இப்பொழுது 2021ல்பாஜகபுறநகர்மாவட்டஅலுவலகம்சூறையாடப்பட்டது (10-01-2021): இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மேலமடை போலீஸ் சிக்னல் அருகே உள்ள பாஜக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் 6 பேர் கொண்ட கும்பல் 10-01-2021, ஞாயிறு அன்று மாலை உள்ளே புகுந்து அங்குள்ள சேர், டேபிள்கள் மற்றும் பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் எல்.முருகன்ஆகியோரது புகைப் படங்களை அடித்து சேதப்படுத்தினர். மதுரை அண்ணா நகர் காவல்உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் நேரில் சென்று தாக்குதலின்போது அங்கிருந்த பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரனிடம் விசாரித்தனர். கட்சி அலுவலகம் மற்றும் சிவகங்கை சாலையில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியினர் கட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் செய்தனர். செய்தியாளர்களின் பலவேறு கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், ‘மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின் சில விஷமிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்[1], இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்[2].
முருகனை, ஆதிதிராவிடஆணையின்துணைத்தலைவராகஇருந்தாலும், பிஜேபிதலைவராகஇருப்பினும்,துலுக்கர்எதிர்ப்பதுஏன்?: இப்பொழுதைய அரசியல் சூழ்நிலையில், இக்கேள்வி முக்கியமாகிறது. முருகன் ஒரு எஸ்.சி என்று யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை. திருமா வளவன் போன்ற பிம்பத்தை உருவாக்க முடியவில்லை. இந்துத்துவவாதியாக மாறிவிட்டதால், அந்த ஜாதிய அடையாளம் போய்விட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்லது. அதனால் தான், மற்ற கட்சிகள் முருகனை தைரியமாக எதிர்க்கின்றன கூட்டணி என்ற வலைமற்றும் வளையத்திலிருந்து, அதிமுக லாவகமாக தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது எனலாம். சசிகலா வைத்து, அரசியல் செய்யலாம், ஆனால், ஊழல் என்பதை மறந்து செய்ய வேண்டும். அரசியலில், இதெல்லாம் சகஜமப்பா என்றால், அதிமுக ஒன்றாகலாம், பிஜேபியுடன் கூட்டு வைக்கலாம். அப்பொழுது, ஒழுக்கம் சுத்தம், தர்மம், நியாயம் என்றெல்லாம் பிஜேபி பேச முடியாது. பிஜேபி தனித்து நின்றாலும் யாருக்கும் லாபமில்லை. பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் இரண்டு மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ஆக, பிஜேபியுடன் கூட்டு வைக்கும் திராவிட கட்சி அத்தகைய பேரத்தில் தான் ஈடுபடும். அந்நிலையில், திராவிட கட்சிகள் தங்கள் பலம் பெருகுவதாக நினைத்துக் கொண்டால், தகவல் கிடைத்தால், தனித்து நிற்க திட்டம் போடலாம். ஆனால், 2024 வரை பிரச்சினை வரக்கூடாது. நவீன் பட்நாயக், மம்தா போன்ற வலுவுள்ள தலைவராக மாறினால் (தேர்தலில் அதிக இடங்களில் ஜெயித்தால்), அவ்வாறு இருக்கலாம்.
பிஜேபியின்கண்டுகொள்ளாமனோபாவம்– அரசியல்சமரசம்: பிஜேபி “வேல் யாத்திரை,” என்று ஆர்பாட்டம் செய்ததோடு சரி, பிறகு, அமைதியாகி விட்டார்கள். கிறிஸ்தவ பாதிரிகள், பிஜேபியில் சேர்ந்தார்கள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், அடுத்த நாள், ஆளுக்கு ஆள், மறுப்புத் தெரிவித்து, விலகி விட்டார்கள். அதிமுகவுடன், கூட்டணி கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சி-அதிகாரத்தை வைத்து, அப்படியே அமுக்கி விடலாம், என்ற மமதை தான் வெளிப்படுகிறது. முறையாக, தமிழகத்தில் நிலையாக, இந்த்துத்துவ சித்தாந்தத்துடன் நிலைக்க வேண்டும், மக்களை கவர்ந்து, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கே காணப்படுவதில்லை. அமீத் ஷா வருவார், எல்லாமே மாறிவிடும், இல்லை, சசிகலா வெளியே வந்தால், எல்லாம் சரியாகி விடும் போன்ற யேஷ்யங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இத்தகைய, கிறிஸ்தவ-துலுக்க திட்டங்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் போலும்.. இவர்களால் அத்தகைய மேடைகள் போட்டு, இந்து ஆதரவையும் அல்லது நாத்திக-கிறிஸ்தவ-துலுக்க எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை, அரசியல், கூட்டணி, பதவி ஆசை போன்றவற்றால் அடங்கி, சுருங்கிக் கிடக்கின்றனர். இந்துத்துவம், இந்துத்த்வவாதங்கள், இந்துத்துவவாதிகள் வாய்சொற்களில், சமூக ஊடகங்களில் வீராப்பு காட்டுவதோடு சரி. உருப்படியாக எதையும் செய்வதில்லைமரசியல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அரசியல் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் காட்டுவது என்ன?: பிஜேபி, தமிழகத்தில் நிலையான அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்றால், எல்லா விசயங்களையும் அலசிப் பார்க்க வேண்டும். இப்பிரச்சினையைப் பொறுத்த வரையில், “நம்ம ஊர் பொங்கல்” விசயத்திலும், ஏன் பிஜேபிக்கு எதிராக இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
ஆக, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[3] என்பதில், அரசியலையும் மீறிய செயல்திட்டம் இருப்பதை அறியலாம்.
முஸ்லிம்கள் / துலுக்கர் எதிர்ப்பது வேறு, இவ்வாறு மற்ற கட்சிகளும் சேர்ந்து எதிர்ப்பது வேறு.
மசூதி இருப்பதால், அத்தெரு வழியாகச் செல்லக் கூடாது என்பதும், துலுக்கரின் திட்டம் என்றே ஆகிறது. கலவரம் உண்டாக்க போட்ட திட்டம் தான்.
பொதுத் தெருக்களில் யாரும் நடக்கக் கூடாது, செல்லக் கூடாது என்பதே இருக்கும் பல சட்டப் பிரிவுகளை மீறும் குற்றமாகிறது. ஆனால், போலீஸார் அதனை கண்டுகொள்ளவில்லை. இங்கு போலீஸார் ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளனர்.[4]
பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பள்ளிப் பிள்ளைகள், ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்லும் வகையில் உள்ளது. ஏனெனில், துலுக்கரின் கலவர போக்கு தெரிந்த விசயமாகும்.
பிஜேபியும் புதிய-புதிய விதங்களில் தேர்தல் நேரங்களில் செய்து வருகின்றது. குறிப்பிட்ட சித்தாந்தம் இல்லாமல், எல்லா முறைகளையும் பின்பற்றி வருகிறது. சில நேரங்களில் செக்யூலரிஸம், பல நேரங்களில் சமத்துவம், மறுபடியும் கம்யூனலிஸம், இந்துத்துவம், மற்ற மதத்தினருடம் சமரசம் என்ற குழப்பவாத போக்குடன் இருக்கிறது. இதனால், தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாகிறது.
மற்ற திராவிட கட்சிகள், இதை விட மோசமான, குழப்பங்களை செய்தாலும், கண்டுகொள்வதில்லை, ஏனெனில், பார்ப்பனியம்-சமஸ்கிருதம்-இந்தி என்று எதர்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகி விடுகின்றன.
இப்பொழுது, அதிமுகவே வேறு விதமாக பேசி வருகிறது. அமித் ஷா முன்பு பேசியது மறந்து விட்டது போலாகி விட்டது.
இவையெல்லாம், பிஜேபிக்கு சாதகமாக இல்லை. இதனால் தான், சிறிய கட்சிகள், திருமா வளவன் போன்ற தலைவர்கள் பிஜேபியை தாக்க, மற்ற முறைகளை கையாளுகிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் பிஜேபிகாரர்கள் விழுகிறார்கள்.
தனித்துவத்தை நிலைநாட்டி, தனது பலத்தை மெய்ப்பித்தால் ஒழிய, மக்களின் நம்பிக்கையை எந்த கட்சியும் பெற முடியாது.
[3] Times of India, Muslims object to BJP’s Namma Ooru Pongal campaign at Thirupalai in Madurai, Devanathan Veerappan | TNN | Updated: Jan 10, 2021, 17:59 IST.
Tension prevailed in Thirupalai in Madurai city as a few Muslims from the area objected to the procession carried out by BJP as part of the party’s Namma Ooru Pongal campaign on Sunday. A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated. He was received by his partymen and was taken to the celebration venue in the morning. While crossing a mosque in Thirupalai, a few muslims gathered and objected to the loud music that was played during the procession. Tension escalated when someone threw footwear at the crowd. A car belonging to a BJP member was damaged. A team of policemen, who were posted for security reasons intervened and brought the situation under control.
[4] A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated.
மஹாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தேவை, ஆனால், தமிழக-விசுவாசிகளுக்கு வேண்டாம்! (1)
This photo is of an Australian artist who dressed up as Gandhi in 2012 for charity show in Sydney.
காந்தி பிறந்த நாள் அன்று காந்தி தூஷணங்கள்: வழக்கம் போல, அக்டோபர் 2, 2020 மஹாத்மா காந்தி ஜெயந்தி என்றதும், சமூகவலைதளங்களில், காவிகள், இந்து போராளிகள், இந்துத்துவ வாதிகள், கோட்சே பக்தர்கள் என்று கூறிக் கொண்டு, பிரகடனப் படுத்திக் கொண்டு, பலவித வகையறாக்கள், தூஷணத்தை ஆரம்பித்து விட்டன. வழக்கம் போல, பொய்யான, போடோ-ஷாப் செய்த புகைப்படங்களை வைத்து, அத்தகைய வெறுப்புப் பிரச்சாரம் துவங்கியது. “காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்,” என்று ஒருவர் ஆரம்பித்தார்[1]. உடனே அதை வைத்துக் கொண்டே, ஒரே கலாட்டா செய்தனர்[2]. “தலைப்பே விஷமத் தனமானது. இதெல்லாம் தெரிந்த விசயங்கள் தான். காந்தியின் அதிகார வெப்சைட்டிலேயே அத்தகைய புத்தகங்கள் உள்ளன, டவுன்லோன் செய்து கொள்ளலாம். அதை தமிழில் போட்டதனால், ஏதோ கண்டு பிடித்து விட்டது போல பிரமிப்பை ஏற்படுத்துவது முட்டாள் தனம். மேலும், மற்ற தலைவர்கள் காந்தி போல இவ்வாறு பதிவு செய்ய தைரியம் உள்ளதா? விவரங்கள் தாராளமாக உள்ளன. ஆகவே, ஒருவரை தூஷிக்க வேண்டும் என்று தலைப்பிட்டு எழுதுவது சரியில்லை!,” இப்படி நான் பதில் பதிவு செய்த போது, அந்த கோஷ்டிகள் என் மீது பாய்ந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எதிரும்-புதிருமாக இருக்கும் கோஷ்டிகள் தான், இவ்விசயத்தில் ஒரே மாதிரி தூஷிக்கின்றன[3]. இவை இந்து-ஆதரவு மற்றும் இந்து-விரோத கும்பல்களாகவும் இருக்கின்றன[4]. இனி, வீ.சண்முகநாதன், முன்னாள் மேகாலயா கவர்னர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் அவர்களின் கட்டுரையைப் பார்ப்போம்.
இப்போதும்தேவைகாந்தி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன், “இப்போதும் தேவை காந்தி,” என்ற தலைப்பில், இவ்வாறு எழுதியுள்ளார்[5], ‘மஹாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, 1915ம் ஆண்டு திரும்பினார். குஜராத்தில், சபர்மதி என்ற இடத்தில் ஆசிரமத்தை நிறுவினார். எளிய இயற்கை வாழ்வை மேற்கொண்டார். மானுடர்களுக்குள் பேதம் இல்லாத வாழ்வை நடைமுறைப்படுத்த முயன்றார். கடுமையான விரதங்கள் மூலம் சுய கட்டுப்பாடுடன் வாழ்ந்தார். பெருந்தன்மையுடனும், பொறுமையுடனும், அர்ப்பணிப்பு மனத்துடனும், தொலைநோக்குப் பார்வையுடனும், கருணையுடனும், அன்புடனும், எளிமையுடனும் மக்களை அணுகினார்.
சத்யாகிரஹம், சம்பாரண்இயக்கம்[6]: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், கடந்த, 1917ம் ஆண்டு, பீஹாரில் சம்பராண் மாவட்ட விவசாயிகளின் நிலை, காந்தியின் கவனத்துக்கு வந்தது. அவுரியில் துவங்கிய அறப்போர் – சம்பராண் மாவட்டத்தில், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான, அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பயிர்களைப் பயிரிட முடியவில்லை. பிரிட்டிஷ் அரசால் அவுரி முதலான பணப்பயிர்களை பயிரிடக் கட்டாயப் படுத்தப்பட்டனர். இதனால் அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை; பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மேலும் அவுரிப் பயிரை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையாளர்களுக்கு விற்க, விவசாயிகள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். விவசாயிகளின் துன்பங்களை பொருட்படுத்தாத காலனி அரசு, அவர்கள் விற்கும் அவுரி மீது மேலும் பல வரிகளை விதித்தது. விவசாயிகள் மனம் உடைந்து காணப்பட்டனர்.இதை அறிந்த உடனே, ராஜேந்திர பிரசாத், பிரஜ் கிஷோர், நாராயண சின்ஹா போன்ற வழக்கறிஞர்களுடன் சம்பராண் சென்ற காந்தி, சம்பராண் போராட்டத்தை, வரி கொடா இயக்கமாக மாற்றி அமைத்தார். சம்பராணில் ஆசிரமம் ஒன்றை நிறுவிய காந்தி, அப்பகுதியில் இருந்த கிராமங்களுக்கு சென்று, மக்களின் குறைகளைக் கேட்டார்.
பஞ்சமும், வரிகொடாஇயக்கமும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், அப்பகுதி மக்களை, அரசுக்கு வரி கொடுக்காமல், தங்கள் எதிர்ப்பை அறவழியில் காட்டுமாறு ஊக்குவித்தார். மேலும் அவ்வூரின் பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும், சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். இதனால் காந்தி மீது நம்பிக்கை கொண்ட மக்கள், அவர் வழிகாட்டுதலின்படி, வரி கொடுக்க மறுத்தனர். மக்களிடையே கலகத்தைத் துாண்டினார் என்று குற்றம் சாட்டி, காந்தியை சிறையில் அடைத்தது, பிரிட்டீஷ் அரசு. ஆனால், வரி கொடாப் போராட்டம் மேலும் வலுப் பெற்றதால், அவர் விடுவிக்கப்பட்டார். போராட்டக்காரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பண்ணையாளர்கள், விவசாயிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி, பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வெற்றியின் போது தான், காந்தி முதன் முதலில், ‘பாபு’ என்று அழைக்கப்பட்டார். சம்பராண் போராட்டத்தில் இருந்த நேர்மையும், துணிவும், எளிமையும் அவரை தேசம் முழுதும் ஒரு புதிய சக்தியாக அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுதும் ரயிலில், அதுவும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், மெலிந்த உடலுடன் வெளியே வந்து வாசலில் நிற்பார். கருணை மிக்க கண்கள். ஒரு பாவமும் அரியாத, கள்ளங் கபடமற்ற சிரிப்பு. மக்களை நோக்கிக் கும்பிடுவார்.இந்தத் தோற்றமே இந்தியா முழுதும் பரவியது.
காந்தி ஏழைகளுக்காக வாழ்ந்தார்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், காந்தி, வசதிகளை எல்லாம் துறந்தார். ஏழைகளின் நலனுக்காகவே வாழ்ந்தார். அந்தக் கருத்தே இந்தியாவை, காந்த சக்தி போல் கவர்ந்து இழுத்தது. காந்தியின் போராட்டம், ஒரே சமயம் சத்யாகிரஹமாகவும், சுய சீர்திருத்தமாகவும் அமைந்திருந்தது.காந்தியப் போராட்டங்கள், கோடான கோடி மக்களை ஒரு பொது இடத்துக்கு கொண்டு வந்தது. ஜாதி, மொழி, மதப் பாகுபாடுகள் கொண்ட மக்களிடையே பரஸ்பர புரிதலும், அறிமுகமும், நட்பும் மலர்ந்தது. காந்தி, வேறுபாடுகளைப் போக்கி, அனைவரிடமும் சமரசப் போக்கை ஏற்படுத்தினார். ஓரளவு இளமையில் ஆடம்பர வாழ்க்கை முறையில் வளர்ந்திருந்தாலும், பிரிட்டிஷ் சட்டம் பயின்றிருந்தாலும், அவர் தன்னை, ஏழை மக்களோடு அடையாளப்படுத்திக் கொண்டார்; அவர்களிடம் இரக்கம் கொண்டார். அவர்களைப் போலவே ஆடை அணிந்தார். 1917க்குப் பின், மண் குடிசையில் வாழ்ந்தார். ஒடுக்கப்பட்ட, வறுமையில் வாடும் மக்கள் மீது, காந்தி கருணை காட்டி வந்தார். மிகச் சிறிய பொருட்களை, மிகப்பெரிய அரசியலுக்கு காந்தி பயன்படுத்தினார். சிறிய கைராட்டை மூலம் சுதந்திரம் அடைய முடியும் என்றார். அதில் சுயசார்பு, கூட்டுச் செயல்பாடு, தேசிய எழுச்சி அடங்கியுள்ளது என்று கூறினார்.ரவுலட் சட்டம் மற்றும் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு எதிராக, ஒத்துழையாமை இயக்கத்தை, 1922ல், காந்தி துவக்கினார். அன்னியத் துணிகளை பகிஷ்கரிக்கும் போராட்டமும் காட்டுத் தீ போல பரவியது. காந்தி நடத்திய இந்தப் போராட்டம், ஆங்கில அரசுக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.கடந்த, 1930ல், பிரிட்டிஷ் அரசு, மக்கள் உபயோகிக்கும் உப்புக்கும் வரி விதித்தது. இதை ஏற்க மறுத்த காந்தி, ‘எங்கள் சொந்த பூமியில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா…’ என்று கூறி, சத்யாகிரஹ முறையில் எதிர்த்துப் போராட அறைகூவல் விடுத்தார்.
உப்புசத்யாகிரஹம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், அதன்படி, 1930 மார்ச், 2ல், ஆமதாபாதிலிருந்து, 300 கி.மீ.,யில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். 23 நாள் பயணத்திற்குப் பின் தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்புக் காய்ச்சி, ஆங்கில சட்டத்திற்கு எதிராக வினியோகித்தார். இந்த நிகழ்வு, தமிழகத்தின் வேதாரண்யம் உட்பட, இந்தியா எங்கும் பல இடங்களில் பரவியது; போராட்டம் தீவிரம் அடைந்தது. காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை ஆங்கில அரசு கைது செய்து, சிறையில் அடைத்தது. ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல், காந்தியுடன் பேச்சு நடத்தி, உப்பு வரியை நீக்கியது.கடந்த, 1942 ஆகஸ்ட், 8ல், ஆங்கில அரசுக்கு எதிராக, ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவித்தார். ஆங்கில ஆட்சிக்கு எதிராக, நம் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்யாகிரஹம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என, பல போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தினார். எல்லாப் போராட்டங்களிலும் அஹிம்சை எனும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தைக் கடைப்பிடித்தார்.
சிறையில்பெண்கள்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் சண்முகநாதன் தொடர்கிறார், காந்தியை நம்பி லட்சக்கணக்கில் எளிய நடுத்தர வர்க்க மக்கள், அலை அலையாக ஆர்த்தெழுந்தனர். லட்சக்கணக்கான பெண்கள் சிறைக்குச் சென்றனர். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்கள், காந்தியின் அழைப்பிற்காக வீதிக்கு வந்து போராடினர். உயர்ந்த ஜாதி உணர்வுடன் வாழ்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளுக்குச் சென்று வாழ்ந்தனர்; அவர்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.காந்தியின் மன உறுதியையும், அஹிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆகஸ்ட், 15ல், இந்தியா சுதந்திரம் பெற்றது. நம் நாட்டிற்காக தன் உயிரையும் காணிக்கையாக்கிய காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள், உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாச் சுவடுகள்.நம் தமிழகத்து பெருந்தலைவர் காமராஜர், காந்தியத்தைக் கடைப்பிடித்தவர். எளிமையாக, நேர்மையாக, தன்னலமற்ற தியாக உணர்வோடு கடைசி வரை வாழ்ந்தவர். அவர், காந்தி பிறந்த நாளில் கண் மூடினார். காந்தி, காமராஜருக்கு வழிகாட்டிய பெருந்தகை.
2006-2015 – அரசியலாக்கப்பட்டஅர்ச்சகர்பயிற்சி, நியமனம்முதலியன: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது[1]. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன[2]. அதில் 206 பேர் பயிற்சி பெற்றார்கள். இதனிடையே அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, படித்து முடித்த மாணவர்களை அர்ச்சகராகப் பணியமர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது[3]. 2015-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அந்த அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும்கூட பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை[4]. திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத கட்சிகள், அமைப்புகள் முதலியவை, இப்பிரச்சினையில் நுழைந்து, அரசியலாக்கின. கம்யூனிஸ, முஸ்லிம், கிருத்துவ அமைப்புகளும் இதில் மூக்கை நுழைத்துக் குழப்பின. போதாகுறைக்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், பெரியார் சிலைக்கு மாலை போடுதல் போன்ற காரியங்களையும் செய்தனர்.
ஜூலை 2018ல்முதல்அர்ச்சகர்நியமனம்: 2018ல் இந்த உத்தரவு மெய்ப்பிக்கும் வகையில், மதுரையில் பிராமணர் அல்லாத ஒருவர் -மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்[5]. அழகர்கோவிலின் உப-கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், அர்ச்சகராக அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். நேர்முகத் தேர்வின் போது, மந்திரங்களை மிகச் சரியாக உச்சரித்ததால், அவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது[6]. அதாவது, எந்த மந்திரங்கள், மொழி எல்லாம் சொல்லப் படவில்லை. ஆனால் இத்தகைய நடைமுறை பிரச்சினைகள் எழும் என்று தெரிகிறது. பயிற்சி எனும் போது, படிப்பதால் மட்டும் எல்லா கிரியைகள், முறைகள் எல்லாம் அத்துப்படியாக வந்துவிடுமா என்று தெரியவில்லை. மேலும் பிராமணர் அல்லாதவர் என்ற பிரச்சினை ஏன் வருகிறது என்று தெரியவில்லை. சிவாச்சாரியார்கள் எல்லொரும் பிராமணர்களா என்று சொல்ல முடியாது[7]. ஆகவே, இவ்விசயங்களில் ஊடகங்கள் அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லது[8].
ஜூலை 2020ல்இரண்டாவதுஅர்ச்சகர்நியமனம்: இந்த நிலையில் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற, மதுரை அர்ச்சகர் பாடசாலை மாணவர் தியாகராஜன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்[9]. இதனை தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது[10]. பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன[11]. “தமிழகத்தில்மேலும்ஒருபிராமணர்அல்லாதவர்அர்ச்சகராகநியமனம்”, என்ற தலைப்பில் செய்திகள்[12]. உண்மையில் அவ்வாறில்லை. ஏற்கெனவே பல கோவில்களில் பிராமணர் அல்லாதவர் பூஜாரியாக இருந்து வருகின்றனர். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இத்தகைய நியமனங்கள் நடப்பது போலிருக்கிறது. கருணாநிதியே, இப்பிரச்சினையை தேர்தலுக்காக ஆரம்பித்தார். 2018, 2020 ஜூலை-ஆகஸ்ட் தேர்தல் காலங்களுக்கு நெருங்கியுள்ளதை கவனிக்கலாம்.
அர்ச்சகர்என்பதுஅரசுப்பணி. அனைத்துஅரசுப்பணிகளும்உரியநடைமுறைகளைப்பின்பற்றியேநியமிக்கப்படவேண்டும்: இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறியதாவது: “பயிற்சிபெற்றமாணவர்தியாகராஜன்உரியகல்வித்தகுதி, முறையானநேர்முகத்தேர்வுமூலம்அர்ச்சகராகப்பணிநியமனம்செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்குமுன்பு, மதுரைபுதூர்அய்யப்பன்கோயிலில்மாரிச்சாமிஎன்றஇளைஞருக்குப்பணிவழங்கப்பட்டது. இப்படிஇதுவரையில்பயிற்சிபெற்றவர்களில்மொத்தமே 2 பேருக்குத்தான்பணிகிடைத்திருக்கிறது. இவர்களைப்போன்றேதிறன்படைத்தமற்றமாணவர்களுக்குஇதுவரையில்ஆகமக்கோயில்களில்பணிநியமனம்வழங்கப்படவில்லை. குறிப்பாக, மதுரைமீனாட்சியம்மன், ஸ்ரீரங்கம்ரங்கநாதர், மயிலைகபாலீஸ்வரர்உள்ளிட்டமுக்கியக்கோயில்களில்பணிநியமனமுறைரகசியமாகவேஇருக்கிறது. அர்ச்சகர்என்பதுஅரசுப்பணி. அனைத்துஅரசுப்பணிகளும்உரியநடைமுறைகளைப்பின்பற்றியேநியமிக்கப்படவேண்டும். ஆனால், அரசியல்அமைப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத்தீர்ப்பும்செல்லாதஇடமாகநம்முடையஆகமக்கோயில்கள்இருக்கின்றன. இந்துமதத்தில்அனைவரும்சமம். பிறப்பால்உயர்வுதாழ்வுஇல்லை. அதையும்மீறிக்கோயில்கருவறையில்நுழைவதற்குத்தடைஇருக்கக்கூடாதுஎன்பதற்காகத்தான்தமிழகஅரசுஅனைத்துசாதியினரும்அர்ச்சகராகலாம்என்றஆணையைப்பிறப்பித்தது. அந்தஆணைநியாயமானதேஎன்றுஉச்சநீதிமன்றமேஉத்தரவிட்டபின்னரும்கூட, பிராமணர்அல்லாதஇளைஞர்களைப்பணியமர்த்தஅரசுதயங்குகிறது”.
இதுவேலைவாய்ப்புபற்றியபிரச்சினைமட்டுமல்ல. சமத்துவம், சமவாய்ப்பு, சமூகநீதி, மனிதமாண்புகாத்தல்போன்றஅடிப்படைஉரிமைகள்தொடர்பானபிரச்சினை: “பயிற்சிமுடித்த 206 பேரில்வெறும் 2 பேரைமட்டும், அய்யப்பன், பிள்ளையார்போன்றசிறுகோயில்களுக்குஅர்ச்சகர்களாகஅரசுநியமித்திருக்கிறது. இதுவெறுமனேவேலைவாய்ப்புபற்றியபிரச்சினைமட்டுமல்ல. இதுஅரசியல்அமைப்புச்சட்டம்தந்துள்ள, குடிமக்கள்அனைவருக்கும்சமத்துவம், சமவாய்ப்பு, சமூகநீதி, மனிதமாண்புகாத்தல்போன்றஅடிப்படைஉரிமைகள்தொடர்பானபிரச்சினை. எனவே, எஞ்சியுள்ள 204 மாணவர்களுக்கும்அரசுஉடனடியாகப்பணிவழங்கவேண்டும். மூடப்பட்டசைவ, வைணவஅர்ச்சகர்பயிற்சிப்பள்ளிகளைமீண்டும்திறந்துமாணவர்களுக்குப்பயிற்சிஅளிக்கவேண்டும். பெண்களையும்அர்ச்சகராக்கவேண்டும்என்றுவலியுறுத்துகிறோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர். இத்தகைய பேச்சு, தோரணை எல்லாம், ஏதோ, இவர்கள் எல்லோரும், இந்துமதத்திற்கு தொண்டு செய்ததது போலவும், கோவில்களைக் காத்தது போலவும், கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகளைத் தடுதத்து போலவும், இருக்கிறது. திராவிடத்துவ வாதிகள், அத்தனை அக்கரையுடன் செயல் பட்டிருந்தால், இத்தனை கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகள், வழக்குகள் முதலியவை ஏற்பட்டிருக்காதே? நாளைக்கு, நாத்திகன், இந்துவிரோதி, ஏன் இந்து-அல்லாதவன் பயிற்சி பெற்று, பரீட்சை பாஸாகி, சான்றிதழ் பெற்றால், வேலை என்று வந்துவிட முடியுமா? இப்பொழுது, பிஜேபியினால், இந்துத்துவ அரசியலுக்கும் திராவிடக் கட்சிகள் தயாராகி வருகின்றன. ராகுல் காந்தி மாதிரி, ஸ்டாலின் குங்குமம் வைத்துக் கொண்டால் கதை முடிந்தது. ஏற்கெனவே ஆயிரம் விளக்குத் தொகுதியில் அதையெல்லாம் செய்தவர் தான். இப்பொழுது மறைத்து விட்டார்கள். துர்காவை வைத்து பிரச்சாரமும் செய்யலாம்!
1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?
1960களிலிருந்துதலைவர்களைப்போற்றும்திராவிடத்துவபக்தர்களின்நிலை: 1960களிலிருந்து, சுவரொட்டிகளுக்கே மாலை போடுவது, பூசூடுவது, துணி/துண்டு அணிவிப்பது, அலங்காரம் செய்வது போன்றவை சாதாரணமான விசயங்களாக இருந்தது. குடித்து கலாட்டா செய்பவர்கள் அவ்வாறு செய்வர். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தமாஷாகப் பார்ப்பர், ரசிப்பர், சென்றுவிடுவர். பூ விற்பவர்கள், விற்காமல் மீந்து போன, வாடிப்போன, கட்டியப் பூக்களை, வால்போஸ்டர்களுக்கு அணிவித்து செல்வர். பெரும் பாலும் ரிக்சாகாரர்களும் அவ்வாறு செய்வது உண்டு. அப்பொழுதெல்லாம், படங்களுக்கு மாலை போடுவது, பூசூடுவது, சொரிவது என்றால், இறந்தவர்களுக்குத் தான் செய்வது வழக்கம். ஆனால், அவர்களுக்கு ஈவேரா, அண்ணா என்றால் கடவுள் போன்றது தான். அந்த அளவுக்கு பக்தி, கும்பிடவும் செய்தார்கள். கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்ததும் உண்டு. அதனால், உயிரோடு இருப்பவர்களுக்கு செய்யாதே என்று கூட சொல்வது உண்டு. ஆனால் குடிகாரர்கள், ரிக்சாகாரர்களிடம் அந்த அறிவுரை செல்லாது. “டேய், சோமாறி, என்தலவனுக்குபோடுறேன், கஸ்மாலம், நீயாருஎன்னகேட்க……..”, என்று, அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்! இப்பொழுது, 2020களில் சிலைக்களுக்கு அவ்வாறு மரியாதை செய்வதில், திராவிடத்துவ ரீதியில், எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை,
29-07-2020 – அண்ணாசிலைக்குஅவமதிப்புசெய்தது: “கன்னியாகுமரிமாவட்டம்குழித்துறைசந்திப்புஅருகேஅண்ணாசிலைஉள்ளது. இந்தசிலைஉள்ளபீடத்தின்மீதுநள்ளிரவில்யாரோகாவித்துணியைப்போட்டுச்சென்றுள்ளனர்[1]. மேலும், அருகேகுப்பைகளும்கொட்டப்பட்டிருந்தன[2].மர்மநபர்கள்சிலர்காவிகொடிகட்டியசம்பவம்பெரும்பரப்பரப்பைஏற்படுத்தியது. இதற்குதிமுகதலைவர்ஸ்டாலின்உள்ளிட்டபல்வேறுகட்சித்தலைவர்கள்கண்டனம்தெரிவித்துள்ளனர்”, என்று எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்து விட்டன. ஆனால், யாரும் காரணம் என்ன என்று அலசிப் பார்க்கவில்லை. காவி என்றதும் குதிக்கின்றனர் என்பது தான் தெரிகிறது. அதாவது, இவர்களே, அந்நிறத்தைக் கண்டு திகைக்கின்றனர் அல்லது முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று தெரிகிறது. இதுவரை பார்த்ததில், குடித்தவன், மனநிலை சரியில்லாதவன் போன்றோர் தான் அவ்வாறு செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் திமுகக்காரனே செய்துள்ளான். இப்பொழுது கூட, பிரச்சினை செய்ய, வேண்டுமென்றே, அத்தகைய ஆட்களைத் தூண்டி விட்டு செய்திருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், உண்மையான இந்து, இந்துத்துவவாதி அவ்வாறு எல்லாம் செய்து இழிவு படுத்த மாட்டான்.
சட்டம்ஒழுங்குமற்றும்சமூகஒற்றுமையைசீர்குலைப்பதுபோன்றசெயல்களில்ஈடுபடுபவர்கள்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கப்படும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது[4];-“……சட்டம்ஒழுங்குமற்றும்சமூகஒற்றுமையைசீர்குலைப்பதுபோன்றசெயல்களில்ஈடுபடுபவர்கள்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கப்படும்[5].……மேலும்பொதுவாழ்வில்ஈடுபட்டுசமூகத்திற்காகபாடுபட்டதலைவர்களைஅவமதிக்கும்வகையில், அவர்களின்சிலைகளைகளங்கப்படுத்துவது, சமூகஒற்றுமையைசீர்குலைப்பதுபோன்றசெயல்களில்ஈடுபடும்விஷமிகள்யாராகஇருந்தாலும்அவர்கள்மீதுஅம்மாவின்அரசுசட்டப்படிகடுமையானநடவடிக்கையைஎடுக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்[6]. இப்படி அறிக்கை விடுவதற்கு என்றே தயாராக இருப்பது போல, அரசியல் தலைவர்கள் அதிரடியாக அறிக்கைகள் விட்டுள்ளனர்[7]. “சட்டம்ஒழுங்குமற்றும்சமூகஒற்றுமையைசீர்குலைப்பதுபோன்றசெயல்களில்ஈடுபடுபவர்கள்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கப்படும்,” எனும்போது[8], அந்த அளவுக்கு என்னவாகி விட்டது என்று தெரியவில்லை. இந்துக்களை, இந்து கடவுளர்களை தினம்-தினம் திகவினர், திராவிடத்துவப் போர்வையில் பலர் சமூக ஊடகங்களில் செய்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. வீரமணி, “விடுதலையில்” செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் மீது, கடந்த 70 ஆண்டுகளாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான், அத்த்கைய குற்றங்கள், சட்டமீறல்கள் மறுமடி-மறுபடி நடந்து கொண்டிருக்கின்றன.
திமுகபோராட்டம், போலீஸார்சமரசம்: தி.மு.க.வினர் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, அண்ணா சிலையை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது[9]. உடனே போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைதம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே போலீசார், காவி கொடி, பல்பு மாலையை அகற்றினர்[10]. சிசிடிவி மூலம் அவ்வாறு செய்தவர் யார் என்று கண்டறிந்தனர், விசாரித்ததில், அவர் ஒரு மனநோயாளி என்று தெரிய வந்தது[11]. கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்[12].
குற்றவாளிகள்யாராகஇருந்தாலும்கடும்நடவடிக்கைஎடுக்கப்படும்: இப்பொழுது, மனநிலை சரியில்லாதவர்கள், கிருக்குகள், பைத்தியங்கள் முதலிவர்களின் மீது என்ன கடும் நடவடிக்கை எடுக்க முடியும்? குண்டர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து, சிறைகளில் அடைப்பார்களா? செக்யூலரிஸத் தனமாக, ஒரு சித்தாந்தவாதியைக் கைது செய்ய வேண்டும் என்றால், மாற்று சித்தாந்தவாதி ஒருவனை கைது செய்யவேண்டும் என்ற ரீதியில் தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. “அடுத்தவர்களின் மனம் புண்படுவது,” என்றால், திராவிடத்துவவாதிகளுக்கு, பெரியாரிஸ்டுகளுக்கு, நாத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு எந்த ஆர்பாட்டம் எல்லாம்? திராவிட நாத்திகம், திராவிடத்துவ இந்துவிரோதத் தனம், செக்யூலரிஸ இந்து தூஷணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு இந்துக்களை ஏமாற்ற முடியாது.
கருப்பா, சிவப்பா, காவியா, என்றஅலர்ஜிஏன்வந்தது?: இதுவரை 60-40 ஆண்டுகளாப் பார்க்கும் பொழுது, ஈவேரா-அண்ணா சிலைகளுக்கு அமோகமாக மாலைகள் போட்டு, மலர் தூவி, படங்களை அலங்கரித்து, பூஜை நடத்துவது போன்றே பெரிய-அரசியல்வாதிகள், பகுத்தறிவு பகலவர்கள், நத்திக சிரோமணிகள், திராவிடத்துவ வித்தகர்கள் செய்து வந்துள்ளனர். அம்மாலைகளில் லபலவித நிறங்கள் இருந்துள்ளன, இருக்கின்றன. அங்கு, “கருப்பு தான் எனக்குப் பிடித்த கலர்”, என்றெல்லாம் சொல்லவில்லை. ஆரஞ்சு / காவி நிற சாமந்தி பூமாலைகள் எல்லாம் போட்டு பூஜித்துள்ளனர். மக்களும் நேரிலும், டிவியிலும், இப்பொழுது மொபைல் போனிலும் நன்றாகவே பார்த்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ அடிபொடிகள், பெரியாரிஸ பக்தர்கள், அவரவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப, என்ன கிடைக்கிறதோ, அவற்றை வைத்துக் கொண்டு, பக்தியுடன், சிரத்தையுடன், மாலையாகக் கட்டி, மாலை போடுகிறார்கள் போலும். இதில், இப்பொழுதுள்ள நான்காம்-ஐந்தாம் சந்ததியினர் கோபித்துக் கொளவது வேடிக்கையாக இருக்கிறது.
மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:
மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!
வேதபிரகாஷ்
13-07-2019
வேண்டியநண்பர்கள்இப்படிகருத்தைத்தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:
பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.
ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.
மாரிதாஸ்தாக்குதலுக்கும், திக–திமுக–கம்யூனிஸ்டுகள்தாக்குதல்களுக்கும்என்னசம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்துமக்கள்எங்கள்மக்கள்அதில்எந்தசிக்கலும்இல்லை, திராவிடம்என்றபோர்வாளைஎடுப்போம், பார்ப்பனீயத்தைவேருடன்அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?
மாரிதாஸ்தாக்குதலுக்கும், பார்ப்பன் – பிராமணதாக்குதலுக்கும்என்னசம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?
1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
1940களில் பிராமண எதிர்ப்பாகி,
1950களில் பார்ப்பன துவேசமாகி,
1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.
ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].
ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].
எண்
சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர்
வயது
ரிக் வேத மந்திரத்தின் பொருள்
Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D
1
குழந்தை
0 முதல் 4 வரை
சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
In charge of Pubarche, appearance of pubic hair
2
பேதை.
5 முதல் 8 வயது
3
பெதும்பை
9 முதல் 10 வயது வரை
விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.
ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
திகவினர் போலீஸைக் குற்றஞ்சாட்டுவது: தேர்தல் நேரத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டுவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முயன்றும், அது அவர்களுக்கு கிஞ்சிற்றும் பயன்தரவில்லை என்ற எரிச்சல் அவர்களுக்கு இருந்துவந்தது. எனவே தான் கலவரம் செய்து, அதனை விளம்பரப்படுத்திடும் நோக்கில் இந்துமுன்னணி காலிகள் திட்டமிட்டு இத்தகைய செயலில் இறங்கியுள்ளனர். இதற்கு காவல்துறையும் உடந்தை என்று தெரியவருகிறது. வன்முறையைத் தூண்டிவிட தொடர்ந்து பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் முயன்று வந்த நிலையில், அதைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையமும், காவல்துறையும், இந்து முன்னணியினர் கலவரம் செய்யும் நோக்கில் திட்டமிட்டு கூட்டத்திற்கு வந்திருப்பதைக் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிந்தும் வேடிக்கை பார்த்தது, அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்றே எண்ண வேண்டியுள்ளது[1].
பொதுமக்கள்மத்தியில்நம்பகத்தன்மையைஇழக்கச்செய்யும் – திகவின் அச்சம்[2]: வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரும், தாக்குதலுக்கு ஆளான திராவிடர் கழகத் தோழர்களும், காவல்துறையின் பார்வையில் ஒரே கண்ணோட்டம் என்பது காவல்துறையைப்பற்றி பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் கழகத்துப் பயணம் நின்றுவிடாது என்பதைக் கழகத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். காவல்துறையை நம்பியிராமல் நமது கழகத் தோழர்களே பாதுகாப்பாக இருந்து, சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுவார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் திசை திருப்பும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறது. கவனச் சிதைவுக்கு ஆளாகாமல் கட்டுப் பாட்டுடன் நமது களப்பணி தொடரட்டும்!,” என்று விடுதலை முடித்தது[3].
இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்[5]. கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை[6]. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல. மேலும் இதுவரை 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு எனக்கு தெரிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இந்த மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[7].
இந்துக்கள்தொடர்ந்துதாக்கப்படுவதுசகிப்புத் தன்மையினைக் காட்டுகிறதா?: சகிப்புத்தன்மை என்றெல்லாம் அதிகமாகவே பேசப் பட்டது, ஆனால், இப்பொழுது அடங்கி விட்டது. உண்மையில் இந்துக்களிடம் தான் சகிப்புத் தன்மை அதிகமாகவே உள்ளது என்பது, திகவினர் விசயத்திலேயே அறிந்து கொள்ளலாம். கடந்த 70 ஆண்டிகளில், முதன்முதலில், திகவினரை நம்பிக்கையாள்ர்கள் தட்டிக் கேட்டிருக்கின்றனர் என்பதை காணமுடிகின்றது. 1960-70களில் திகவினர், தெருக்களில் அடாவடி செய்து கொண்டிருந்தனர். யாரும் ஒன்று பேசமுடியாத நிலையில் நடத்துக் கொண்டனர். தெருக்களில் நடந்து சென்ற பெண்களைப் பார்த்து இழிவாக பேசியுள்ளனர். பதிலுக்குப் பார்த்தாலே அடித்தனர். குடுமி வைத்து நடந்து சென்றவர்களைத் தாக்கியுள்ளனர். கணபதி போன்ற, “தி இந்து” நிருபரைத் தாக்கி, பூணூலை அறுத்துள்ளனர். இத்தகைய பூணூல் அறுப்பு, இன்று வரை தொடர்ந்து நடக்கிறது. அதாவது, ஓரே குற்றம் மறுபடி-மறுபடி செய்யப் படுகிறது, ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபடுகிறனரா இல்லையா என்று தெரியவில்லை.
2007ல் திராவிடத்துவ அரசியல்வாதிகள் பிஜேபி கட்சி பெண்களை மோசமாக நடத்தியது: 2007ல் திக-திமுகவினர் பேரூந்தில் வந்து, தி.நகர் அலுவலகதைத் தாக்கினர். பெண்கள் என்றும் பாராமல், கெட்ட வார்த்தைகள் பேசி, திட்டினர், மிரட்டினர். பிஜேபி பெண்களையே இப்படித்தான் நடத்தினர்! அப்பெண்களின் முகத்தை, கண்களைப் பாருங்கள், எந்த அளவிற்கு அவர்கள் பயமுருத்தப் பட்டிருக்கிறார்கள் என்று! இன்று இவர்கள் எல்லோரும்தான், பெண்களைக் காப்பாறுவது போல நடிக்கிறார்கள். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ஸ்டாலின் இளம் வயதில் நண்பர்களுடன் சென்று கலாட்டா செய்த செய்திகளும் வந்துள்ளன.
அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான்செய்வான்: இந்துக்களை ஆரம்பித்திலிருந்து, அடக்கியாண்டு வந்துள்ளனர், பயமுருத்தி வந்துள்ளனர். அதனால், நமக்கேன் வம்பு, என்று மௌனமாக இருந்து விட்டனர். 1980களில் செக்யூலரிஸம் போன்ற விவாதங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரமித்தன. ஷா பானு வழக்கு போன்றவை விவாதிகப் பட்டபோது, துலுக்கருக்கு, அரசாங்கம் அதிக அளவுக்கு, சலுகைகள் கொடுப்பது, தாஜா செய்வது, போன்ற விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. அடிமை கூட, அடித்துக் கொண்டே இருந்தால், வலிக்காக, தடுக்கக் கையைத் தூக்கத்தான் செய்வான். அவ்வாறிருக்கும் போது, தமிழகத்தில், தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்துக்கள் தூஷிக்கப் பட்டு வந்துள்ளனர். திக-திமுக இந்து பழிப்பு, தூஷண காரியங்களில், கம்யூனிஸ, மகஇக போன்ற வகையறாக்களும் சேர்ந்து விட்டன. கருப்புச் சட்டை அணிந்து, இவையெல்லாம் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிரிக்கின்றன. இன்று மோடி-எதிர்ப்பு முகமூடி அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருகின்றனர். கிரிக்கெட்டைத் தாக்கியபோதும்,இவர்களது சுயரூபம் வெளிப்பட்டது, இப்பொழுதும், போலி செக்யூலரிஸத்தில் முகமூடிகிழிந்து விட்டது.
இந்துகடவுள்இல்லை, மற்றகடவுகளர்இருக்கின்றனர்என்றபொய்யானகோட்பாட்டைஉருவாக்கியது: தமிழகத்தில் ஏதோ நாத்திகம் என்றால் இந்துமத எதிர்ப்புதான், அத்தகைய எதிர்ப்பில், முஸ்லிம்கள், கிருத்துவர், எல்லாவிதமான கம்யூனிஸ வகையறாக்கள் கலந்து கொள்ளலாம் போன்ற நிலை உருவாகி உள்ளது. கருணாநிதி, துலுக்க பக்ரீத் போன்ற பண்டிகைகளில் கலந்து கொண்டு, குல்லா ஓட்டு, கஞ்சி குடித்டுக் கொண்டே, இந்து பண்டிகைகளை கேலி செய்து வந்தது, இவர்களுக்கு எல்லாம், ஏதோ, லைசென்ஸ் கொடுத்தது போன்று நடந்து கொள்கின்றனர். அதாவது, கருணாநிதி, எல்லோருக்கும்முதல்வர் என்பதனை மறந்து தான் செயல்பட்டு, அத்தகைய இந்துஎதிர்ப்பை வளர்த்தார். அதாவது, கடவுள் இல்லை என்றால், எல்லா கடவுளும் இல்லை என்று ஒழுக்கத்துடன், இருந்திருந்தால், துலுக்கர்-கிருத்துவர் தமது பண்டிகைகளுக்கு கூப்பிட்டே இருந்திருக்க மாட்டார். ஆனால், இந்து கடவுள் இல்லை, மற்ற கடவுகளர் இருக்கின்றனர் என்ற பொய்யான கோட்பாட்டை உருவாக்கியது தான், மற்றவர்கள், திமிருடன் செயல் பட வைத்தது.
கடவுள்கிருஷ்ணரைஈவ்டீசிங்கில்கைதுசெய்யவேண்டும்: இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் மற்றும் திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் எனவும், கடவுள் குற்றவாளி எனவும் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. “ஈவ்டீசிங்கேசுலமுதலில்புக்பண்ணவேண்டியஒருஆள்னாஅதுஇந்தகிருஷ்ணனைத்தவிர, கிருஷ்ணஅவதாரத்தைத்தவிரவேறுயாருயா? பொள்ளாச்சிகாரனுக்கேஅவன்தான்யாமுன்னோடி. பொள்ளாச்சிகாரன்ஃபோட்டோஎடுத்தான்னுசொல்றாங்க. ஒருவேளைவீடியோகிருஷ்ணன்கையிலகிடைச்சிருந்தாஅதைஅவன்வீடியோஎடுத்துஎல்லாதேவர்களுக்கும்போட்டுக்காட்டியிருப்பான். தாய்மார்கள்மன்னிக்கணும், இந்தபுராணம்பற்றியவிஷயங்களைபேசும்போதுஎனக்கேசங்கடமாகஇருக்கு. அறுவைசிகிச்சைக்குசென்றபிறகுஉடையைகலட்டாமல்அறுவைசிகிச்சைசெய்யுங்கள்எனக்கூறினால்எப்படிபண்ணமுடியும். அதுபோல்உண்மையைஅதன்நிர்வாணத்தன்மைஎனசொல்லக்கூடியஅளவில்ஆராயவேண்டும், ” நக்கீரன் இவ்வாறு வெளியிட்டுள்ளது[2].
இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டையடுத்த தாராநல்லூர் கீரைக்கொல்லையில் நடந்த தி.க., தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கிருஷ்ணர் குறித்து தவறாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் இரண்ட திக தொண்டர்களின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது[3]. தமிழ் ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டாலும், அத்தகைய நிகழ்வு எப்படி, ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்பதனை விசாரித்து எழுதி இருக்க வேண்டும். யாரும், அத்தகைய காரியங்களில் இறங்க மாட்டார் என்பது தெரிந்த விசயம்.
திக-திமுகவினரின் நாத்திகம் செக்யூலரிஸமாக இல்லை, ஆனால், கம்யூனலாக இருந்து வருகின்றது: திக-திமுக தலைவர்களே கடந்த 70 ஆண்டுகளாக, இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என எல்லாவற்றையும் விமர்சித்து வருவதோடு, ஆபாசமாகவும், அசிங்கமாகவும், தூஷ்ணமாகவும் பேசி-எழுதி வருகின்றனர். முன்பு, ஏதோ பிட் நோட்டீஸ், குறும்புத்தகம் என்று வந்த போது, பெரும்பாலோருக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால், இப்பொழுது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்ளில் வரும் போது, லட்சக்கணக்கில், உலகம் முழுவதும் கவனிக்கும் வகையில், இத்தகைய செய்திகள் பரவுகின்றன. அப்பொழுது, இவர்களது பாரபட்சம் மிக்க, ஒருதலைப்பட்சமான, சார்புடைய சித்தாந்தம், மனப்பாங்கு, முதலியவை வெளிப்படுகின்றன. செக்யூலரிஸம்-சமதர்மம் என்று இருந்தாலும், அவர்களின் போலித் தனம், நடுநிலைமை அற்ற குணாதிசயம், முதலியவையும் வெளிப்படுகின்றன. இந்து அல்லாத மதங்களைப் பற்றி விமர்சிப்பதே கிடையாது, மாறாக, அவர்களது பண்டிக்கைகளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டும். விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டியும் செய்து வருகின்றன. அத்துடன் நில்லாமல், அதே நிகழ்ச்ச்களில் இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் முதலியவற்றை கிண்டலடித்து தூஷித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் இன்றைக்கு கவனித்து வருகின்றனர்.
திருநாவுக்கரசரை ஆதரித்து திக மேடை பேச்சு: இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க 04-04-2019 அன்று இரவு 8 மணியளவில் வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்[4]. அதை எதிர்பார்க்காத தி.க நிர்வாகிகள் நாற்காலிகளை வீசினர்[5]. கூட்டத்தில் மர்மநபர்கள் டியூப் லைட்டுகளை உடைத்தனர். மேலும், தக்குதலில் தி.க. கட்சிக்காரர்களை இந்து முன்னணி நிர்வாகிகள், வளைத்துத் தாக்குதல் நடத்தினர்[6].
திருநாவுகரசு, திருநாவுகரசன், பதிலாக திருநாவுக்கரசர் ஏன்?: திருநாவுக்கரசர் என்று பெயர் வைத்துக் கொண்டதிலிருந்தே, திருநாவுகரசு, திருநாவுகரசன், என்று வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது. அதாவது மனிதனுக்கே அந்த அளவுக்கு மரியாதை எத்ர்பார்க்கு, மமதை, ஆணவம் எல்லாம் இருக்கிறது. மேலும், முன்னர், இவர் பிஜேபியில் இருந்தவர். அந்த அழகில், வீரமணி, இவருக்கு ஆதரவு தெரிவித்து, பேச வேண்டிய அவசியம் என்ன என்ன தெரியவில்லை. பிறகு, இவரும், அத்தகைய, இந்துவிரோத நாத்திகத்திற்கு ஒத்துப் போகிறார் என்றாகிறது. இல்லையென்றால், தனிப்பட்ட முறையில், “என்ன வீரமணி, இப்படி எல்லாம் பேசவது, எழுதுவது எல்லாம் தேவையா, இது செக்யூலரிஸம் ஆகாதே என்று கேட்டிருக்கலாம்,” ஆனால், கேட்கவில்லை என்றே ஆகிறது.
இந்துமுன்னணி, திகவினர் மோதல்: அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர்[7]. அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன[8]. இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்பட்டது[9]. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.ரத்தம் சொட்டிய நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாநகர நிர்வாகி மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, முன்னாள் மேயர் அன்பழகன் சகிதமாக தனித்தனி கார்களில் கிளம்பியபோது மேலும் சில இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது[10]. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தி.கவைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து திராவிடர் கழகத்தினர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், கி.வீரமணியைப் பாதுகாப்பாகப் பெரியார் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்[11].
இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சியின்மாநிலச்செயலாளர்இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்தது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது[12]: “திருச்சிநாடாளுமன்றதொகுதியில்போட்டியிடும்காங்கிரஸ்வேட்பாளர்திருநாவுக்கரசரைஆதரித்து, திருச்சிதாராநல்லூர்கீரைக்கடைபஜார்அருகே 04.04.2019 அன்றுமாலைதிராவிடர்கழகம்சார்பில்பொதுக்கூட்டம்நடைபெற்றது. இதில்கலந்துகொண்டுதி.க.தலைவர்ஆசிரியர்.கி.வீரமணிஅவர்கள்சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில்திடீரென்றுபுகுந்தஇந்துமுன்னணிஅமைப்பினர், பொதுக்கூட்டமேடைநோக்கிகற்களைவீசிதாக்குதல்நடத்தியுள்ளனர். இதில்தி.க.வைசேர்ந்தஒருவரதுமண்டைஉடைந்துரத்தம்கொட்டியுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தைமுடித்துவிட்டுதிரு.கி.வீரமணிஅவர்கள்வேனில்சென்றுகொண்டிருக்கும்போது, அதேபகுதியில்உள்ளஇ.பிரோட்டில்வேனைமறித்துஇந்துமுன்னணியினர்கலகம்செய்துள்ளனர். ஏற்கனவே, “தினமலர்” நாளிதழில்அவரைதாக்கவேண்டும்என, கேள்விபதில்பாணியில்செய்திவந்தபோதே, இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சிஅவரதுஉயிருக்குஆபத்துஉள்ளதுஎனவும், தமிழகஅரசுதகுந்தநடவடிக்கைஎடுத்துபாதுகாப்புவழங்கவேண்டும்எனவும், கோரியிருந்தது. தற்போதுஇந்துமுன்னணியினர்பொதுக்கூட்டமேடைக்கேசென்றுதாக்கியுள்ளனர். இதன்பிறகும்அவருக்குகாவல்துறைபோதியபாதுகாப்புஅளிக்காததால், வேனில்திரும்பும்போதும்தாக்கமுற்பட்டுள்ளனர். தி.க.தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்தமிழகத்தின்மூத்ததலைவர்ஆவார். இவர்மீதுஇந்துத்துவஅமைப்புகள்கொலைநோக்கோடுதொடர்ந்துதாக்குதல்நடத்துவதைஇனிமேலும்மதச்சார்பற்றமுற்போக்குசக்திகள்அனுமதிக்காதுஎனஇந்தியக்கம்யூனிஸ்ட்கட்சிஎச்சரிக்கின்றது. மேலும்திரு.கி.வீரமணிஅவர்கள்மீதானதொடர்தாக்குதலுக்குபிறகும், போதியபாதுகாப்புவழங்காமல்உள்ளதமிழகஅரசைஇந்தியக்கம்யூனிஸ்ட்கட்சியின்தமிழ்நாடுமாநிலசெயற்குழுவன்மையாககண்டிக்கின்றது. தமிழகஅரசுஉடனடியாகதி.க.தலைவர்திரு.கி.வீரமணிஅவர்களுக்குதகுந்தபாதுகாப்பைவழங்கவேண்டும்எனவலியுறுத்துகின்றது. அவரதுஉயிருக்குஆபத்துஏற்படுமெனில் “தமிழகஅரசேபொறுப்பு” எனஇந்தியக்கம்யூனிஸ்ட்கட்சிஎச்சரிக்கின்றது”, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].
[6] நியூ.ஏசியா.நியூஸ், வீரமணியைஓடஓடவிரட்டியஇந்துமுன்னணியினர் ! காலணிவீசிகலவரம் ! 2 பேர்மண்டைஉடைப்பு !!, By Selvanayagam P, First Published 4, Apr 2019, 10:35 PM IST
[10] விகடன், திருச்சியில்கி.வீரமணிகூட்டத்தில்செருப்புவீச்சு, தாக்குதல் – இந்துமுன்னணிநிர்வாகிகள்கைது!, சி.ய.ஆனந்தகுமார் சி.ய.ஆனந்தகுமார், வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (05/04/2019) கடைசி தொடர்பு:10:45 (05/04/2019)
2019ல்இந்துத்துவாதிகளுக்குஏன்திடீரென்றுரோஷம், கோபம்வந்துள்ளது?: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.
இந்துமதம்எல்லாஇந்துக்களுக்கும்தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது! சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா? இந்துக்கள் என்று ஏன் போடவில்லை? இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.
ஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.
“கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]
திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]
இந்துவிரோதிகளும், போலிஇந்துத்துவவாதிகளும்கூட்டுசேர்வதுஎப்படி?: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின? வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா?
வீரமணிஶ்ரீகிருஷ்ணரைப்பற்றிபேசியதுஎன்ன? (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “………எடுத்துக்காட்டாகக்கிருஷ்ணன்என்றகடவுளைஎடுத்துக்கொள்ளலாம். குளிக்கும்பெண்களின்ஆடைகளைத்திருடிச்சென்றுஅவர்களைநிர்வாணமாகஇரசித்தகயவாளிதானேஇந்தக்கிருஷ்ணன்! வெட்கமில்லாமல்இந்தக்கேடுகெட்டஇந்தக்காட்சியைகண்ணாடிசட்டம்போட்டுஅப்பொழுதெல்லாம்வீட்டிலும்மாட்டிவைத்துப்பூசைசெய்ததுண்டே! இத்தகையகடவுளைக்கும்பிடுபவன், நம்புபவன்எப்படிஒழுக்கவானாகஇருக்கமுடியும்? ஈவ்டீசிங்என்றபிரிவின்கீழ்கைதுசெய்யப்படவேண்டியஒருகுற்றவாளிஉண்டுஎன்றுசொன்னால், அவன்இந்தப்பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ளஒருகடவுளைக்கூடக்கற்பிக்கமுடியாதஒருமதம்தான்இந்துமதம்என்பதைமறுக்கமுடியுமா? இந்தஒழுக்கம்கெட்டவனையும்கடவுளாகக்கும்பிடும்கூட்டம்யோக்கியமானதாம் – இந்தஒழுக்கக்கேட்டைவெட்டவெளிச்சத்துக்குக்கொண்டுவந்துகாட்டி, மக்களைநல்வழிக்குக்கொண்டுவரப்பாடுபட்டதந்தைபெரியாரால்தான்ஒழுக்கம்கெட்டுவிட்டதாம்!…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.
வீரமணியின்மீதுபுகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].
திருநீறுபூசியேஏமாற்றிவிடுவோம்சாத்தூர்ராமச்சந்திரன்சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபைதொகுதியில்தி.மு.க., வெற்றிபெற்று, ஸ்டாலின்முதல்வராகபதவியேற்பார். பின்விவசாயகடன், கல்விகடன்தள்ளுபடிசெய்யப்படும். கூட்டுறவுதுறைஉள்ளிட்டஅனைத்திலும்அ.தி.மு.க., வினர்கொள்ளைஅடித்துவருகின்றனர். தி.மு.க., கூட்டணியில்உள்ளஇந்துக்களைவிடசிறுபான்மையாகஉள்ளகிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்குதான்மோடியைவிரட்டும்பொறுப்புஅதிகம்உள்ளது. நாங்கள்திருநீறுபூசியேஇந்துக்களைஏமாற்றிவிடுவோம். மோடியைவிரட்டஇப்படிதான்வேஷம்அணிந்துசெயல்படவேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்!
ஓட்டுவங்கிஎன்றரீதியில்செய்திகள்வெளியிடப்படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்துமதத்தைத்தூஷிக்கும்பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.
தமிழகத்தில்வீரமணியின்பேச்சுகண்டனத்திற்குஉண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].