“நம்மஊர்பொங்கல்”என்று பிஜேபி ஆரம்பித்தது: தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் சார்பில் “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில், பிஜேபி இவ்வாறு கொண்டாடுகிறது என்று தெரிகிறது, ஏனெனில், சென்ற வருடத்தில், இத்தகைய ஆர்பாட்டங்கள் எல்லாம் இல்லை. “சமத்துவ பொங்கல்,” என்று திமுக ஆர்பாட்டம் செய்து வருகிறது, இருப்பினும், நாத்திகத்தால், அதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் 09-01-201 அன்று நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பாலை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். மதுரை திருப்பாலையில் மந்தை திடல் உள்ளது. இதையொட்டி, அப்பகுதியில் பாஜக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன[1]. ஆனால் பாஜகவின் கொடிகளை 09-01-201 அன்று இரவு அப்புறப்படுத்தி இருப்பதும், சுவர் விளம்பரங்களை அழித்திருப்பதும் தெரியவந்தது[2]. இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மந்தை திடல் பகுதியில் போலீஸார் 10-01-2021 அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மாட்டுவண்டியில்வந்தபிஜேபி–முருகனை SDPI, விடுதலைசிறுத்தைகள், திமுகவினர்எதிர்த்துகோஷமிட்டது: இந்நிலையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை 11 மணி அளவில் பள்ளிவாசல் சாலை வழியாக கார்களில் மந்தைத் திடலுக்குச் சென்றனர். அவர் மாட்டு வண்டியில் வந்தார். அவர் வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திமுகவினர் திரண்டு எல். முருகனை கடுமையாக விமர்சித்து முழக்கம் எழுப்பினர். பிறகு அங்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்றின் வழியாக எல். முருகன் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்கு இஸ்லாமியர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கார்களை வழிமறித்து கல் வீசி தாக்கினர். இதில் பாஜக நிர்வாகி ஹரிஹரன் உட்பட பலரது கார்கள் சேதம் அடைந்தன. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பாஜகவினருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,
பரஸ்பரகுற்றச்சாட்டுகள்வைத்தது: அவரை நிர்வாகிகள் மாட்டு வண்டியில் அழைத்து ஊர்வலமாக சென்றனர்[3]. திருப்பாலை பெரியார் நகர் பகுதியில் எல்.முருகன் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[4]. மேலும் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[5]. இது குறித்து அவர்கள் கூறுகையில், பா.ஜ.க.வினர் அத்துமீறி பள்ளிவாசல் முன்பு ஒலிபெருக்கி கட்டியதாகவும், அதனை தட்டி கேட்டபோது பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்தனர்[6]. ஊர்வலமாக சென்றவர்கள் பள்ளிவாசல் மீது செருப்பை வீசியதாகவும், அவதூறாக பேசியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்[7]. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்[8]. இதற்கிடையே காலையில் இரு தரப்பினரும் கல், காலணிகளை வீசியும் மோதியதாக கூறப்படுகிறது[9]. இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்[10]. இவையெல்லாம் உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை, ஊடகங்களும் உறுதியாக சொல்லவில்லை. போலீஸாரும், விசாரித்து உண்மை அறிந்தார்களா என்று தெரியவில்லை.
தெருவில்மசூதிஉள்ளதால்செல்லக்கூடாதுஎன்றுதடுத்தது: இரு தரப்பினரையும் போலீஸார் சமரசம் செய்தனர். இதையடுத்து எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரின் வாகனங்கள் வேறு வழியாக மந்தைத் திடலுக்குச் சென்றன. இதில், பிஜேபி தோற்று விட்டதை அறிந்து கொள்ளலாம். விழா முடிந்து பள்ளி வாசல் வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என இஸ்லாமியர் கோரிக்கை விடுத்தனர். எனவே மூன்று மாவடி வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல போலீஸார் ஏற்பாடு செய்தனர். இது அந்த தோல்வியை உறுதி செய்கிறது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருப்பாலை பகுதியில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தான் உண்மையான, தீவிரமான பிரச்சினை வருகிறது. இவ்வாறு, குறிப்பிட்டத் தெருவில், சாலையில் போகக் கூடாது என்றெல்லாம் சொல்லவோ, தடுக்கவோ, மிரட்டவோ யாருக்கும் உரிமை கிடையாது. உண்மையில் அவ்வாறு மிரட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மசூதி உள்ளது, அதனால், அவ்வழியாக செல்லக் கூடாது என்பது அபத்தமானது. இது பிள்ளையார் ஊர்வலம்-கலவரம் போன்ற பிரச்சினை உண்டாக்கும் போக்காகத் தெரிகிறது. அதாவது, பயமூட்டுவதில், மிரட்டுவதில், கலவரம் மூட்டுவதில், துலுக்கரின் திட்டமுறைகளை அறிந்து கொள்ளலாம். பயமூட்டுதல் என்பது சிறந்த வழி என்பது துலுக்கர்களுக்குத் தெரிந்துள்ளது.
முஸ்லிம்கள்/துலுக்கர் எப்பொழுதும் கலவரம் செய்யத் தயாரக இருப்பது: தலித்–முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? என்ற தலைப்பில், அப்பொழுது பதிவு செய்தேன். இதே எல். முருகன் தான் அப்பொழுது, தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார். கலவரம் நடந்த இடங்களுக்குச் சென்று பார்த்தார். இன்று அவருக்கே, இந்த கதி ஏற்பட்டுள்ளது!
ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்.
டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது.
ஏப்ரலில் [24—04-2018] பிணம்எடுத்துச்சென்றபோதுகலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது.
மே 2018 [05-05-20118] மாதத்தில்நடந்தகலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்கம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது.
[1] தமிழ்.இந்து, பொங்கல்விழாவுக்குஎதிர்ப்பு: மதுரையில்பாஜகவினர்கார்கள்மீதுகல்வீச்சு; புறநகர்மாவட்டஅலுவலகம்சூறை, Published : 11 Jan 2021 03:24 AM Last Updated : 11 Jan 2021 07:38 AM.
[3] ‘நக்கீரன்,நம்மஊருபொங்கல்‘ நிகழ்ச்சியில்கலந்துகொள்ளவந்தபா.ஜ.க. எல்.முருகனுக்குஎதிர்ப்பு!,அண்ணல், Published on 10/01/2021 (19:01) | Edited on 10/01/2021 (19:19).
[7] ஏசியா.நெட்.நியூஸ், எல்.முருகனைநேருக்குநேர்எச்சரித்ததிமுக, விடுதலைசிறுத்தைதொண்டர்கள்.. மதுரையில்பரபரப்பு.., By Ezhilarasan Babu, Chennai, First Published Jan 11, 2021, 11:21 AM IST
தமிழ், தமிழன் ஆளவேண்டும், தமிழாட்சி மலர வேண்டும் என்றெல்லாம் பேசிய மேடையில், ஆங்கிலத்தில் பேசிய சென்னை காஜி!: தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” முப்தி ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப், தன்னுடைய இஸ்லாமிய நிலையை விட்டுக் கொடுக்காமல், ஆனால், ஆங்கிலத்தில் பேசியதும், அதைத் தமிழில் மொழிபெயர்த்ததும் வியப்பாகத் தான் இருந்தது. தமிநாட்டில் இத்தனை ஆண்டுகள் இருந்து, அவருக்கு தனிழ் தெரியாதா, தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. ஊடகங்களில் விவாதப் பொருளாகவில்லை. ஒருவேளை, உருது மொழியில் பேசுவதற்குப் பதிலாக, ஆங்கிலத்தில் பேசினார் போலும். “மதத்தலைவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையிட மாட்டார்கள், ஒரு நல்ல முஸ்லிம் எப்பொழுதும் அல்லாவைப் போற்றிக் கொண்டிருப்பான்….(அரேபிய மொழியில் குரான் வரிகளை ஓதுகிறார்………….…) உலகத்தில் அமைதி இல்லை, ஆனால், அமைதி வேண்டும்….ஆனால், அரசியல் தலைவர்கள் சில நேரங்களில் சண்டையிட்டுக் கொள்வார்கள். அரசியல் மேடைகளில் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் ஒன்றாக வரலாம், ஆனால், இத்தகைய மதநிகழ்சியில், பல மதத்தவர்கள் வந்திருப்பது ஒருங்கினைப்பாளரின் முயற்சியாகத் தெரிகிறது”, என்றார். இதை பீட்டர் அல்போன்ஸ் தமிழில் மொழிபெயர்த்ததில், வேறுபாடு இருந்தது.
கிருத்துவப் பிரசிங்கியாக மாறிய, ஸ்டாலின்![1]: அவரது பேச்சை உன்னிப்பாகக் கவனித்தால், நிச்சயமாக யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்தார் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். இவரது பேச்சை பல நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன[2]. கிருத்துவ மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டது மட்டும் எடுத்துக் காட்டப் படுகிறது, “இந்த விழா ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ விழாவாக எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது[3].
இயேசு பெருமான் அதிகம் வலியுறுத்தியது அன்பும் இரக்கமும் தான்!
கிறித்துவம் திரும்பத் திரும்பப் போதிப்பது அன்பைத் தான்! உண்மை எங்கே இருக்கிறதோ, அங்குதான் அன்பு இருக்கும்! அன்பு இருக்கும் இடத்தில்தான் உண்மை இருக்கும்! இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதைத்தான் இயேசு பெருமான் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
ஏங்கி நின்ற மனிதர்களுக்கு ஏணியாக இருந்தார். அபலைகளுக்கு ஆதரவாக இருந்தார். நோயாளிகளுக்கு ஒரு மருத்துவராக இருந்தார். அவரது வாழ்வைப் படிக்கிற போது இயேசு பெருமான் அவர்கள், பெரும்பாலும் ஏழைகள், கல்வி அறிவு இல்லாதவர்கள், நோயாளிகள், தொழு நோயாளிகள், பெண்கள், அடித்தட்டு மக்கள், புறக்கணிக்கப்பட்ட மக்கள் – ஆகியோருடன் தான் இருந்துள்ளார். வாழ்ந்து வந்துள்ளார்.
இயேசு பெருமான் அவர்கள் ஒரு சிறு கதை சொல்லி இருக்கிறார்………………………………
இயேசு பெருமான் விரும்பிய அன்பும், இரக்கமும், கருணையும் கொண்ட அரசைத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது சாதனைகளாகச் செய்து காட்டியது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்துக்கு மட்டும் திமுக ஆட்சியில் செய்து தரப்பட்ட திட்டங்கள், சலுகைகள், சாதனைகளைச் சுருக்கமான குறிப்புகளாகக் குறிப்பிட விரும்புகிறேன்…..”
மற்றபடி வழக்கம் போல, அரசியல் பேசி, மோடியை, நடக்கும் ஆட்சியை விமர்சிப்பதாக இருந்தது[4].
கிருத்துவன், துலுக்கன் தனது மதங்களைப் போற்றும் போது, “சைவன்” என்று சொல்லிக் கொண்டு, எப்படி இந்து மதத்தை தூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்? இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கெட்ட எண்ணங்கள் எதனைக் காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே? சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.
பாரபட்சமிக்க, அரசியல் நிகழ்சியாக இருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.
[2] கலைஞர்.டிவி, “தமிழ்ச் சமூகத்தின் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகளை முறியடிப்போம்!”- கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின், Vignesh Selvaraj, Updated on : 20 December 2020, 09:45 PM
கலையரசி நடராஜனின் மற்ற பேச்சுகள்: “ஆன்மீக அரசியல் தமிழகத்தில் எடுபடாது ஆன்மீக அரசியல் நடத்தி, மக்களை ஏமாற்றியவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள்……தமிழரிடத்தில் சில பலவீனங்கள் உண்டு, ……..சில படங்களில் நடித்தால் முதலமைச்சர் ஆகி விடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்………., தமிழருக்கு மதம் கிடையாது,………… கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தொப்புள் கொடி உறவுகள், எங்கள் உடன் பிறப்புகள்……, தமிழ் பேசுபர்கள் சைவர்களே (இந்துக்கள் அல்ல),…… இந்துமதம் என்று இனிக்கோ குறிப்பிட்டார், எனக்கு வருத்தமாக இருந்தது, இந்துமதம் என்ற சொல்லையே சொல்லாதீர்கள், அப்படி ஒரு மதமே கிடையாது, அது உருவாகி 200 ஆண்டுகள் தான் ஆகிறது. நாங்கள் எல்லாம் சைவர்கள் (அதாவது இந்துக்கள் கிடையாது). எப்படி, கல் தோன்றி. மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி…….., இந்து என்று சொல்வதே பலவீனம்….ஆரிய பாபாவிகள்…..எல்லாவற்றையும் அழிக்கிறார்கள்…..இந்து என்ற வார்த்தை கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது…,” இக்கருத்துகளை திரும்பத் திரும்பச் சொன்னது தமாசாக இருந்தது.
சமஸ்கிருதம் தெரியாது என்று, சமஸ்கிருத சுலோகத்திற்கு விளக்கம் கொடுத்தது: ஜார்கென்டில் உள்ள வளங்களை அதானிக்கு வார்த்துக் கொடுத்து விட்டு, ஒரு தமிழரை ஸ்டேன்சாமியை வதைக்கிறார்கள் என்று பேசியதும் வேடிக்கை தான். சீசன் பால்க், பெஸ்கி, எல்லீஸ், ஜி.யூ.போப், கால்ட்வெல், போன்றோர், தமிழகத்தில் மறைத்து வைக்கப் பட்ட தமிழ்-செல்வங்களை மீட்டுத் தந்தார்கள்………..என்றும் பேசினார், சமஸ்கிருதம் தெரியாது என்று கூறி, ..சமஸ்கிருதத்தில், “உபர்னா திராவிடம், பக்தி விருத்தம் கர்நாடகம், பிரளய கூர்ஜரம்,” என்று சொல்லி, தப்பு-தப்பாக விளக்கம் கொடுத்ததும் தமாசாக இருந்தது. இறுதியில், ஸ்டாலினுகுத் தான் முதல்வர் ஆகும் தகுதியுள்ளது என்று முடித்தார். தமிழகத்தில் கோடானு கோடிகள் சொத்திருந்தும், எத்தனையோ மடாதிபதிகள் வாடுகிறார்கள், கஷ்டப் படுகிறார்கள், அவற்றைப் பற்றி, பேசவில்லை……………இந்த பட்டை-கொட்டை-நாரிமணிக்குத் தெரியவில்லை போலும். ஆகவே, இவ்வாறெல்லாம் பேசிய இந்த பெண்மணி, ஒரு பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும் இல்லை கிருத்துவர்களின் அடிமையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி.அல்ஹாஜ் P.A. காஜா முயீன்னுத்தீன் பாகவி[1]: ஒரு முஸ்லிம், முஸ்லிமாகத் தான் பேசுவார், என்பதற்கு இவர் சான்றாக இருந்தார். இஸ்லாமை புகழ்ந்து பேசி, விசயத்திற்கு வந்தார். எப்படி, குரானில், ஏசுநாதர், மேரி முதலியோர் குறிப்பிடப் பட்டுள்ளார்கள் என்று எடுத்துக் காட்டினார். அவர் ஒரு நபிதான் என்று விளக்கினார். ஈஸாவின் உருவம் விவரிக்கப் பட்டுள்ளது[2]. சிலுவையில் மரிக்கவில்லை என்ற குரான் செய்தியைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் நீட்டி விளக்கியது, அதனைத் தான் சுட்டுவதாக இருந்தது. “குரான் மூன்று கூட்டத்தாரைப் பற்றி பேசும்: –
இறை நம்பிக்கை உள்ளவர்கள் (மோமின்கள் என்று பேச்சாளர் சொல்லவில்லை).
இறை மறுப்பாளர்கள் (காபிர்………..).
வெளியில் மதநம்பிக்கையாளர் போலக்காட்டிக் கொண்டு, உள்ளே நயவஞ்சகத்தை வைத்திருக்கக் கூடியவர்கள் (ஜிம்மி………..).
இக்கால ஆட்சியாளர்கள் எல்லா கொடுமைகளையும் செய்து விட்டு, நியாயம் கற்பிக்கிறார்கள். போராடுபவர்களை மதிக்கவில்லை……நாமெல்லோரும் அபிரஹாம் வழிவந்தவர்கள் என்றெல்லாம் விளக்கினார். ……அரசியல் காரணங்களை விட, சமூக காரணங்களுக்காக நாம் ஒன்று படுவது நல்லது……..” பிறகு, கிருத்துவர்களும், துலுக்கரும் ஏன் ஒருவரையொருவர் இன்றும் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கவில்லை. மோடியை, ஆட்சியை அதிகமாகவே விமர்சித்தார். ஆக, அரசியலையும் இதில் கலப்பதை, திட்டமிட்டே செய்துள்ளார் என்று தெரிகிறது,
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் முன்னாள் பேராயர் தேவசகாயம்: பைபிள் வசனங்களை வைத்து, இவர் பேசியதும், ஒரு கிருத்துவ பிரங்கம் போலத்தான் இருந்தது, “…மனுகுலத்தை இணைக்க வந்த ஆண்டவர் ஏசுகிறிஸ்து…சமயத்தை தமது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்…..ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்………என்று வேலை செய்கிறார்கள்…அது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கவே ஆரம்பிக்கப் பட்டது….இந்துத்துவா என்பது பிற்படுத்தப் பட்டவர்களுக்கு எதிரானது…..ஒளியூட்டுகின்ற உதய சூரியன்…..அது நம்மைத் தேடி வருகிறது……விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது………அவர்கள் சந்தோசமாகத் திரும்புவார்கள்………அறிவுஜீவிகள் அரசுக்குப் பணிய மறுக்கிறார்கள்……..விடியலை நோக்கிப் பயணம்…..நம்முடையது…….வருங்கால முதல்வருக்கு வணக்கம்………….” இவை ஒவ்வொன்றிற்கும், பைபிள் வசங்களை மேற்கோள் காட்டி, பிரசிங்கித்தார்.
பிறகு ஸ்டாலின் கிறிஸ்தமஸ் குடிலைத் திறந்து வைத்து, கேக் வெட்டி, விழா கொண்டாடினார். கேக் சாப்பிட்டது……முதலியவற்றை வீடியோவில் காட்டப் படவில்லை.
பாலயோகி தம்பிரான் – யார் இந்த தம்பிரான்?: மேலமங்களம் பாலயோகி மடத்தின் தலைவராக இருக்கும் இந்த பாலயோகி தம்பிரான் உபந்யாசம் செய்து வருகிறார். ஒரு யு-டியூப்பில், சமஸ்கிருத சுலோகங்கள் எல்லாம் சொல்லி விளக்கியுள்ளது நோக்கத்தக்கது[3]. விசயங்களை அறிந்தே இரட்டை வேடம் போடுவது தெரிகிறது. இனிகோ இவரை சந்தித்து, அழைத்திருக்கிறார். இப்படித்தான் பேச வேண்டும் என்று சொல்லிருப்பார் போலும். அறிந்தறிந்து, இந்து-விரோத மேடையில் உரையாற்ற முடிந்தது எப்படி, என்றால் இதுதான் பின்னணி என்று தெரிகிறது. அதனால் தான், சைவசித்தாந்த கண்டனங்களில் திசைமாறிய வேடதாரி போல, ஏசு கட்டுக்கதைகளை கிருத்துவரை விட நன்றாகப் பேசியது திகைப்பாக இருந்தது! ஈவேராவைப் புகழ்ந்தது, அதை விட ஆச்சரியமான விசயம். ஏனெனில், அங்கிருந்த கிருத்துவனோ, துலுக்கனோ அவ்வாறு இங்கர்சால், பெட்ரென்ட் ரஸல், தாமஸ் பெயின் போன்றோரைக் குறிப்பிட்டு பேசவில்லை. அவ்வாறு, பேச, இவருக்கு என்ன சன்மானம் கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை! மேலும், ஸ்டாலினை புகழ்ந்துப் பேசியது எல்லாம், ஒரு திட்டமிட்ட அரங்கேற்றம் என்றே தெரிகிறது.
பீட்டர் அல்போன்ஸ் பேசியது: தனக்கேயுரிய பாணியில், “கலைஞரையே நினைத்துக் கொண்டிருந்தேன்……..அவர் சென்ற முறை கடைசியாக கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்..உங்களை எல்லாம் வந்து பார்க்கவில்லை என்றால், நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” என்று கேட்டார்….மதம் மாறாலாம், ஆனால், அடையாளம் தமிழன் தான்…யார் வேண்டுமான்னாலும் மதம் மாறலாம்…அம்மையார், அடிகளார் போன்று என்னால் பேச முடியாது……ஏனெனில் நம்முடைய எதிரிகள் நேர்மையானவர்கள் அல்ல……நாளைக்கே, சமூக ஊடகங்களில் பரப்புவார்கள்…………தளபதியை இந்துவிரோதி என்கிறார்கள். அதே போல, ஏசுவையும், யூத விரோதி என்றார்கள். இது 2,000 வருட வரலாறு…….விவசாயிகள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் போராடுகிறார்கள்…..அதில் முதியோர் சிலர் மடிந்துள்ளனர்…ஆனால் அவர்களைப் பார்த்து இதயம் துடிக்கவில்லை என்றால், நீ என்ன ஆன்மீகவாதி?…..இதென்ன ஆன்மீக அரசியல்……இது தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பேரழிவு…….. “இனிகோ ஒரு சொம்புத் தூக்கி,” (திமுகவுக்கு) என்று ஒரு பாதிரியார் கூறியுள்ளார்..……, இருப்பினும் அது போற்றதலுக்குரியது, காலம் பதில் சொல்லும்……..கலைஞர் சொன்னது போல, “வீழ்வது நானாக இருந்தாலும், வாழ்வது தமிழனாக இருக்க வேண்டும், என்ற ரீதியில் தேர்தலை அணுக வேண்டும்……இவர் (ஸ்டாலின்) தான் தகுதியானவர்………அடுத்த விழாவில், “முதலமைச்சரே,” என்று விளிக்க வேண்டும், என்று இறைவனை வேண்டி அமைகிறேன்,.” என்று முடித்தார்.
கத்தோலிக்க சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி: இவரும், பிரங்கம் போலத்தான், பேசினார், “…முன்னால் பேசியவர்கள் ….சமயம், அரசியல், மொழி – இந்த மூன்றை வைத்துப் பேசினார்கள்……அதிகாரம், ஆணவம்…தலைவிரித்தாடும் போது, கடவுள் அவதாரம் எடுப்பார்……..,மக்களுக்காக இறப்பதற்காகத் தான் பிறந்தார்… இன்றும் ஆதிக்க அரசியலுக்கும், மற்றதற்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது…….அதிகாரம்-ஆணவம் கொண்டவர்களின் ஆட்சி நெடுங்காலம் நிலைக்காது….….முன்னர் பேராயர், பீட்டர் அல்போன்ஸ் சொன்னதும் அதுவே…..ஒரு நல்லத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விளக்குகிறார்….அரசியல் என்பது வியாபாரம், தொழில் அல்ல, ஆனால், சேவையாக அமைய வேண்டும்……….அரசியல் ஆன்மீகம் எங்கு இருக்கும் என்று விளக்குகிறார்……இன்று தமிழகத்தில் நம்மைச் சுற்றி அச்சப்படுகின்ற நிலையுள்ளது…….அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள உரிமைகள் பறிக்கப் படுகின்றன……,” ஆனால், இப்பொழுது நடக்கும் பிஜேபி ஆட்சி மற்றும் மோடியை விமர்சித்ததைப் புரிந்து கொள்ளலாம்.
[2] உருவம் கூடாது, உருவ வழிபாடு கூடாது, என்கின்ற முஸ்லிம்கள் எப்படி இவ்வாறு விவரிக்கின்றனர் என்று தெரியவில்லை. கிருத்துவர்களில் கூட உருவ வழிபாட்டை எதிர்க்கும் பிரிவுகள் உள்ளன.
கிறிஸ்துவநல்லெண்ணஇயக்கத்தின்சார்பில்கிறிஸ்துமஸ்விழா (20-12-020): சென்னை மயிலாப்பூரில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்ட ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ நிகழ்ச்சி 20.12.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30p.m மணிக்கு சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், நடைப்பெற்றது,[1]என்று செய்திகள் வெளிவந்தன. இதைப்பற்றி, முன்னமே ஊடகங்கள் “விளம்பரம்” போன்று செய்திகளை வெளியிட்டது[2]. இனிக்கோ இருதயராஜ் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்[3]. ஒவ்வொரு வருடமும், இவ்விழாவை நடத்தி வருகிறார்[4], என்ற விவரங்களையும் வெளியிட்டன. கீழ்கண்டவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து, வரவேற்றிருக்கிறார், என்பது, அவரது பேஸ்புக் பதிவுகளிலிருந்து தெரிகிறது[5].
கத்தோலிக்க சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் முன்னாள் பேராயர் தேவசகாயம்
சென்னை மயிலை உயர்மறைமாட்ட முன்னாள் பேராயர் A.M. சின்னப்பா
பேந்தகோஸ்தே திருச்சபை மாமன்ற பிரதம பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப்
மு.க. ஸ்டாலின், திமுக தலைவர்
சற்குரு பாலயோகி சுவாமிகள் திருமடம், தவத்திரு.குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்
தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” முப்தி ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி.அல்ஹாஜ் P.A. காஜா முயீன்னுத்தீன் பாகவி
கே.என்.நேரு.
இவ்வாறு , லட்சக் கணக்கில் செலவழித்து, ஒரு விழா நடத்தப் பட்டிருக்கிறது. ஆனால், விளைவுகள் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்.
இனிக்கோஇருதயராஜ்கத்தோலிக்கப்பாதிரியின்மகன்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் இனிகோ இருதயராஜ்[6]. சிறுவயதிலேயே திருச்சி ஜோசப் கல்லூரியில் உள்ள பேராலயத்திற்கு அவருடைய தந்தை உபதேசியார் பணியமர்த்தப் பட்டதால் சொந்த ஊரைவிட்டு திருச்சி மேலசிந்தாமணி பகுதிக்கு குடிபெயர்ந்தார்கள். பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்த இனிகோ இருதயராஜ், கார்மெண்ட்ஸ் தொழிலில் நுழைந்து இன்றுவரை கார்மெண்ட்ஸ் தொழிலில் ஏற்றுமதி – இறக்குமதி செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா என்பவரின் ஆலோசனைக்கு இணங்க கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்[7]. அதன் தலைவராக இருக்கக்கூடிய இனிகோ இருதயராஜ், தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினுடைய கிளைகளை துவங்கி செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து பிறப்பு விழாவை மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து, அதில் முதல் 8 ஆண்டுகள் தி.மு.க. தலைவர் கலைஞரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கௌரவப்படுத்தி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள். அடுத்த மூன்று வருடங்கள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அழைத்து இந்த கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றார்கள்.
இனிகோ வீடு, கம்பெனிகளில் ஒழிப்புத்துறையினர் “ரெய்டு‘ (2011)[8]: நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், 2011களில், முன்னாள் அமைச்சர் அன்பரசனுடன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்டார். ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் 2019 கிறிஸ்துமசை ஒட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை வைத்து பெரிய விழா ஒன்றையும் நடத்தினார். அன்பரசன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அப்போது, இனிகோ இருதயராஜ் தொடர்பான சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திடீரென நீலாங்கரையில் உள்ள இனிகோ இருதயராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவிற்கான நிதி எங்கிருந்து வந்தது, யாரிடம் இருந்து பெறப்பட்டது, தி.மு.க.,வில் யாராவது இதற்கு பணம் கொடுத்தார்களா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் பெற்றதாக கூறப்படுகிறது[9]. அங்கு சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றிய பின், தொடர்ந்து நந்தம்பாக்கம், டிபென்ஸ் காலனியில் உள்ள இருதயராஜின், ஏற்றுமதி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அங்கு, சோதனை நீடித்தது. சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் காரணமாக, தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது 2020ல் இது மறக்கப் பட்டது போலும்.
இனிகோ 20-12-2020 அன்று வரவேற்று பேசியது: நீ என்று ஒருமையில் இனிகோ பேசியது திகைப்பாக இருந்தது. “நீ என்னவேண்டுமானாலும் பேசு (இந்துவிரோதி என்றெல்லாம்), ஆனால், நாங்கள் எல்லோரும் ஒன்றாகத் தான் வருவோம். ……..மூன்று மதத்தினரும் ஒன்றாக திரள்வோம்…….உங்கள் விழாவுக்கு எங்களை அழையுங்கள், நாங்கள் வருவோம். எங்கள் விழாவுக்கு நீங்கள் வாருங்கள்…வரும் தேர்தலில் நமக்கான தலைவரைத் தேர்ந்தெடுப்பொம்….தளபதியைத் தேர்ந்தெடுக்கும் தருணம். எத்தனை நடிகர்கள் வேண்டுமானாலும் வரலாம், எப்படிப் பட்ட நடிகர்கள் வேண்டுமானாலும் வரலாம், மிகப் பெரிய நடிகராகக் கூட இருக்கலாம்.பல கட்சி வகை என்று சொல்லி வரலாம். ஆன்மீக அரசியல் எங்கேயிருக்கிறது? ….. ,,,,,,.”. இப்படி காரசாரமாகப் பேசியது, அரசியல் மேடை போன்ற நிலையை ஏற்படுத்தியது.
பேந்தகோஸ்தேதிருச்சபைமாமன்றபிரதமபேராயர்சார்லஸ்பின்னிஜோசப்: “… கர்த்தர்இந்ததேசத்தைஆசிர்வாதிப்பார்….விரைவில் இங்கு வருவார்…..,” என்ற ரீதியில் ஒரு கிருத்துவப் பிரங்கத்தையே செய்தார். இவரது பேச்சில் வேறெந்த விசேசமும் தெரியவில்லை, ஒருவேளை, கத்தோலிக்கக் கூட்டத்தில், அவ்வாறு, அளவோடு, வாசித்தார் போலும்.
ஒன்றிணைக்கும்கிருஷ்துமஸ்விழாவில்ஸ்டாலின்பங்குபெற்றுபேசியதுசர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது..: தமிழகத்தில், தொடர்ந்து, இந்துவிரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன:
தமிழ் கடவுள் முருகப்பெருமானை கறுப்பர் கூட்டம் இழிவுப்படுத்தியது,
ஹிந்து பெண்களை விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது,
தி.மு.க தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமதித்தது,
உதயநிதி ஸ்டாலின் பூர்ணகும்ப மரியாதையை ஏற்க மறுத்தது –
போன்ற சம்பவங்கள் ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில் இருந்தது. தீபாவளிக்கு தி.மு.க வாழ்த்து கூட கூறவில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் என்ற நிகழ்ச்சி சென்னை சாந்தோமில் நடைபெற்றது. ஒன்றிணைக்கும் கிருஷ்துமஸ் என்கிற இந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பங்குபெற்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.. “தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,” என்ற ஒரே ஊடகம் தான், இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது.
இனிகோ இந்துவிரோத பேச்சுகளைக் கண்டிக்காதது, ஊக்குவித்தது: இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஆதரவாளரான கலையரசி திருநீறு அணிந்து ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா மேடையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஹிந்து என்ற மதமே கிடையாது. அனைவரும் சைவர்கள் தான்.சைவர்கள் தான் தமிழர்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள். ஹிந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதே நமக்கெல்லாம் பலவீனம். ஹிந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது“, என்று ஹிந்து மதத்தின் மீது வன்மத்தை கக்கியுள்ளார்[10]. அப்போது மேடையில் இருந்த கிறிஸ்தவ தலைவர்கள் சிரித்துக் கொண்டே கை தட்டினர். இது அவர்களின் குரூர மனங்களை வெளிப்படுத்துகிறது. மு.க. ஸ்டாலினும் அவரின் பேச்சை ரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். மத நல்லிணக்கத்தை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அனைத்து மதத்தினரையும் அழைத்து கிறிஸ்துவர்கள் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் மேடைகளில் மற்றவர்கள் இந்துக்களைப்பற்றி திமுக ஆதரவாளர்கள் பேசி வருவது அக்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது[11], தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் கூறுகிறது. உண்மையில் திமுககாரர்கள் சளைத்தவர்களா என்ன?
[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கிறிஸ்துமஸ்விழாவில்இந்துமதத்தைபற்றிஇழிவுப்பேச்சு… மீண்டும்மீண்டும்சர்ச்சையில்சிக்கும்மு.க.ஸ்டாலின்!, Thiraviaraj RM, , First Published 21, Dec 2020, 5:25 PM.
மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:
மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!
வேதபிரகாஷ்
13-07-2019
வேண்டியநண்பர்கள்இப்படிகருத்தைத்தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:
பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.
ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.
மாரிதாஸ்தாக்குதலுக்கும், திக–திமுக–கம்யூனிஸ்டுகள்தாக்குதல்களுக்கும்என்னசம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்துமக்கள்எங்கள்மக்கள்அதில்எந்தசிக்கலும்இல்லை, திராவிடம்என்றபோர்வாளைஎடுப்போம், பார்ப்பனீயத்தைவேருடன்அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?
மாரிதாஸ்தாக்குதலுக்கும், பார்ப்பன் – பிராமணதாக்குதலுக்கும்என்னசம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?
1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
1940களில் பிராமண எதிர்ப்பாகி,
1950களில் பார்ப்பன துவேசமாகி,
1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.
ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?
இந்துவிரோதிஸ்டாலின், துரோகிவீரமணிவகையறாக்கள்கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள்என்றெல்லாம்ஒப்பாரிவைப்பதுதிராவிடதுணுக்கா, பிள்ளையார்உடைப்பா, அல்லதுராமர்படம்எரிப்பா? [1]
இந்துவிரோதிஸ்டாலின்திடீரென்றுகோவில்களுக்குவக்காலத்துவாங்குவது: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும் தொன்மையான கோவில்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2] என்று அவை விளக்கின. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எல்லாம் சரிதான், ஆனால், கடந்த திராவிட, நாத்திக, இந்துவிரோத ஆட்சியில், கோவில்களில் என்ன நடந்தன, நடக்கின்றன என்பவற்றை எல்லோருமே தெரிந்து கொண்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் கொலை முதல், சிலைகள் கடத்தல் முதலியவற்றை மக்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து வந்துள்ளார்கள்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில், இருந்த நிலையில் தான், இவையெல்லாம் நடந்திருக்கின்றன. கருணாநிதியே திருச்செந்தூர் விசயத்தில் சம்பந்தப் பட்டார் என்ற நிலையில், அந்த அறிக்கையே மறைக்கப் பட்டது.
தமிழக அரசு தொல்லியல் துறை ஒழுங்காக நிர்வாகம் செய்திருந்தாலும், இவஈயெல்லாம் தடுக்கப் பட்டிருக்கும், ஆனால், கட்சி-அரசின் அடிமையாக இருந்ததால், அவ்வாறு நடந்தேறியுள்ளன..
இந்துவிரோதி மு.க.ஸ்டாலினின், இப்பேச்சு புல்லரிக்க வைக்கிறது. “சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்கள்” என்று அறிந்து தான், கருணாநிதி, காஞ்சிவரத்தில், பெரிய மண்டபத்தை உடைத்தெரிந்தார். ஸ்டாலின் பற்றி சொல்ல வேண்டாம், துலுக்கன் – கிருத்துவர் விழாக்களில் இந்துமத தூஷணம் தான். பிறகு, இந்த ஆள் என்ன அநீதி, துரோகம்…என்றெல்லாம் பேசுவது என்பது புரியவில்லை.
[1] On Monday [02-03-2020], Union minister of culture Prahlad Singh Patel said in parliament that more temples would be brought under the control of the ASI.
[2] கலைஞர் செய்திகள், “தமிழர்களின்கலாசாரத்தைசிதைக்கபா.ஜ.க. முயற்சிசெய்தால், மக்கள்போராட்டம்வெடிக்கும்” – மு.கஸ்டாலின், Bala Vengatesh, Updated on : 3 March 2020, 06:19 PM.
திருமாவின் கிருத்துவ தொடர்புகள் ஆரம்ப காலங்களிலிருந்தே அலாதியானது.
மெத்தப் படித்த[1] திருமாஏன்இவ்வாறுஒன்றும்தெரியாதஅப்பாவியாகிவிட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன[2]:
இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்க படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.
திருமாவுக்கு துலுக்க வேடம் போடுவது, கஞ்சி குடிப்பது, முதலியவை அதிகமாக பிடிக்கும். துலுக்கக் கூட்டங்களில் இந்துக்களை வசைப் பாடுவது, இவரதுபிரத்யேக கலை ஆகும்.
தலித்மற்றும்இஸ்லாமியர்எழுச்சிநாள்பொதுக்கூட்டம்[3]: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும்! திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம்! சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது! பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும்? சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது!
இந்துவிரோதபேச்சுகளைஇந்துக்கள்ஒப்புக்கொள்வதில்லை, எதிர்க்கிறார்கள்: திருமாவளவனுக்கு, இந்துவிரோதமாக பேசுவது என்பது வாடிக்கை ஆகிவிட்டது. சரித்திரத் தன்மை இல்லாமல், ஏதோ உளறிக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. இப்பொழுது எம்.பி ஆன பின்னர், இப்போக்கு அதிகமாகி விட்டது.
திருமா, ஒரு கட்சித் தலைவர், எம்.பி முறையில் இந்து-விரோத பேச்சுகளுக்கு, உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை சட்டமீறல்கள் ஆகும்!
தொடர்ந்து பேசிவருவது, தற்செயலானது அல்ல, ஆனால், முன்கூட்டியே தீயநோக்கம் கொண்ட விஷமத் தனமான திட்டமிட்ட பேச்சுகளே ஆகும்.
செக்யூலரிஸ தோரணையில் கோவில்-கும்பாஷேகங்களுக்குச் சென்று, இவ்வாறு தூஷணங்களை செய்து வருவது ஔரங்கசீப்புத் தனம் தான் வெளிப்படுகிறது!
ஆக்ரோஷமாக பேசுவது, தமது ரசிகர்களைத் தூண்டி விடும் நோக்கில் இத்தகைய காழ்ப்பை ஊட்டிவிடுவது முதலியன தீயதை வெளிப்படுத்துகிறது.
தட்டிக் கேட்ட ஒருவரை அடித்து உதைத்திருப்பது, சகிப்புத் தன்மையற்ற, மனிதத் தன்மையற்ற, அரக்கத் தனத்தைத் தான் காட்டியுள்ளது.
பிறகு பெண் என்று பாராமல், காயத்ரி ரகுராம் மீது பாய்வது, வீட்டைத் தாக்குவது, அசிங்கமாக மிரட்டுவது முதலியன என்னவென்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
கருத்தியலுக்கு பதிலாக கருத்தியல் என்று வைப்பது சகிப்புத் தன்மை, அசிங்கத்தன்மை, ஆபாச-பேச்சுத்திறமை முதலிவற்றில் அடங்குமா?
இந்துக்களைப் புண்படும் விதத்தில் தொடர்ந்து பேசி வருவது தூஷிப்பது, என்ன இவர்களுக்கு பேச்சு-தீவிரவாதம் சட்டமீறல் இல்லையா?
அதிமுக-பாஜக எதிரான பேச்சு என்றால், அது அந்த அளவில் இருக்க வேண்டும், கோவில்-கோவிலாகச் சுற்றி இந்துக்களை வசைப் பாடக் கூடாது!
அப்படி செய்து கொண்டிருந்தால் ஓட்டு போட்ட இந்துக்கள் அனைவரும் புகார் கொடுக்கலாம், சட்டப் படி நடவடிக்கை எடுக்கலாம்!
செங்கொடி பாலகிருஷ்ணன், இன்னொரு பெண்மணி பேட்டி கொடுத்தல்………….
தொடர்ந்துஇந்துக்களைத்தாக்கிபேசிவருவது: ஒவ்வொரு மேடையிலும் முஸ்லிம்கள் கிருத்துவர்களமுன்னிலையில், தொடர்ந்து இந்து மதம் இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் – இவற்றுக்கு எதிராக பேசுவது வழக்கமாகி இருக்கிறது என்பதை அவரது பேச்சுகளில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. கோவில் இடிப்பு, ஐயப்பனின் பிறப்பு, இப்பொழுது கோவில் சிற்பங்கள் அமைப்பு என தொடர்ந்து இவ்வாறாக அதிலும் ஆக்ரோஷத்துடன் பேசி வருவது அவரது “பாடி லாங்குவேஜ்” என்று சொல்வார்களே, அதிலிருந்தும், அவருடைய முக பாவங்களில் இருந்தும், சொற்பிரயோகங்கள் இருந்தும் தெளிவாகவே வெளிப்பட்டு வருகின்றன. நான் ஏதோ ஒரு கருத்தியல் ரீதியாக அல்லது ஒரு மணி நேரத்தில் ஒரு நிமிடம் தான் இவ்வாறு பேசினேன் என்று சொல்லி பிறகு வருத்தப்படுகிறேன் என்று அறிக்கை விடுவது போலித் தனமாக உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயமாகி விட்டது. ஒரு நிமிடத்திலேயே அத்தகைய ஆக்ரோஷமான காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் போன்ற கருத்தியல் வெளிப்படுகிறது என்றால் ஒரு மணி நேரம் இதைப் பற்றியே பேசினால், எந்த அளவுக்கு அவரது மனம், வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் என்பது நோக்கத்தக்கது. ஆகவே இவ்வாறு போலித்தனமான அறிக்கைகளை இனிமேலும் நம்பிக்கையாளர்கள் குறிப்பாக இந்துக்கள் நம்ப மாட்டார்கள் என்பது, இப்பொழுது அது வெளிப்பட்டு ஏமாற்ற முடியாது.
விசிக மகளிர் அணி, காயத்ரி வீட்டின் முன் கலாட்டா செய்தது……
ஆபாசமாக, கெட்ட வார்த்தைகள் பேசி திட்டியது……………………….
போலீஸருடன் மோதியது………………………………….
[1] சமீபத்தில் தனது பிச்டியை முடித்து பட்டம் வாங்கியுள்ளார். ஆனால், சரித்திரம் என்று வ்ச்ரும் போது, தப்பு-தப்பாக பேசுகிறாரா, நடிக்கிறாரா என்று தெரியவில்லை.
திருமாவளவன்ஆபாசமாகவிமர்சித்தது [09-11-2019]: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசும்போது, இந்து கோயில் அமைப்பை பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது[1]. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், “…பாபர்மசூதிஇருந்தஇடத்தில்நடத்தப்பட்டஅகழ்வாராய்ச்சியில்அதற்குகீழேஒருகட்டமைப்புஇருந்ததைகுறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில்அதுஇந்துகோயில், மசூதி, தேவாலயம்என்றுஅறியமுடியாது. ஆனால், அந்தகட்டமைப்பைவைத்துஅறியலாம். குவிமாடமாகஇருந்தால்மசூதிஎன்றும்கூம்புபோலஇருந்தால்கிறிஸ்தவதேவாலயம்என்றும்அசிங்கமானபொம்மைகள்இருந்தால்அதுஇந்துகட்டடம்,” என்றும் பேசினார்[2]. திருமாவளவனின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது[3]. திருமாவளவன் பேசியது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாக பாஜகவினர் இந்த்துவ அமைப்புகள் விமர்சித்தனர்[4].
உரைவீச்சின்போக்கில்தன்னியல்பாகதெறித்தசொற்களேயாகும். அதில்உள்நோக்கம்இல்லை [16-11-2019]: இந்த நிலையில் திருமாவளவன், தான் பேசியது உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை உண்மை உண்டு என்பதை நண்பர்கள் அறிவார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். “விசிகமகளிர்மாநாட்டில்நான்ஆற்றியஉரையில், ‘ஒருசிலசொற்கள்இந்துக்களின்உணர்வுகளைக்காயப்படுத்துவதாகஉள்ளது‘ என்றுநண்பர்அமெரிக்கைநாராயணன்உள்ளிட்டசிலர்என்னிடம்கூறினர். அவைஉரைவீச்சின்போக்கில்தன்னியல்பாகதெறித்தசொற்களேயாகும். ‘அதில்உள்நோக்கம்இல்லை; உண்மைஉண்டு‘ என்பதைஎனதுநண்பர்கள்அறிவர். எனினும், அதற்காகநான்வருந்துகிறேன். ஒருமணிநேரத்துக்கும்மேல்நான்ஆற்றியஉரையில் 10 நொடிகள்இடம்பெற்றுள்ளஓரிருசொற்களைமட்டுமேவெட்டியெடுத்துசிலர்பரப்புகின்றனர். எஞ்சியஉரைமுழுவதும்பாஜகவின்அரசியலுக்குஎதிராகஅரசியல்ரீதியாகவேவாதிடும்என்னை, பாஜகவுக்குஎதிராகநிறுத்தாமல்இந்துக்களுக்குஎதிராகநிறுத்தமுயற்சிக்கின்றனர்”. – தொல்.திருமாவளவன்[5].
விடுதலைசிறுத்தைகள்பெண்கள்கலாட்டாசெய்தது [16-11-2019]: திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்கனும் என்றும் தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள் என்றும் திருமாவளவன் குறித்து ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம் வீடு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் தெருவில், வீட்டின் முன்பாக கூடி கலாட்டா செய்தனர். போலீஸார் தடுத்த போது, அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் சொல்லி கோஷம் போட்டனர். போலீஸாருடன் வாதம் புரிந்து, பெண் போலீஸாரை மிரட்டி அடிக்கவும் செய்தனர்[6]. சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியின் ராமஜென்ம பூமி குறித்து தீர்ப்பு அளித்தது. அதை விமர்சனம் செய்யும் விதமாக புதுச்சேரியில் நடந்த மகளிர் மாநாடு ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘குவி மாடமாக இருந்தால் மசூதி, கூம்பு போல இருந்தால் தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் ஹிந்து கோவில்கள்’ என கூறியிருந்தார்.அவர் மத கலவரத்தை துாண்ட முயற்சிக்கிறார் என தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
காயத்ரிக்குஅசிங்கமானபோன்கள், மிரட்டல்கள்வந்தது [15-11-2019]: இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராமும் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில்’ ஹிந்துக்கள் அனைவரும் திருமாவளனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள்’ என கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியில் பேசியது தன்னியல்பாக நடந்தது. அதில் உள்நோக்கம் இல்லை என திருமாவளவன் தெரிவித்த போதிலும் அவரை அடிக்க வேண்டும் என கூறிய காயத்ரி ரகுராம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். மர்ம நபர்கள் சிலர் அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு இவை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாக பதிவிட்டார்.திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை எனவே இந்துக்கள் அனைவரும் அவருக்கு சேலையை அனுப்பி வையுங்கள். இல்லை… இல்லை… மடிசார் புடவை அனுப்புங்கள்” என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு திருமாவளவனுக்கு சவாலும் விடுத்தார்.
காயத்ரியின்சவாலும், விசிகமகளிரின்ஆர்பாட்டமும்: டுவிட்டரில் அவர் நவ. 27ல் மெரினா கடற்கரைக்கு காலை 10:00 மணிக்கு நான் வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள்[7]. திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். வெளிப்படையாகவே என்னை அவர் துன்புறுத்துகிறார். இதை நான் இப்படியே விடப்போவதில்லை. மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். போலீசில் புகார் அளிப்பேன்” என காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்[8]. இந்நிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள நடிகை காயத்திரி ரகுராம் வீட்டை அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.தன் ‘டுவிட்டர்’ பதிவை காயத்ரி ரகுராமும் நீக்கிவிட்டார்.
இந்துகோவில்களைஇடித்துதள்ளவேண்டும் – திருமாவளவன்திடீா்ஆவேசம் (07-12-2017)[9]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[10][2], “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன…பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”. இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும்[11]. இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[12][3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!
2019ல்இந்துத்துவாதிகளுக்குஏன்திடீரென்றுரோஷம், கோபம்வந்துள்ளது?: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.
இந்துமதம்எல்லாஇந்துக்களுக்கும்தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது! சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா? இந்துக்கள் என்று ஏன் போடவில்லை? இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.
ஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.
“கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]
இந்துவிரோதிகளும், போலிஇந்துத்துவவாதிகளும்கூட்டுசேர்வதுஎப்படி?: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின? வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா?
மவுண்ட்ரோடுமஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாதியும்சம்பந்திகள்ஆனது: ந.பூ. ராமஜெயம் “தி இந்து” நாளிதழ் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தார். 1956லிருந்து அங்கு வேலை பார்த்தவர். 1975ல் இந்து யூனியனின் தலைவர் ஆனார். 1996-2001 காலத்தில் மைலாபூர் தொகுதியின் திமுக எம்.எல்,ஏவாக இருந்தார். செப்டம்பர் 2007ல் இறந்தபோது, என்.முரளி, ராமஜெயம் என்றுமே அரசியலை உள்ளே எடுத்து வந்ததில்லை என்றது வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், எப்படி “தி.இந்து” குடும்பமுன், கருணாநிதி குடும்பமும் சம்பந்திகள் ஆகி விட்டன என்று எல்லோருக்குமே தெரியும். கருணாநிதி, “தி.இந்து”வை, எகத்தாளமாக “மவுண்ரோடு மஹாவிஷ்ணு” என்று நக்கல்-கிண்டல் அடிப்பதுண்டு. ஆனால், “இந்து-ராமின்” மச்சினியை, தயாநிதி கட்டிக் கொண்டவுடன், நக்கல் குறைந்து விட்டது. போதாகுறைக்கு, கனிமொழிக்கு விவாக ரத்தினால் “மனவழுத்தம்’ உண்டான போது, ராம், இந்து “எடிடோரியலில்” உட்கார வைத்து அமைதி படுத்தினாராம். ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா [26-08-1994 அன்று திருமணம் நடந்தது], ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர். கலாநிதியின் மனைவி காவேரியும் பிரரமணர்.. இப்படி பாப்பாத்திகளை கட்டிக் கொண்டு, அரை பாப்பான்களாகி விட்டோம் என்று கூட பெருமை பேசிக் கொள்ளலாம். ஒருவேளை, அந்த ஐயங்கார் தொடர்பினால் தான், ராமானுஜரை எடுத்துக் கோண்டு, இரட்டை வேடம் போட்டு, கருணாநிதி, ஒரே கல்லால், இரண்டு காய்களை அடித்தார் போலும்.
திக / ஈவேராசெய்தஇந்துவிரோதஅட்டூழியங்களைஅண்ணா, கரு, ஸ்டாலின்யாரும்தடுக்கவில்லை: “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” மற்றும் “நான் பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன்” அண்ணாதுரை சொன்னர் என்று பீழ்த்திக் கொண்டாலும், பிராமணர்களின் மீது நடந்த தாக்குதல்கள், பூணூல் அறுக்கப் பட்டது, குடுமி வைத்து தெருக்களில் நடந்தவர்களைப் பார்த்து ஆபாசமாக பேசியது [மாமா ஆத்துலே மாமி சௌக்கியமா?] இதையெல்லாம், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்று பேசிய அதே அண்ணாதுரை தட்டிக் கேட்கவில்லை, முதல்வராக சட்டப் படி நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே அண்ணாவின் நாற்காலியைப் பறித்த தம்பி கருணாநிதியும் ஒன்றும் செய்யவில்லை. மாறாக, சேலத்தில், ஜனவரி 23 மற்றும் 24 1971 தேதிகளில் ராமர்-லக்ஷ்மணர்-சீதை படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். அதனை படம் போட்டு, எடுத்துக் காட்டிய “துக்ளக்” இதழை தடை செய்தனர், பிடுங்கி எரித்தழித்தனர். அரசு, அப்படம் போட்ட போஸ்டர்களையும் பறிமுதல் செய்தது. ஊர்வலத்தைத் தடுக்காமல், ஆப்ப்டம் போட்ட போஸ்டர்கள் மதநம்பிக்கையை பாதிக்கும் என்று அரசாணை மூலம் தடுத்து நடவடிக்கை எடுத்தது. திக, திக [ராமகிருஷ்ணன்], பெரியார் திராவிடர் கழகம் போன்ற கருப்புப் பரிவாரங்களின் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தைத் தடுக்கவிலை.மாறாக, “முரசொலி” மூலம் ஆதரிக்கப் பட்டு, முடுக்கிவிடப்பட்டது.
“இந்து திருடன்” என்ற கருணாநிதி: கருணாநிதியும் ராமரை, ராமாயணத்தை தூஷித்ததில் எந்த அளவிலும் குறையவில்லை. “இந்து திருடன்” என்று சொல்லி, அவதூறு செய்து, வழக்கு போட்டாலும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவ்வழக்கை மூடிவிட்டது தெரிந்த விசயமே. பிறகு, ராமஜன்ம பூமி, ராமர் பாலம் விவகாரங்களிலும் அவரது அடாவடி, அயோக்கியத் தனமான, இந்துவிரோத பேச்சுகள் தெரிந்த விசயமே. இப்பொழுதும், ராமர் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் சென்றுள்ளனர். பூணூலை அறுத்தவர்கள் தாலிகளை அறுக்கின்றனர். இதில் திருடு மற்றும் விழா நடத்துவது என்று இரண்டு வகை உள்ளது. பூணூலை இப்பொழுது அறுக்கவும் செய்து, பன்றிகளுக்கும் போட்டு விடுகின்றனர். அதாவது, “காலையில் கைது, மாலையில் விடுதலை” என்று திராவிட ஆட்சியாளர்கள் கொள்கைக் கடைபிடித்து வருவதால், அதே தூஷண குற்றங்கள் மறுபடி-மறுபடி செய்யப் படுகின்றன. குற்றவாளிக்கும் பயம் இல்லாமல் போய்விட்டது. எப்படி கொலைகாரர்களுக்கு ஆதரவு கொடுக்கப் படுகிறாதோ, அதுபோல, இவர்களுக்கு ஆதரவு கொடுக்கப் படுவதால், அதே தூஷண குற்றங்கள் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப் படுகின்றன.
செக்யூலரிஸ நாட்டில், எல்லா மதங்களும் ஒரே மாதிரியாக நடத்தப் பட வேண்டும்: செக்யூலரிஸம் என்பது மதத்திற்கு எதிரானது என்றால், அத்தகைய செக்யூலரிஸம் எல்லா மதங்களுக்கும் எதிராக இருக்க வேண்டும். நாத்திகம் கடவுளை மறுக்கும் கொள்கை என்றால் எல்லா மத-கடவுளர்களையும் மறுக்க வேண்டும். நாத்திகத்தை மெய்ப்பிக்க கோவில் முன்னால், ஈவேரா சிலை வைப்பேன் என்றால், அதேபோல, சர்ச், மசூதி, குருத்வாரா என்று எல்லாவற்றின் முன்பாகவும் வைக்க வேண்டும். இப்படி பற்பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஆனால், திராவிட கட்சிகள், கட்சி தலைவர்கள், சித்தாந்திகள், அவ்வாறு செய்யவில்லை. ஒருதலைப் பட்சமாக, இந்து விரோதிகளாகத் தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆகவே, வெறும் வார்த்தைகாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது.
இந்துக்களை மட்டும் குறி வைப்பது செக்யூலரிஸம் அல்லது நாத்திகம் ஆகாது: எங்களைப் போன்ற ௬௦-௭௦ ஆட்களுக்கு விநாயகர் சிலையுடைத்து, ராமருக்கு செருப்பு மாலை போட்டது, தாலியறுத்தது, குல்லா போட்டு ஏகாதசி உண்ணா நோன்பை பழித்தது, துலுக்கன் கஞ்சியை நக்கிக் குடித்து அம்மனை பழித்தது, குங்குமத்தை ரத்தம் என்றது-துடைத்தழித்தது எல்லாமே இந்து விரோதம் தான். பூணூல் அறுத்தவன், குல்லாவை கழட்டி எரியவில்லை, கழுத்தில் இருக்கும் சிலுவையை அறுத்துப் போடவில்லை.உண்மையான செக்யூலரிஸமும், செக்யூலரிஸ நாத்திகமும், சமதர்ம பகுத்தறிவும் வேறு,திக-திமுக-பெரியாரிஸ இந்துவிரோதம், இந்துதூஷணம் -இந்துவேசம் வேறு.. மக்கள் அறிவார்கள்….திராவிடத்துவவாதிகள், பகுத்தறிவுவாதிகள், நாத்திக ஆரசியல்வாதிகள், கடவுள் மறுப்பு என்று இந்து கடவுளர்களைத் தான் மறுத்துள்ளனர், தோஷித்துள்ளனர். அதை மறக்கவோ- மறைக்கவோ முடியாது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதன் முதலாக பொதுக் குழுவில், இப்பிரச்சினை பேசப்பட்டது என்றால், தங்களது நிலை வெளிப்பட்டுவிட்டது. ஜனநாயக, தேர்தல் முறைப் போட்டிகளில் இந்துக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன, நசுக்கப் படுகின்ன்றன அன்று அறியப்படுகிறது. இதனால், கூட்டணி கணக்கில் காங்கிரஸ் போல, திமுகவும் இந்துத்துவ வேசத்தைப் போடலாம். தமிழக மக்கள் டேற்றுக் கொள்வார்களா என்று பார்க்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக, இம்முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது:
Karu temple – later removed
திக, திமுக, விநாயகர் சிலையுடைத்தவன், ராமருக்கு செருப்பு மாலை போட்டவன், … எல்லோரும்இந்து விரோதிகள் தான், சந்தேகமே இல்லை!
பூணூல் அறுத்த நீ, குல்லாவை கழட்டி எரிந்தாயா,கழுத்தில் இருக்கும் சிலுவையை அறுத்துப் போட்டாயா, பகுத்தறிவே, அண்ணாவே, தம்பியே? என்று கேள்விகள் கேட்டால் என்னாகும்? திருமூலர் பதில் சொல்வாரா?
உண்மையான செக்யூலரிஸமும், செக்யூலரிஸ நாத்திகமும், சமதர்ம பகுத்தறிவும் வேறு, உன்னுடையது இந்துவிரோதமே, இந்துதூஷணமே-துவேசமே…