Posts Tagged ‘உலகமயமாக்கல்’
நவம்பர் 9, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)!

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்!
பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா?: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.

மன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.
கமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது!

ஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்?
சேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா?: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

கனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்!
தீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].
ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?
கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்? |
என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் – சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் – கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது? நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்
கடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:
ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?
கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்? |
- முதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.
- எதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.
- “நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.
- அதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.
- ஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.
- “நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.
- “ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.
- “. தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…!- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்!, Posted by: Shankar, Published: Saturday, October 3, 2015, 10:15 [IST].
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/has-kamal-donated-rs-16-cr-or-not-236952.html
[3] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html
[4] http://www.viduthalai.periyar.org.in/20101107/news01.html
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், ஏசு, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, தீபவலி, தீபாவளி, பசு, போத்தீஸ், மாடு
அல்லா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உருது, ஜெஹோவா, தீபவலி, தீபாவளி, நன்கொடை, போத்தீஸ், மயிலாடன், மேரி, லத்தீன், விடுதலை, விளம்பரம், வீரமணி, ஹீப்ரூ இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)?

Kapil Sibal appeared to oppose Deepavali crackers
கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி குழந்தைகளுக்காக ஆஜரானது: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. தில்லியை இப்பொழுது ஆட்சி செய்வது, அவர்களது ஆதரவான ஆம் ஆத்மி கட்சிதான், கேசரிவால் அவர்களது நண்பர் தான். பிறகு, நேரடியாகவே கேட்கலாமே? காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்[1]. இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்[2]. அபிஷேக் மனு சிங்வியும் அதே பாட்டைப் பாடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி வெடிக்கலாம் என்றெல்லாம் வாதத்தை வைத்தார்.

abhishek Manu Singhvi appeared to oppose Deepavali crackers
பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்: நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது, சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், ‘அது என் உரிமை’ என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது, மேலும், ஏற்கெனவே 2005ல் உச்சநீதி மன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெடிகள் வெடிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது என்பதனைச் சுட்டிக் காட்டி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது[3]. அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இதனால் உள்ள அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ரீதியில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் கூறியது[4]. என்.டி.டிவி குறிப்பிடும் போது, “the fringe group from Tamil Nadu’s Sivakasi”, அதாவது, விளிம்பில் உள்ள, தீவிரவாதக்குழு, என்று இருமுறை குறிப்பிட்டுள்ளபோது, அதன் வக்கிரத்தை அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகிறது[5]. அதாவது தீபாவளியை ஆதரித்தால், அவ்வாறு இருப்பார்கள் என்ற மோசமான காழ்ப்புணர்ச்சி, முதலியவை வெளிப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதே என்.டி.டிவி தினமும் தில்லியில் உள்ள மாசு பிரச்சினை பற்றிதான், தினமும் வர்ணித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஒலி-ஒளிபரப்பி வருகின்றது. ஆக இது உண்மையான மாசு-எதிர்ப்பா அல்லது அப்போர்வையில் நடத்த தீமானித்த “இந்து-எதிர்ப்பா” என்றும் ஆராய வேண்டியுள்ளது.

Kapil Sibal and Promila Sibal – Promila operates a slaughter house and exports to China.
கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி இவ்வழக்கை வாதாட ஆஜரானது ஏன், எப்படி?: அபிசேக் மனு சிங்வி தான் குழந்தைகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செக்ஸ் விவகாரத்தினால், இவர் ஓரங்கட்டப்பட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இவர் ஏன் இத்தகைய வழக்குகளை ஏற்று நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும், இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே, எனிப்படி செய்தார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. கபில் சிபலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தான் தொலைதொடர்பு அமைச்சராகிய பிறகு, 2ஜி விவகாரத்தை மறைக்கப் பார்த்தார். இவரது மனைவி பிரோமிலா சிபல் ஒரு இறைச்சிகூடத்தை வைத்துக் கொண்டு, சைனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது

Kapil sibal business interests – Companies etc
தீபாவளியுடன், ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தையும் சேர்க்கின்றனர்?: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா? மேலும், தன் மனைவியே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி, இந்நேரத்தில் மேலும் பிரச்சினயைக் கிளப்பி விடும் என்று, இவ்வழக்கில் குதித்துள்ளாரா என்று தெரியவில்லை.

I want beef, but no crackers
தமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் இறைச்சிக் கடை திறந்திருக்க வேண்டுமாம்: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்[6]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது. இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்[7]. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். ஆன்–லைன் வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோ, உண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும். சென்னை மாநகராட்சி உடனடியாக தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்[8]. மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமை தானே, பிறகு அதனை ஏன் எதிர்க்கவேண்டும்?
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://www.business-standard.com/article/news-ians/sc-notice-on-plea-for-banning-firecrackers-during-dussehra-diwali-115100801183_1.html
[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article7746160.ece
[3] http://scroll.in/latest/1166/supreme-court-refuses-to-ban-firecrackers-this-diwali
[4] http://timesofindia.indiatimes.com/india/SC-refuses-to-restrict-setting-off-firecrackers-on-Diwali/articleshow/49565004.cms
[5] NDTV, Cracker Ban on Diwali Will Hurt Religious Sentiments, Supreme Court Told, All India | Written by A Vaidyanathan, Updated: October 27, 2015 23:59 IST
[6] விகடன், தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!, Posted Date : 15:25 (07/11/2015), Last updated : 15:25 (07/11/2015).
[7] எத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கவனிக்கவும். இப்பொழூது தான், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு, அத்தகைய உரிமையை, இவர் எப்படி திரிபு விளக்கத்ன்டன் எதிர்க்கலாம்?
[8] http://www.vikatan.com/news/article.php?aid=54812
குறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கபில் சிபல், கமலஹாசன், குழந்தை, கொண்டாட்டம், சரம், சிங்வி, சுதந்திரம், தடை, தீபவலி, தீபாவளி, நெருப்பு, பட்டாசு, பண்டிகை, புகை, மாடு, மாட்டிறைச்சி, வழக்கு, வெடி
அபிஷேக் சிங்வி, அரசியல், அவதூறு செயல்கள், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், கபில் சிபல், சரம், சிங்வி, தடை, நெருப்பு, பட்டாசு, பிரியாணி, பீப், புகை, புஷ்வாணம், மத்தாப்பு, மாட்டிறைச்சி, மாமிசம், ரத்தம், வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)?

No crackers campaign for Deepavali
தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

From left -hasin, Sankaranarayanan and Bhandari at Bhasins flat in Delhi- fathers of toddlers- Photo- Priyanka Parashar-Mint
குழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[4]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[5]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை? கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை? இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும்! இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்!

தீபாவளி எதிப்பு – பட்டாசுகள் வேண்டாம்
ஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது[6]. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

Diwali-ad- No crackers
வழக்கு பின்னணி[7]– உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை: தீபாவளி பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல்[8]: முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்[9].
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://scroll.in/article/764796/would-banning-diwali-crackers-really-infringe-religious-rights-as-the-supreme-court-has-ruled
[2] http://articles.economictimes.indiatimes.com/2011-10-23/news/30310755_1_firecracker-sivakasi-child-labour
[3] http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=22160
[4] http://www.thehindu.com/news/national/three-toddlers-move-sc-against-delhis-peaking-pollution-graph/article7703036.ece
[5] In late October, the Supreme Court deferred to February the request by two eight-month-olds, Arjun Gopal and Aarav Bhandari, and 16-month-old Zoya Rao Bhasin, to ban firecrackers during Diwali. In September, “the toddlers”, as they are referred to, had filed a writ petition in the Supreme Court (SC) through their advocate fathers, seeking measures to control air pollution in the Capital and exercise their right to clean air, guaranteed under Article 21 of the Constitution.
http://www.livemint.com/Leisure/fwznyZ9bJVLnMwUFpL3KSO/Clean-air-for-our-children.html
[6] In its petition, the fringe group from Tamil Nadu’s Sivakasi said fireworks are a means of celebrations across the world. “Crackers are burnt during Diwali, Independence Day, New Year, Christmas, victories in games and elections, marriages etc. These celebrations cannot be thwarted by unfair restrictions,” it said. Pointing to the Rs. 1,000 crore turnover of the industry, the Cracker Manufacturers’ Association said it provides direct employment to over 3 lakh people and indirect employment to 10 lakh.”Any adverse direction against the use of crackers during Diwali will have a disastrous effect on the entire fireworks industry and on the livelihood of lakhs of people,” the petition read.
http://www.ndtv.com/india-news/cracker-ban-on-diwali-will-hurt-religious-sentiments-supreme-court-told-1237106
A fringe group and a cracker manufacturers’ association has moved the Supreme Court, opposing the ban on crackers during Diwali, contending that it would affect the Hindu tradition and hurt religious sentiments.
http://www.ndtv.com/india-news/cracker-ban-on-diwali-will-hurt-religious-sentiments-supreme-court-told-1237106
[7] தமிழ்.இந்து, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம், Published: October 28, 2015 14:11 ISTUpdated: October 28, 2015 14:45 IST.
[8] http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article7710559.ece
[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7813725.ece
குறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டம், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, பண்டிகை, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, விழா, வெடி
அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், உரிமை, உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டன், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 12, 2012
இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்!
கோவில்–குளம் என்று யாத்திரிக்கைக்கு வந்த இந்துக்களைப் பிடித்து வைத்து விசாரணை: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்[1]. அவர்களை பிடித்து வைத்திருந்தனர்[2]. அவர்கள் எடுத்து வந்த பைகள், பெட்டி, படுக்கைகள் எல்லாம் கடுமையாக சோதனையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது, எதற்கு இத்தனை சாமான்கள் எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டு தொந்தரவு படுத்தினர்[3]. அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் உரிமைகள் இயக்கத்தினர்[4] அவ்வாறான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். வந்துள்ளவர்கள் தாங்கள் புனித இடங்களைப் பார்த்துச் செல்ல்வே வந்திருக்கிறோம் என்றனர். அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதனையடுத்து சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
மிரட்டி இந்துக்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தனுப்பியது: பாகிஸ்தானில் இந்துக்கள் இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். அவர்களைப் பற்ரி யாருமே கவலைப்படுவதில்லை எனலாம். இந்தியாவில் முஸ்லீம்கள் இத்தனை அட்டகாசம், கலவரம், கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு என்று காரியங்களை செய்து வருகின்றனர். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ இந்துக்கள் அடிமைப் போல நடத்தப் படுகிறர்கள். “பாகிஸ்தானுக்குஎதிராகபேசமாட்டோம். பாகிஸ்தானின்பெருமையைகுலைக்கும்வகையில்செயல்படமாட்டோம்என்றுஉறுதியளித்ததன்பேரில்அவர்கள்இந்தியாவுக்குள்செல்லஅனுமதிக்கப்பட்டதாகபாகிஸ்தான்அதிகாரிதெரிவித்தார்”, என்று தினகரன் பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது! இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது: பாகிஸ்தானிற்கு பஸ் விடுகிறோம், ரயில் விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி, ஆயிரக்கணக்காக வரும் முஸ்லீம்களை ராஜோபசாரம் செய்து வரப்வேற்கின்றனர். மாறாக, புனித யாத்திரைக்கு வரும் இந்துக்கள் இவ்வாறு நடத்தப் படுகின்றனர். இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது என்று தெரிகிறது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். அதாவது, செய்திகளைக் கூட நம்புவார்கள், அதன்படி, இந்துக்கள் கொடுமைப்படுத்தி சீண்டப்படுவார்கள். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.
கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்துள்ள கொடுமைகள்: கடந்த வாரத்தில் ஒரு இந்து பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாள். பிணைப்பணம் கேட்டு மிரட்டியதில் பயந்து 11 இந்துக்கள் தலைமறைவாகியுள்ளனர்[5]. இந்துக்கள் இதுபோல வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போவது, பிணைப்பணம் கேட்பது, கொடுக்காவிட்டால், கை-கால்களை உடைத்து அனுப்புவது, கொலைசெய்வது, பெண்களை அபகரித்து செல்வது, கற்பழிப்பது, மத, மாற்றுவது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர் பாகிஸ்தானிய முஸ்லீம்கள். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்த பட்சம் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள்[6]. பாகிஸ்தான் இந்து கவுன்சில் என்று ஒன்று பெயருக்கு நடத்தப்படுகிறது[7]. இந்துக்களின் மக்கட்தொகை கீழ்கண்டவாறு பாகிஸ்தானில் உள்ளது[8].
DISTRICT
|
PROVINCE
|
Hindu Pop
|
Pop
|
H%
|
PAKISTAN |
PAKISTAN |
2,443,614
|
132,352,000 |
1.846% |
CHITRAL |
Khyber-Pakhtunkhwa |
2
|
318,689 |
0.001% |
UPPER DIR |
Khyber-Pakhtunkhwa |
22
|
575,858 |
0.004% |
LOWER DIR |
Khyber-Pakhtunkhwa |
24
|
717,649 |
0.003% |
SWAT |
Khyber-Pakhtunkhwa |
158
|
1,257,602 |
0.013% |
SHANGLA |
Khyber-Pakhtunkhwa |
14
|
434,563 |
0.003% |
BUNER |
Khyber-Pakhtunkhwa |
389
|
506,048 |
0.077% |
MALAKAND |
Khyber-Pakhtunkhwa |
142
|
452,291 |
0.031% |
KOHISTAN |
Khyber-Pakhtunkhwa |
6
|
472,570 |
0.001% |
MANSHERA |
Khyber-Pakhtunkhwa |
72
|
1,152,839 |
0.006% |
BATGRAM |
Khyber-Pakhtunkhwa |
117
|
307,278 |
0.038% |
ABBOTABAD |
Khyber-Pakhtunkhwa |
40
|
880,666 |
0.005% |
HARIPUR |
Khyber-Pakhtunkhwa |
36
|
692,228 |
0.005% |
MARDAN |
Khyber-Pakhtunkhwa |
283
|
1,460,100 |
0.019% |
SWABI |
Khyber-Pakhtunkhwa |
106
|
1,026,804 |
0.010% |
CHARSADDA |
Khyber-Pakhtunkhwa |
104
|
1,022,364 |
0.010% |
PESHAWAR |
Khyber-Pakhtunkhwa |
1,224
|
2,019,118 |
0.061% |
NOWSHERA |
Khyber-Pakhtunkhwa |
666
|
874,373 |
0.076% |
KOHAT |
Khyber-Pakhtunkhwa |
798
|
562,644 |
0.142% |
HANGU |
Khyber-Pakhtunkhwa |
156
|
314,529 |
0.050% |
KARAK |
Khyber-Pakhtunkhwa |
10
|
430,796 |
0.002% |
BANNU |
Khyber-Pakhtunkhwa |
220
|
675,667 |
0.033% |
LAKKI MARWAT |
Khyber-Pakhtunkhwa |
8
|
490,025 |
0.002% |
D.I.KHAN |
Khyber-Pakhtunkhwa |
471
|
852,995 |
0.055% |
TANK |
Khyber-Pakhtunkhwa |
22
|
238,216 |
0.009% |
FATA AREA |
Khyber-Pakhtunkhwa |
1,921
|
3,176,331 |
0.060% |
ATTOCK |
PUNJ |
190
|
1,274,935 |
0.015% |
RAWALPINDI |
PUNJ |
430
|
3,363,911 |
0.013% |
JHELUM |
PUNJ |
205
|
936,957 |
0.022% |
CHAKWAL |
PUNJ |
164
|
1,083,725 |
0.015% |
SARGODHA |
PUNJ |
142
|
2,665,979 |
0.005% |
BHAKKAR |
PUNJ |
33
|
1,051,456 |
0.003% |
KHUSHAB |
PUNJ |
167
|
905,711 |
0.018% |
MIANWALI |
PUNJ |
121
|
1,056,620 |
0.011% |
FAISALABAD |
PUNJ |
903
|
5,429,547 |
0.017% |
JHANG |
PUNJ |
115
|
2,834,545 |
0.004% |
TOBA TEK SINGH |
PUNJ |
198
|
1,621,593 |
0.012% |
GUJRANWALA |
PUNJ |
110
|
3,400,940 |
0.003% |
HAFIZABAD |
PUNJ |
126
|
832,980 |
0.015% |
GUJRAT |
PUNJ |
238
|
2,048,008 |
0.012% |
MANDI BAHAUDDIN |
PUNJ |
302
|
1,160,552 |
0.026% |
SIALKOT |
PUNJ |
3,577
|
2,723,481 |
0.131% |
NAROWAL |
PUNJ |
1,118
|
1,265,097 |
0.088% |
LAHORE |
PUNJ |
1,607
|
6,318,745 |
0.025% |
KASUR |
PUNJ |
2,115
|
2,375,875 |
0.089% |
OKARA |
PUNJ |
670
|
2,232,992 |
0.030% |
SHEIKHUPURA |
PUNJ |
1,185
|
3,321,029 |
0.036% |
VIHARI |
PUNJ |
343
|
2,090,416 |
0.016% |
SAHIWAL |
PUNJ |
261
|
1,843,194 |
0.014% |
PAK PATTAN |
PUNJ |
77
|
1,286,680 |
0.006% |
MULTAN |
PUNJ |
1,208
|
3,116,851 |
0.039% |
LODHRAN |
PUNJ |
50
|
1,171,800 |
0.004% |
KHANEWAL |
PUNJ |
249
|
2,068,490 |
0.012% |
D.G.KHAN |
PUNJ |
340
|
1,643,118 |
0.021% |
RAJANPUR |
PUNJ |
526
|
1,103,618 |
0.048% |
LAYYAH |
PUNJ |
810
|
1,120,951 |
0.072% |
MUZAFFARGARH |
PUNJ |
1,115
|
2,635,903 |
0.042% |
BAHAWALPUR |
PUNJ |
22,606
|
2,433,091 |
0.929% |
BAHAWALNAGAR |
PUNJ |
1,603
|
2,061,447 |
0.078% |
RAHIM YAR KHAN |
PUNJ |
73,506
|
3,141,053 |
2.340% |
JACOBABAD |
SINDH |
50,693
|
1,425,572 |
3.556% |
SHIKARPUR |
SINDH |
15,855
|
880,438 |
1.801% |
LARKANA |
SINDH |
27,321
|
1,927,066 |
1.418% |
SUKKUR |
SINDH |
29,800
|
908,373 |
3.281% |
GHOTKI |
SINDH |
64,817
|
970,549 |
6.678% |
KHAIRPUR |
SINDH |
45,452
|
1,546,587 |
2.939% |
NAUSHERO FEROZ |
SINDH |
14,458
|
1,087,571 |
1.329% |
NAWABSHAH |
SINDH |
30,824
|
1,071,533 |
2.877% |
DADU |
SINDH |
34,490
|
1,688,811 |
2.042% |
HYDERABAD |
SINDH |
349,167
|
2,891,488 |
12.076% |
BADIN |
SINDH |
226,423
|
1,136,044 |
19.931% |
THATTA |
SINDH |
32,139
|
1,113,194 |
2.887% |
SANGHAR |
SINDH |
292,687
|
1,453,028 |
20.143% |
MIRPURKHAS |
SINDH |
296,555
|
906,065 |
32.730% |
UMERKOT |
SINDH |
315,395
|
662,965 |
47.573% |
THARPARKAR |
SINDH |
369,998
|
914,291 |
40.468% |
KARACHI |
SINDH |
77,131
|
9,856,318 |
0.783% |
ISLAMABAD |
NCT |
195
|
805,235 |
0.024% |
NORTHERN AREAS |
NORTHERN AREAS |
0
|
970,347 |
0.000% |
AZAD KASHMIR |
AZAD KASHMIR |
0
|
2,972,501 |
0.000% |
QUETTA |
BALOCHESTAN |
4,175
|
744,802 |
0.561% |
PISHIN |
BALOCHESTAN |
47
|
367,183 |
0.013% |
QILLA ABDULLAH |
BALOCHESTAN |
171
|
370,269 |
0.046% |
CHAGAI |
BALOCHESTAN |
1,941
|
202,564 |
0.958% |
LORALAI |
BALOCHESTAN |
466
|
295,555 |
0.158% |
BARKHAN |
BALOCHESTAN |
117
|
103,545 |
0.113% |
QILLA SAIFULLAH |
BALOCHESTAN |
3
|
193,553 |
0.002% |
ZHOB |
BALOCHESTAN |
101
|
275,142 |
0.037% |
SIBI |
BALOCHESTAN |
2,876
|
180,398 |
1.594% |
ZIARAT |
BALOCHESTAN |
0
|
33,340 |
0.000% |
KOHLU |
BALOCHESTAN |
171
|
99,846 |
0.171% |
DERA BUGTI |
BALOCHESTAN |
1,399
|
181,310 |
0.772% |
JAFFARABAD |
BALOCHESTAN |
6,529
|
432,817 |
1.508% |
NASIRABAD |
BALOCHESTAN |
1,875
|
245,894 |
0.763% |
BOLAN |
BALOCHESTAN |
4,463
|
288,056 |
1.549% |
JHAL MAGSI |
BALOCHESTAN |
1,198
|
109,941 |
1.090% |
KALAT |
BALOCHESTAN |
1,657
|
237,834 |
0.697% |
MASTUNG |
BALOCHESTAN |
1,228
|
179,784 |
0.683% |
KHUZDAR |
BALOCHESTAN |
2,962
|
417,466 |
0.710% |
AWARAN |
BALOCHESTAN |
295
|
118,173 |
0.250% |
KHARAN |
BALOCHESTAN |
780
|
206,909 |
0.377% |
LASBELA |
BALOCHESTAN |
4,504
|
312,695 |
1.440% |
KECH |
BALOCHESTAN |
979
|
413,204 |
0.237% |
GWADAR |
BALOCHESTAN |
721
|
185,498 |
0.389% |
PANJGUR |
BALOCHESTAN |
457
|
234,051 |
0.195% |
லட்சக்கணக்கில் கோவில்கள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் குறைந்தன, இப்பொழுதோ இருக்கும் 428 கோவில்களில் 26 தான், கோவில்களாக இயங்க அரசு அனுமதியளித்துள்ளத். மற்றவை முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினரைப் பற்றி குறைவாகவே பள்ளிகளில், பாடப்புத்தகங்களில்[9] போதிக்கப் படுவதால்[10], சிறுவயதிலிருந்தே முஸ்லீம்கள் வெறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்[11], இந்துக்களை வெறுக்கிறார்கள். மதரஸாக்களை விட இத்தகைய பாடப்புத்தகங்களே தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று பாகிஸ்தானிய நாளிதழே எடுத்துக் கட்டியுள்ளது[12]. இதனால் இருக்கும் குறைந்த இந்துக்கள் பலவித கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள்.
© வேதபிரகாஷ்
12-08-2012
[5] Last week, a teenage Hindu girl was abducted in the city of Jacobabad, while about 11 Hindu traders remain missing after they were kidnapped for ransom. There have also been several high-profile cases of alleged forced conversion to Islam.
http://www.bbc.co.uk/news/world-asia-india-19211843
குறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், எல்லை, காபிர்., கொடுமை, சோதனை, ஜிஹாதி, தூஷண வேலைகள், பண்பாடு, பாகிஸ்தான், வாகா, ஹரித்வார்
அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எதிர்ப்பு, கராச்சி, காபிர், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், துவேசம், பலுச்சிஸ்தான், பாகிஸ்தான், மதமாற்றம், ராவல்பிண்டி, லாகூர், வாரணாசி, வெறுப்பு, ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »
மே 5, 2012
கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை?
அமர்-அக்பர்-அந்தனி பாணியில் கோர்ட்டில் வக்கீல்கள் வாத-பிரதிவாதங்கள்: இந்தியில் அமர்-அக்பர்-அந்தனி பாணியில் அல்லது தமிழில் சங்கர்-சலீம்-சைமன் பாணியில் சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகி வாத-பிரதிவாதங்கள் புரிந்தது, செக்யூலரிஸ புற்களின் அரிப்பு தாங்கமுடியாமல் போய்விட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[1], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”, என்றெல்லாம் சொன்னபோது, வேடிக்கையாக இருந்தது. அதற்கு என்ன ஆதாரங்கள் என்ரு அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. ஏதோ குற்றஞ்சாட்டவேண்டும் என்ற போக்கில் வாரியிறைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆயிரங்காலமாக இருந்துவரும் ஒரு சைவ மடத்தின் மீது உண்மையிலேயே அக்கரையுள்ளவர்கள் அல்லது படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இத்தகைய விதத்தில் மனுக்களில் குறிப்பிடமாட்டார்கள், வாதங்களும் செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்தே அவர்களுக்கு உண்மையில் இந்து மதத்தில் எந்த அக்கறையும் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.
இந்துமதத்தில் அக்கரையுள்ளவர்கள் வழக்குகள் போடுகிறார்களா? மடாதிபதி, பீடாதிபதி, மதத்தலைவர் என்றாவதற்கு நிச்சயமாக மற்ற மதங்களிலும்[2] போட்டிகள், பொறாமைகள் முதலிய இருந்து வருகின்றன. கற்பழிப்பு, சொத்து மோசடி[3], நில-அபகரிப்பு[4], பணம் கையாடல்[5], சர்ர்சுகளில் சண்டை[6] போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியவிவகாரங்கள் கிருத்துவமதத்திலும், அதே போன்ற பிரச்சினைகள் மற்ற மதங்களிலும் உள்ளன. மற்ற மதத்தினரோ தமது செல்வாக்கினால், அதிகாரத்தினால், பணபலத்தினால் ஏன் மிரட்டல்களினால் மறைத்துவிடுகின்றனர். ஆனால், அவற்றைப் பற்றி செக்யூலர்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், அல்லது “இந்து மக்கள் கட்சி” போன்றவர்கள் கண்டு கொள்வதில்லை. அத்தகையப் பிரச்சினைகள் அடிக்கடி வருகின்றன. அவற்றில் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வருகின்றன. இருப்பினும் அவர்களை கோர்ட்டில் ஆஜராக இவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை. இந்து மதத்தில் பிரச்சினை என்றால், ஏதோ இந்துக்களுக்கு உதவுவது போல வந்து விடுகிறார்கள்.உண்மையில், இவர்கள் இந்து மத நலன்களுக்கு எதிராகச் செயல் படுகின்றனர் என்பது தான் உண்மை.
மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி தருமபுரம் ஆதீனம் வழக்கு வியாழக்கிழமை, மே 3, 2012, 8:41 [IST]
மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் சதி நடந்துள்ளதாகவும், தற்போதைய ஆதீனத்தை மீட்கவும், நிர்வாகத்தை, அரசே ஏற்க உத்தரவிடக் கோரியும், தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. இந்து மக்கள் கட்சித் தலைவர், சோலைகண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: நித்யானந்தா, சைவ சிந்தாந்தத்தை பின்பற்றுபவர் இல்லை. அவரது நியமனத்தில் சதி உள்ளது. ஆதீன சொத்துக்களைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்கவும், அரசே ஆதீன நிர்வாகத்தை ஏற்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்கள் நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர்
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[7], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”. அவர்களிடமிருந்து மதுரை ஆதீனத்தை மீட்டு அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தருமபுரம் ஆதீனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[8].
மதுரை ஆதீனம் சம்பந்தமாக புகார் வந்தால் அரசு தலையிடும்: அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முகமது மைதீன் வாதிடுகையில், ”ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மேலும், இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’’ என்றார்[10].
இதுதொடர்பாக தருமபுரம் ஆதீன மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி அவர் கூறியதை செயல்படுத்தி உள்ளார்.
தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவினை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர். ஒரு இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தினை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார். அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது[11]. எனவே மதுரை ஆதீனத்தை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் புதிய வழக்கால் மதுரை ஆதீனத்திற்கும், நித்யானந்தாவுக்கும் சிக்கல் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். |
நான்யார்கட்டுப்பாட்டிலும்இல்லை: மதுரைஆதீனம்ஐகோர்ட்டில்பதில்[12]: மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை[13]. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.
பிறர்தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையானகுற்றச்சாட்டுகளுடன், சுயவிளம்பரத்திற்காகஏன் மனுதாக்கல் செய்யப்படவேண்டும்? “இந்து மக்கள் கட்சி” நாத்திக ஆட்சிக்காரர்களின் ஆதரவில், “இந்து முன்னணி”க்கு எதிராக உருவாக்கப் பட்டக் கட்சியாகும். ஒருசில செயல்களைத் தவிர மற்ற செயல்பாடுகள், ஆர்பாட்டங்கள், முதலியவற்றை கவனித்துவரும் போது, அவர்கள் நிச்சயமாக இந்துக்களின் நலன்களுக்கு எதிராக, ஏன் சமயங்களில் மற்ற மதங்களுக்கு ஆதரவாக அரசு தீர்மானங்களை எடுக்க உதவும் முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். எனெவே இப்பொழுதும் அதே போக்கில் அவர்கள் நடந்து கொள்வதை காணமுடிகிறது. இவர்கள் ஏதோ சைவைத்தையே கரைத்துக் குடித்து வந்தவர்கள் போல பேசுகிறார்கள். மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதைப் படிக்கும்போதே, அவர்களது அஞ்ஞானம் இல்லை, உள்மனது எதிராக செயல்படும் போக்கை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளது.
வேதபிரகாஷ்
04-05-2012
குறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கலாச்சாரம், சைவ மடம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிட நாத்திகம், தூஷண வேலைகள், நாத்திகம், நித்யானந்தா, பாரம்பரியம், பீடாதிபதி, மடம், மடாதிபதி
அர்ஜுன் சம்பத், ஆதீனம், இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிடம், திருவாடுதுறை, நாத்திகம், நித்யானந்தா, பகுத்தறவி, மடம், மடாதிபதி, மதுரை, மயிலாடுதுறை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 15, 2010
புத்தாண்டு பஞ்சாங்கம் படித்ததால் இந்துக்கள் கைது!
கருணாநிதியின் இந்து-விரோத ஆட்சி எல்லைகளை மீறுகின்றது.
முன்பு “கணக்கு” கேட்டு மாட்டிக் கொண்ட கருணாநிதி, இப்பொழுதும் “கணக்கு” தெரியாமல் மாட்டிக் கொண்டுள்ளது தெளிவாகிறது.
வானியல் அறிவே இல்லாத குருட்டு கருணாநிதி, வருட ஆரம்பித்தை மாற்றியது, இந்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தும்?
பஞ்சாகத்தில்தான் நம்பிக்கை இல்லை என்கின்றன அந்த பரதேகள், கபோதிகள், பிறகு பஞ்சாங்கம் படித்தால் என்ன சாமிக்குக் கேட்டு விடுமா?
அத்தகைய பகுத்தறிவு, பகுத்தறிவா மூட நம்பிக்கையா? அதாவது நாத்திக மூட நம்பிக்கையா?
தமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா?

பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை: பஞ்சாங்கத்தையே நம்பாத பரதேசிகளுக்கு, பஞ்சாங்க வாசிப்புப் பற்றி ஏன் கவலை? முதலில் நாத்திகம் பேசும் இந்த கேடு கெட்ட திமுக-திக வகையறாக்களுக்கு “நம்பிக்கையாளர்களை” ஆளவே தகுதியில்லை. இந்து விரோதியக இருந்து, ஏற்கெனெவே பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருக்கின்ற நிலையில், வெட்கம்-மானம்-சூடு-சுரணை இல்லாமல் முதல்வராக ஆட்சி செய்து கொண்டு, தொடர்ந்து இந்துக்களை, இந்துக்களின் மனங்களை புண்படசெய்து வஎஉவது கருணாநிதி. ஏற்கெனவே கோவில் மண்டபங்களை இடித்தாகி விட்டது; கோவில் நிலங்களை பட்டாப் போட்டு விற்றாகி விட்டது;…………………….இத்தகைய கேடு கெட்ட நிலையில், இதெல்லாம் தேவையா?
இந்துக்களின் நம்பிக்கைகளில் தளையிடுதல்: ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்தமிழக அரசு, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை தொடர்ந்து, சித்திரை முதல் நாளில் கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. சித்திரை முதல் தேதியான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் கண்ணன்சிவா, சிவராஜன், ஆர்.எஸ்,எஸ்.,பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி, மண்டபம் ஒன்றிய செயலர் பிரபு உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்ல ஊர்வலமாக வந்தனர். இவர்களை கோவில் வாசலில் தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கோவில் வாசலில் பஞ்சாங்கத்தை வாசித்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்துக்கள் வழக்குத் தொடர வேண்டும்: தங்களது மத நம்பிக்கைகளில் தலையிடும் கருணாநிதியின் மீதும், அரசு மீதும் வழக்குத் தொட்ரவேண்டும். மடாதிபதிகள் உடனடியாக, இப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிவுரை வழங்கவேண்டும்.
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்திய நாகரிகம், இந்தியவியல், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், கபோதிகள், கருணாநிதி, குருட்டு கருணாநிதி, நாத்திக மூட நம்பிக்கை, பரதேகள், வானியல் அறிவே இல்லாத குருட்டு கருணாநிதி, வானியல் வல்லுனர்கள்
அவதூறு செயல்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், காலக் கணக்கீட்டாளர்கள், காலக்கணக்கீடு, காலக்கணக்கீட்டு முறை, குருட்டு கருணாநிதி, செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், வானியல் வல்லுனர்கள், விழாக்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 8, 2010
இந்து மடாதிபதி மீது வீடியோ தாக்கு: போலி என்று படம் தயாரித்தவர்கள் கைது!
லெனின் வழியில் மற்றொரு வீடியோ: ஆனால் போலி என்று கைது!
சீடர்களுக்கு லெனின் குருப் என்றவன் சொல்லிக் கொடுத்த வழி, சாதாரணமாகி விட்டது போல இருக்கிறது.
பூஜாரிகளூக்குள் பொறாமை, பதவி ஆசை: ராமசந்திர மடம் என்று ஒன்று கர்நாகாவில் உள்ளது. புகழ் வாழ்ந்த கோகர்ண கோவில் – மஹாபலேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது – ராமசந்திர மடத்தின் அதிகாரத்திற்கு அரசு கொடுத்தது சில பூஜாரிகலுக்குப் பிடிக்கவில்லையாம்.
லெனின் வழி பின்பற்றிய பொறாமைப் பிடித்த பூஜாரிகள்: இதனால், லெனின் மாதிரி ஒரு “நித்யானந்தா வீடியோ” எடுத்து பரப்பினால், மக்கள் அதைப் பார்த்து கோவில் மடாதிபதி மீது மக்கள் வெறுப்புக் கொண்டு சீறி பாய்வர். இதனால் அரசின் கவனம் இதன் மீது திரும்பும், கோவில் நிர்வாகமும் அவரிடத்திலிருந்து பிடுங்கப் பட்டு மாற்றப் படும் என்று திட்டம் தீட்டி 18 பூஜாரிகள் இந்த வேலையில் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.
மனம் எப்படி ஊழலாகிறது, சீரழிகிறது என்பதற்கு இந்த பூஜாரிகளே உதாரணம்: ஆகையால்,பதவி ஆசை பிடித்த அந்த கூட்டம், ஸ்ரீ ராகவேஷ்வர பாரதி என்கின்ற அந்த மடாதிபதி போலவேயிருக்கும் ஒரு ஆளைத் தேடிப் பிடித்து, வேடமிட்டு பாலிவுட் நடிகைகளுடன் சேர்ந்திருப்பது போல மார்ஃபிங் செய்ய முற்பட்டனர். ஆனால், படங்கள் எடுத்து, வீடியோவுடன் மிக்ஸிங் செய்யும் நேரத்தில், போலீஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப் பட்டனர். அதுமட்டுமல்லாது, அவர்களிடத்தே நுற்றுக்கும் மேற்பட்ட கேரளாவில் விடிக்கப் பட்ட புளுஃபிளிம்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டது.
பூஜாரி வேலைக்கு லாயக்கில்லாது செய்த வேலைகள்: கோவில் நிர்வாகத்தை தலமை பூஜாரியிடமிருந்து பிடுங்கவேண்டும் என்றுதான் மற்ற பூஜாரிகளின் போராட்டம் ஆரம்பித்ததாம். முதலில் கணேஷ் ஜொகலெகர் என்ற பூஜாரியின் மகனே நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தான். அவதூறு பிரச்சாரமும் செய்தான். பிறகு புகைப்படங்கள் உள்ள நோட்டீஸுகளும்விநியோகிக்கப் பட்டன. அதில் தலைமை பூஜாரி பெண்களிடம் பேசிக்கொண்டிர்ப்பது போல இருந்தனவாம். பிறகு ஒரு பாலிவுட் நடிகையுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு படம் சேர்க்கப் பட்டதாம். பிறகு சிடி தயாரிப்பில் இறங்கினர்.
எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரணம்: ரவி என்பவன் பூஜாரிப்போலவே உடையணிந்து பல கோணங்களில் சிவராம் அதி என்பவன் 50ற்கும் மேலாக புகைப்படங்கள் எடுத்தான். பிறகு அவன் ஒரு கன்றுக் குட்டியைக் கொஞ்சும் மாதிரி வீடியோ பல கோணங்களில் எடுத்தனராம். பிறகு ஒரு பாலிவுட் நடிகையின் அரை-நிர்வாண புகைப்படத்தை கன்றுக்குட்டிற்கு பதிலாக மாற்றினராம். அத்தகைய வெட்டி-ஒட்டும் வீடியோ எடிட்டிங் நுட்பத்தில் பூஜாரி அந்த அரை-நிர்வாண நடிகையுடன் கொஞ்சும் மாதிரியும், ஒரு நிலையில் முத்தம் கொடுப்பது மாதிரியும் இருக்குமாறு வீடியோ எடுத்தனராம். எதேச்சையாக ரவியின் படம் மங்களூர் போலீஸாருக்குச் சிக்கியபோது, சந்தேகப் பட்ட போலீஸார், கோகர்ணத்திற்கு சென்று விசாரிக்க ஆரம்பித்தனர். மூன்று நாட்கள் தேடிய பிறகு ரவி அகப்பட்டான். அவன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். அவர்களிடம் இருந்த ஒரு கம்ப்யூட்டர், செல்ஃபோன், சிடிக்கள் முதலிய உபகரணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அதில் 735 ஆபாச / நிர்வாண படங்கள் இருந்தனவாம். கஜானன உபாத்யாய என்பவனின் வீடியோவிலிருந்து அது கேரள அரசு விருந்தினர் மாளிகை என்று அடையாளம் காணப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் மொன்னுமடி எண்ற இடத்தில் அந்த விடுதி இருக்கிறது. இதிலிருந்து கேரளாவில் குறிப்பிட்ட இடங்களில் அத்தகைய ஆபாச / நிர்வாண வீடியோக்கள் எடுக்கப் பட்டு, சிடிக்கள் தயாரிக்கப் பட்டு விநியோகிக்கப் படுகிறது என்றும் தெரிய வருகிறது.
இந்து மடங்களில் உள்ள மடாதிபதிகள், பூஜாரிகள் தகுதியற்ற்வர்களாக இருப்பின் உடனே நீக்கப் படவேண்டும்: செக்யூலரிஸ அரசின் தலையீடுகளால் தான் இத்தகைய செக்யூலரிஸ வழிமுறைகள் பதவி ஆசைப் பிடித்தவர்கள் குருக்குவழிகளைப் பின்பற்றி அவதூறுகளில் கொண்டு முடிக்கிறார்கள். நிச்சயமாக இந்துமத வேதம், சாத்திரம், தத்துவம்………….படித்தவர்கள் என்றால் இத்தகைய கேவலமான வேலையை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் செய்திருக்கிறார்கள் என்பதால், அவர்கள் நிச்சயமாக லாயக்கற்றவர்கள் என்று தெரிந்து விட்டது. எனவே அவர்கள் இந்த வேலையை விட்டு விலக்கி வைக்க வேண்டும், அப்புறப்படுத்தப்பட வேண்டும். அரசு வேலை என்றெல்லாம் அப்பீல் செய்வார்கள்.
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், ஊடகங்கள், கலாச்சாரம், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், தூஷண வேலைகள், பண்பாடு, பன்னாட்டுக் கம்பெனி, பாரம்பரியம்
அவதூறு செயல்கள், இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், உலகமயமாக்கல், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், நாத்திகம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
திசெம்பர் 15, 2009
இந்து-விரோத ஊடகங்கள்
இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் “செக்யூலரிஸம்” என்பது இந்து மதத்திற்கு எதிரானது என்ற நிலையில் இருக்கவேண்டும் என்று செயல்படுகிறது.
இந்துக்களை எதிர்க்கவேண்டும் அல்லது எதிரானவர்கள் என்றுக் காட்டிக் கொள்ளவேண்டும் என்றால் முஸ்லீம்களை, கிருத்துவர்களை ஆதரிப்பதனாலும் அத்தகைய பதவியை அடையலாம் என்று அறிந்தவர்கள் அவ்வாறான வழியையேப் பின்பற்றுகின்றனர், கொள்கையைக் கடைப் பிடிக்கின்றனர்.
முஸ்லீம்கள், கிருத்துவர்கள் கூட தமது நம்பிக்கைகளை பரப்பவேண்டும், வளர்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், இந்து விரோத பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் நாத்திகம் என்பதே இந்து-விரோதம் என்று இருக்கிறது.
ஊடகங்கள் என்றால் கருத்து, கருத்துருவாக்கம், எழுத்து, அச்சு, ஒலி, ஒளி, தொலைக்காட்சி, சினிமா, இணைத்தளம்…………என எல்லாமே அடங்குகிறது. சிந்தாந்த சபைகள், தீவிரவாதக் கூட்டங்கள்,மொழிப்போர் தியாகிகள், திராவிடர்கள்…………….என்றுள்ள குழுக்கள் எல்லாம், இந்து பழிப்பு, அவமதிப்பு, தூஷிப்பு இருந்தால்தான் அவர்களுடைய நிலை உறுப்படும் இல்லை, ஏதோ ISO 9001, 9002 போன்ற தரச்ச்சான்றிதழ்கள் கொடுக்கப்படும் என்ற ரீதியில் இருக்கிறார்கள்.
அப்படி செயல்படுவது, ஊக்கமளிப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல, ஏனெனில் இன்றைய அறிவுபூர்மான ஞானத்தை எளிதில் அடையாலாம், எல்லாமே திறந்து கிடக்கிறது, விரல் நுனியில் கிடைக்கிறது எனும்போது, ஏன் இப்படி ஒரு மதத்தினருக்கு எதிராக அனைவரும் வேலை செய்கின்றனர், என்று புதியதாக வருகிறவன் கூட எளிதில் புரிந்து கொள்ளுவான்.
|
ஊடகங்கள், ஊடகக்காரர்கள் மற்றும் சம்பந்தப் பட்டவர்கள் தொடர்ந்து இந்து-விரோத செயல்களைச் செய்து வருவது ஆச்சரியமாக உள்ளது.
அத்தகைய குரோதச் சிந்தனைகள், கருவும் காழ்ப்புகள், புரையோடிய பழிப்புகள், நிந்தனைகள், அவதூறு செயல்கள், தூஷண வேலைகள் முதலியன எவ்வாறு ஊடகங்களில் வெளிப்படுகின்றன என்று இங்கு அலசப் படும்.
அரசியலைப் பொறுத்த வரைக்கும் முக்கியமாக செக்யூலார் கட்சிகளுக்கு சிறிது வெட்கம், மானம், சூடு, சொரணை ……ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

Denigrated image of Rahun Gandhi as Hindu God
|
சமீபத்தில், இடைத் தேர்தலில் மேற்கு வங்காளம் மற்றும் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் வென்றதும் இவ்வாறான படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.

எஷா தியோல் என்ற நடிகை இந்துக்களின் மிகப் புனிதமாகக் கருதப் படக்கூடிய காயத்ரி மந்திரத்தை இவ்விதமக தனது முதுகில் பச்சைக் குத்திக் கொண்டகாக படங்கள் வெளியாகி ன.
Hoarding denigrating Lord Krishna and Arjun.
நாத்திகம் பேசும் இந்து விரோதி கருணாநிதி இவ்வாறு வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் விளம்பரப்படுத்திக் கொள்வது.

கொசு விரட்டி மருந்து விளம்பரத்திற்காக பன்னாட்டுக் கம்பெனி பேயர் காளியை இவ்வாறு வெளியிட்டது.
கீழே ஷூக்களில் இந்து கடவுளர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதே மாதிரி மற்ற மதக் கடவுளர்கள் அச்சிடப்பட்டு அப்படி ஷூக்கள் விற்கப்படுமா என்று பகுத்தறவி, நுண்ணறிவு, செம்மறிவு, கூட்டறிவு, பேரறிவு, பேராணையறிவு, ……………………….முதலிய வகையறாக்கள் பதில் சொல்லுமா என்று தெரியவில்லை!
இவ்வாறு இந்து மத கடவுள், கடவுளின் சின்னங்கள் முதலியன மிகவும் சாதாரணமாக அவமதிப்பிற்கு உள்ளாவதற்கான காரணங்கள் என்ன?
1. இந்துமதம் – தாக்குவதற்கு மிகவும் எளிது.
2. தாக்குவதற்கான மிகவும் எளிமையான, மென்மையான, பாதுகாப்பற்றது ஒன்று.
3. தாக்கினாலும் அரசியல் ரீதியில் தப்பித்துக் கொள்ளலாம்.
4. காவல்துறையினர் புகார் கொடுத்தால் எடுத்துக் கொள்வதில்லை, பதிவு செய்வதில்லை, பதிவு செய்தாலும் நடவடிக்கை எடுப்ப்தில்லை.
5. நீதித்துறை சட்டங்களை மதிக்காமல் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றன, தீர்ப்புகள் அளிக்கப் படுகின்றன.
6. இப்பொழுதைய “செக்யூலரிஸ” சித்தாந்தம் இந்துமதத்திற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.
7. இந்துமதத்தை எதிர்ப்பதில் மட்டும் எல்லா இந்து-விரோத, இந்திய-எதிர்ப்பு, மற்றும் சித்தாந்தவாதிகள், இந்து-அல்லாத மத்ததினர் எல்லோரும் ஒன்று சேர்கின்றனர்.
8. இத்தகைய விரோத சக்திகள் பிரச்சார ரீதியில் செய்ல்பாட்டு இந்திய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றைத் தாக்குவது, மக்களிடத்தில் அவற்றைப் பற்றி தப்பெண்ணம் உண்டாக்குவது, உண்மைகளை மறைத்து தவறான செய்திகளைப் பரப்புவது, ஒரு காலகட்டத்தில் அது தான் உண்மை என்று வாதிப்பது, மறுத்து உண்மை சொல்பவரை இந்துத்வ-வாதிகள் என்று முத்திரைக் குத்தி அடக்குவது, முதலியன திட்டமிட்டு நடத்தப் படுகின்றன.
9. மேனாட்டு நாகரிகத் தாக்கம், சமூக சீரழிவு, அரசியல் ஊழல், தார்மீக உணர்வுகள், சிந்தனைகள் மொத்தமாக இல்லாத நிலை என்ற காலக்கட்டத்தில், பொதுவான இன்றைய சமூக பிரழ்ச்சிகளுக்கும் இந்துமதம் சுலபமாக தாக்கப்படும் நிலை.
10. உலகமயமாக்கல் [முழுவதுமான இந்திய எதிர்ப்பு], தாராளமயமாக்கல் [இந்திய மூலங்களை சித்தைத்து அழித்தல்], தனியார் மயமாக்கல் [இந்தியாவை விற்றுவிடுவது] என்ற நிலையில் இத்தகைய துரோகச் செயல்கள் கொடிக் கட்டி பறக்கின்றன.
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துமதம், உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், ஊடகங்கள், கருணாநிதி, கலாச்சாரம், கூட்டறிவு, செக்யூலரிஸம், செம்மறிவு, தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், தூஷண வேலைகள், நுண்ணறிவு, பகுத்தறவி, பண்பாடு, பன்னாட்டுக் கம்பெனி, பாரம்பரியம், பேரறிவு, பேராணையறிவு
அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து-விரோதம், உலகமயமாக்கல், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், பகுத்தறவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »