பார்த்துக் ஒண்டே இருந்தார்கள். ஆனால், இந்துத்துவ வாதிகள், இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், பலமுறை எடுத்துக் காட்டினாலும், கண்டு கொள்ளாமல், இத்தகைய அரைகுறை பதிவுகளை சமூக தளங்களில் பரப்பி, தமது, நம்பிக்கையின்மையினை நிரூபித்து வருகிறார்கள்.
கிறிஸ்தவஜெபஆலயம், திருப்பத்தூர்: இந்த ஆஸ்ரமத்தைப் பற்றிய ஒரு வீடியோவில், பால் பிரபாகர் என்பவர் அனைத்தையும் விளக்குகிறார்[5]. ஆஸ்ரமம் அஸ்திவாரம் 17-02-1928 அன்று நடந்தது, கட்டுமானம் 09-06-1933 அன்று முடிந்தது என்று ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடது பக்கம் கல்வெட்டு வைக்கப் பட்டுள்ளது. “திராவிட கட்டிடக்கலையில் கட்டப் பட்ட கிறிஸ்தவ ஜெப ஆலயம்மென்று சொல்லிக் கொள்கிறார்கள். உள்ளே கர்ப்பகிருகத்தில், பீடத்தில் சிலுவை வைக்கப் பட்டுள்ளது. அவர்கள், தங்களது திட்டத்தை தெளிவாக உணர்து, தேர்ந்தெடுத்து, உழைத்து வருகின்றனர். சில முகநூல்-இத்துவவாதிகள் போல, பொய்களை பரப்புவதில்லை. “திருப்பத்தூரில் கிறிஸ்து குல ஆசிரமத்தை நிறுவிய டாக்டர் சவரிராயன் ஏசுதாசன் என்பவர் தம் ஆசிரம வழிபாட்டு நூலில் திரு.வி.கலியான சுந்தரனார், இராமலிங்க அடிகளார், தாயுமானவர், பட்டினத்தார் ஆகியோர் பாடல்களையும் சேர்த்துள்ளார்,” என்று குறிப்பும் காணப்படுகிறது. அதாவது, “உள்-கலாச்சாரமயமாக்கல்” திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். இவ்வாறு, இருத்துவர்கள் விவரமாக வேலை செய்யும் போது, இந்துக்கள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபிகாரர்கள், முதலியோர், எந்த திட்டமும் இல்லாமல், பிஜேபி ஆட்சியில் இருந்தால், செயல்படுவது, இல்லையென்றால் காணாமல் போவது என்ற ரீதியில் தான், கடந்த 40 ஆண்டுகளாக, தமிழகத்தில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.:.
கிருத்துவமற்றும்இந்துத்துவவாதிசித்தாந்திகளுக்குள்ளவேறுபாடுகள்: கிருத்துவ மதத்தில், ஒருவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நிறுவன ரீதியில் செயல்படும் அமைப்புகள் தொயர்ந்து செயல் பட்டு வருகின்றன. ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும், ஒரு அமைப்பு, நிறுவனம் என்றெல்லாம் இருக்கின்றன. அவர்கள் அரசியல்வாதிகள், ஊடகங்கள், மற்ற கருத்துருவாக்கம் உண்டாக்கும் மற்றும் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் முதலியோருடன், நட்பு, நெருக்கம் மற்றும் தொடர்புகள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கிருத்துவர்களாக இருந்து விட்டால், கேட்கவே வேண்டாம், அவரது வேலைகள் சுலபமாக நடந்து விடுகின்றன. ஆனால், இதற்கு எதிர்மாறாக, இந்துக்களிடம் அத்தகைய அமைப்புகள், நிருவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் இல்லை. அறிந்து செயல்பட ஆட்களும் இல்லை. இந்துபாதிரிகள் கல்லூரி என்று ஆரம்பிக்கப் பட்டது, தெரியாமல் போய்விட்டது எனலாம்.
ஒற்றுமைஇல்லாதஇந்துக்கள்மற்றும்அமைப்புகள்: “இந்து” என்ற பெயரில், போர்வையில், விளம்பரங்களில் இப்பொழுது, அமைப்புகள், நிருவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், அவை ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் வேலை செய்யும் இந்துக்கள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபிகாரர்கள், முதலியோர், அல்லது அவ்வாறு சொல்லிக் கொள்கிறவர்கள், ஒருவரையொருவர் எதிர்ப்பதில், ஓரங்கட்ட மற்றும் அமுக்கிவிட வேலை செய்கிறார்களே தவிர, பொதுவாக எதிரியை, எதிர்ப்புகளை, தாக்குதல்களை அறிந்து கொண்டு ஒன்றாகவோ, தனியாகவோ முறையாக வேலை செய்வதில்லை. அதனால் தான், 1947க்குப் பிறகும், எந்தவித குறிப்பான, வலுவான, திறம்பட செயல்பட சித்தாந்த வீரர்கள், போராளிகள் இல்லாமல், இவ்வமைப்புகள் சுயநலங்களுடன், சில தனிமனிதர்களின் சுயநலங்களால் செயல்பட்டு சீரழிகின்றன. இந்நிலை எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை.
[1] S. Jesudason, The Ashram Movement and Indigenisation of Worship, Sri Ramachandra Press, Vellore, 1930, p.23.
Such ashrams inspired NMSI to begin a Christian ashram in Tirupathur in the North Arcot district of Tamil Nadu, called Christukula Ashram. The ashram began functioning from in 1921 March 7.
[2] Venkatraman, V. “British vs English: The Pro-Gandhian Attitude of European Elites in the Civil Disobedience Movement in Tamil Nadu 1930–1932.” Available at SSRN 3152441 (2018).
[3] Dr. E.F. Paton and Dr. S. Jesudan were the founders of Christukula Ashram at Tiruppatur and the Ashramites followed a simple life. NMSI was instrumental in Starting Christian Ashrams in different parts of India. Modelled after Gandhi‘s Sabarmathi Ashram, the first Christian Ashram in India, namely Christukula Ashram was started in Tirupattur, in Tamil Nadu. Christukula means the family of Christ.
Joacquim, கிறிஸ்தவகுருகுலம், Tirupattur‖.NMSI News, Vol. V, No.7, Jul.2008, p.11. See also NMSI News, Vol. II, No.3, Mar.2005, p.5
[4] Savarirayan Jesudason, Ashrams, Ancient and Modern: Their Aims and Ideals, Sri. Ramachandra Press, Vellore, 1937, p.13
அரசியல்சார்பு, ஆதரவுமற்றும்பங்கு / விருப்பமுள்ளநிறுவனங்கள்புறம்போக்குநிலங்கள்பெறுவதுமுதலியன: தமிழகத்தில் கோவில் நிலங்களை அடுத்து, ஆக்கிரமிக்கப் படுவது, புறம்போக்கு நிலங்கள் தாம். ஓடை, ஏரி உள்வை மற்றும் குளம் [“water course poramboke i.e. Odai, Eri Ulvai and Kulam”] முதலிய இடங்களில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடலாம் போன்ற விதிமுறைகள் உருவாக்கியுள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு, அரசியல்வாதிகளின் சார்பு, ஆதரவு மற்றும் பங்கு / விருப்பமுள்ள நிறுவனங்கள், அத்தகைய நிலங்களைப் பெற்று வருகின்றன[1]:
எண்
கல்லூரி / டிரஸ்ட்
அரசாங்கஆணை
நிலஅளவு
(a)
Vellore Engineering College, Vellore District, presently VIT at Katpadi
by G.O.Ms.No.112 (Revenue), dated 09.03.2001
98.80 Acres
(b)
Nagarathinam Angalammal Educational Trust, Valayakulam Village, Madurai District
by G.O.Ms.No.77, Revenue, dated 20.02. 2001
10.10 Hectares
(c)
Melmaruvathur Adhiparasakthi Educational Institutions, Kesavarayan Pettai Village, Kancheepuram District
by G.O.Ms.No.643 Revenue, dated 08.12.1999
34.65.5 Hectares
(d)
Periyar Mariyammai Educational & Charitable Trust, Vallam, Thanjavur District
by G.O.Ms.No.142, Revenue, dated 26.03.2003
65.26 Acres
(e)
Thangachiammal Charitable Trust for constructing College buildings at Kengalathur Village, Sivagangai District,
by G.O.Ms.No.286, Revenue, dated 28.08.2001
25 Acres
(f)
Management of Annai Mathammal Sheela Engineering College, Erumapatti Village, Namakkal District
by G.O.No.285, Revenue, dated 28.08.2001
11.98 Acres
இதில் ஆதிபராசக்தி கல்வி நிறுவங்களும் அடக்கம்[2]. இதற்கும் பக்தகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆகையால், கோவில் எனும் போது, புனிதம் காக்கப்பட வேண்டும்.
இணைதளத்தில்பங்காருஅடிகளைகிருத்துவராக்கும்முறை: கோபால நாயக்கருக்கும், மீனாம்பாளுக்கும் மேரிக்கு கிருஸ்து பிறந்தது போல பங்காரு 03-03-1941ல் பிறந்ததாம்! “இப்பூமியில் கோடிக்கணக்கான பெண்கள் இருக்கும் போது கிருஸ்துவை பெற்றெடுக்க, ஏன் மேரி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அதே போல சாதாரண கிராமத்தில் வாழும் மீனாம்பாளுக்கு ஏன் பங்காரு குழந்தை பிறக்க வேண்டும்,” என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, பைபிள் வார்த்தைகளை உபயோகப் படுத்தி அதற்கு விளக்கமும் கொடுக்கப்படுகிறது[3]. “அவதாரம்” என்பதனை விளக்க ஏசுகிருஸ்து உதாரணமும் கொடுக்கப் படுகிறது[4]. 2000 வருடங்களுக்கு முன்னர் கடவுள் ஏசு கிருஸ்து இப்பூமியில் கட்டவுளின் மைந்தனாக அவதரித்தார். ஆனால், மக்கள் அவரை அவ்வாறு நம்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிலுவையில் அறையப் பட்டு கொடூரமாக இறக்க வேண்டியதாயிற்று, என்ற விளக்கம் எல்லாம் கொடுக்கப் பட்டது. ஆக, பங்காரு நாயக்கர் அம்மாவா, அப்பாவா, தேவகுமாரனா என்ற குழப்பத்தை உண்டாக்கியது!
குருடர்கள்பார்க்கிறார்கள், செவிடர்கள்கேட்கிறார்கள்முடவர்கள்நடக்கிறார்கள், பிணங்கள்உயிரோடுஎழும்புகின்றனரீதியில்அம்மா!: இனி அம்மா புகழ் பாடும் வீடியோக்கள் இணைதளங்களில் உலா வருகின்றன. அதில், குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், என்றுதான் பிரச்சாரம் செய்யப் படுகிறது. அங்கு வந்தால் எல்லா நோய்களும் தீர்ந்து, பிரச்சினைகளும் விடும், தீர்வுகள் கிடைக்கும் என்ற ரீதியில் அதிரடி பிரச்சாரம் செய்யப் படுகிறது. பிறகு, ஆதிபராசக்தி பெயரில் எதற்கு மருத்துவ கல்லூரி, அதில் ஊழல், சிபிஐ ரெயிட், கைது, என்றெல்லாம் எப்படி என்று தெரியவில்லை. அம்மா அவற்றையெல்லாம் “குறி” பார்த்து முதலிலேயே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை. ஏசுவின் அவதாரப் பிள்ளை என்ற ரீதியில், மேரியோ-கர்த்தரோ அறிவித்திருக்கலாமே, ஏன் அறிவிக்கவில்லை? எல்லாமே ஆன்மீகமாக, செக்ட்ய்ய்லரிஸமாக மாறிவிட்டதா? குறிமேடை இவருக்கு மட்டும் பொய்த்து விட்டதா?
ஆண்பெண்ணாகி, அம்மாவாகி, ஆதி–பரா–சக்தியாகி, மேரியானஅதிசயம், இங்குதான்பார்க்கமுடியும்: பங்காரு நாயக்கர் அம்மாவாகி, ஆதிபராசக்தியாகி, அவதாரமாகி, ஏசுகிருஸ்துவாகி வரும் நிலையில், ஆதிபராசக்தி விக்கிரகமே மேரியாகி வரும் அதிசயம், கடந்த ஆண்டுகளில் நடந்து வருகிறது. அப்பொழுதெல்லாம், கோவிலுக்கு செல்பவர்களுக்குத் தான், இத்தகைய விவகாரங்கள் தெரியும். இப்பொழுது, டிசம்பர் 2018ல் ஊடகங்களில் வெளி வருவதால், இந்து அமைப்பினர் எதிர்த்துள்ளனர். சர்ச்சுகளில் உள்ள மேரிக்கு, ஆதிபராசக்தி போல அலங்காரம் செய்வார்களா என்றால், செய்வார்கள், அதனால் தான் முட்டாள் இந்துக்கள் வேளாங்கன்னி, பூண்டு மாதா போன்ற இடங்களுக்குச் சென்று வருகின்றனர். இனி அச்சரபாக்கம் திரிபுரங்களை எரித்த சிவன் கோவில் மறக்கப்படும், இந்த சர்ச் மற்றும் மேல்மருவத்தூர் புராணங்களை மக்கள் நம்ப ஆரம்பித்து விடுவர். இந்தியாவில், இதுபோலத்தான், சரித்திரம் மறைக்கப் பட்டு, அழிக்கப் படுகிறது. அதற்கு முட்டாள் இந்துக்கள் துணை போகின்றனர்.
ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம்என்றபோர்வையில், இந்துதெய்வத்திற்குவேடம்போட்டு, பங்குபோடமுடியாது!: இதுவரை செக்யூலரிஸம் பேசி 40 வருடங்களாக இந்துக்களை ஏமாற்றி வந்தனர். திராவிட, நாத்திக, இந்துவிரோத கருணாநிதி, திக கோஷ்டியினர் சமத்துவம் போர்வையில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.இப்பொழுது “ஆன்மீகம்” என்று ஆரம்பித்துள்ளனர். சிலை திருட்டு, சிலை எதிர்ப்பு களவாணிகள் எல்லோரும், சிலை வைத்து பூஜை செய்து, கும்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், இந்து தெய்வங்களை இவ்வாறு மாற்ற முயல்வது எப்படி? ஜனநாயக மதம் என்ற ரீதியில், அதனை கடைபிடிக்கிறார்களா? இவ்வாறு ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம், நாத்திகம் என்று எல்லாமே எப்படி இந்துக்களுக்கு எதிராக செயல் பட முடியும்? ஆகவே, இதில் ஒரு திட்டம் உள்ளது தான் தெரிகிறது, அது ஜனநாயகத்திற்கே ஒவ்வாதது, மக்கள் புரிந்து கொண்டால், அவர்களுக்கு ஆபத்து தான், இதனை இந்த ஏமாற்றுவாத சித்தாதிகள் கவனிக்க வேண்டும்.
இந்துக்கள்இந்துக்களாகஇருக்கவேண்டும்: ஆதிபராசக்தி ஒயக்கம், நிறுவனம், டிரஸ்டுகளுக்கு வேறுவித பிரச்சினைகள் இருக்கலாம். அவை கோவிலைப் பற்றியதல்ல. இப்பொழுது பண்ருட்டி சமாசாரம் முடிந்து விட்டது. ஆனால், மேல்மருவத்தூரில் ஒன்றும் செய்யவில்லை:
மேல்மருவத்தூரில் பல ஆண்டுகளாக இந்த கூத்து நடைபெறுகிறது, அப்பொழுது எடுத்துக் காட்டியபோது “அம்மா பக்தர்கள்” என்னை வசை பாடினர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக டிரஸ்ட் கீழ், கிருஸ்துமஸ் கூத்து நடைபெறுகிறது! கேட்பதற்கு இந்துத்துவ வாதிகளுக்கும் திராணியில்லை.
மேல்மருவத்தூர் கல்லூரி சேர்க்கைக்கு பணம் பிரச்சினையால் சிபிஐ ரெயிட் எல்லாம் நடந்தது, ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை.
அடிகளாரிடம் விசாரணை, அவரது மகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை, அவரது வீட்டிலும் சோதனை என்றெல்லாம் செய்தி.
அம்மா தான் அல்லா, அல்லா தான் அம்மா என்று அம்மா ஆணையிட்டதால், இந்த அம்மா வியாழக்கிழமை தோரும் குரானை படிக்க ஆணையிட்டாராம்.
[1] Madras High Court – Tmt.Kannammal Educational Trust vs The State Of Tamil Nadu on 27 February, 2017; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 27.02.2017 – CORAM:The Honourable Mr. Justice B.RAJENDRAN; Writ Petition No.2279 of 2017.
[3] March 3rd 1941, is a golden day in the history of the world. Yes, it was on this wonderful day, that at the simple home of Gopala Naicker family at Melmaruvathur, his wife Mrs. Meenaambaal gave birth to a boy baby. Among the millions of women on this earth, why was Mother Mary chosen to give birth to Christ? Why was Mrs. Meenaambaal, a simple lady from the small hamlet of Melmaruvathur chosen to beget this Son of Her, Shri Bangaaru Adigalaar? http://www.sakthiolhi.org/adigalar.html
[4] Incarnation: Common people fail to recognize incarnation. Therefore, like a fish being caught by baiting it with another fish or worm, so also, to impress and make the people realize incarnations, they are given the earthly benefits that they ask for, their incurable diseases are cured and their problems are solved. All the scientific and technological advancements have only increased the sophistication and standard of human living. The human nature remains the same with regard to spirituality and God consciousness. 2000 years back when Lord Jesus Christ came upon this earth as the Son of God, people never believed and finally He was crucified and set to a horrible and painful death.