இப்பொழுது 2021ல்பாஜகபுறநகர்மாவட்டஅலுவலகம்சூறையாடப்பட்டது (10-01-2021): இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மேலமடை போலீஸ் சிக்னல் அருகே உள்ள பாஜக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் 6 பேர் கொண்ட கும்பல் 10-01-2021, ஞாயிறு அன்று மாலை உள்ளே புகுந்து அங்குள்ள சேர், டேபிள்கள் மற்றும் பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் எல்.முருகன்ஆகியோரது புகைப் படங்களை அடித்து சேதப்படுத்தினர். மதுரை அண்ணா நகர் காவல்உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் நேரில் சென்று தாக்குதலின்போது அங்கிருந்த பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரனிடம் விசாரித்தனர். கட்சி அலுவலகம் மற்றும் சிவகங்கை சாலையில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியினர் கட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் செய்தனர். செய்தியாளர்களின் பலவேறு கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், ‘மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின் சில விஷமிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்[1], இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்[2].
முருகனை, ஆதிதிராவிடஆணையின்துணைத்தலைவராகஇருந்தாலும், பிஜேபிதலைவராகஇருப்பினும்,துலுக்கர்எதிர்ப்பதுஏன்?: இப்பொழுதைய அரசியல் சூழ்நிலையில், இக்கேள்வி முக்கியமாகிறது. முருகன் ஒரு எஸ்.சி என்று யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை. திருமா வளவன் போன்ற பிம்பத்தை உருவாக்க முடியவில்லை. இந்துத்துவவாதியாக மாறிவிட்டதால், அந்த ஜாதிய அடையாளம் போய்விட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்லது. அதனால் தான், மற்ற கட்சிகள் முருகனை தைரியமாக எதிர்க்கின்றன கூட்டணி என்ற வலைமற்றும் வளையத்திலிருந்து, அதிமுக லாவகமாக தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது எனலாம். சசிகலா வைத்து, அரசியல் செய்யலாம், ஆனால், ஊழல் என்பதை மறந்து செய்ய வேண்டும். அரசியலில், இதெல்லாம் சகஜமப்பா என்றால், அதிமுக ஒன்றாகலாம், பிஜேபியுடன் கூட்டு வைக்கலாம். அப்பொழுது, ஒழுக்கம் சுத்தம், தர்மம், நியாயம் என்றெல்லாம் பிஜேபி பேச முடியாது. பிஜேபி தனித்து நின்றாலும் யாருக்கும் லாபமில்லை. பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் இரண்டு மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ஆக, பிஜேபியுடன் கூட்டு வைக்கும் திராவிட கட்சி அத்தகைய பேரத்தில் தான் ஈடுபடும். அந்நிலையில், திராவிட கட்சிகள் தங்கள் பலம் பெருகுவதாக நினைத்துக் கொண்டால், தகவல் கிடைத்தால், தனித்து நிற்க திட்டம் போடலாம். ஆனால், 2024 வரை பிரச்சினை வரக்கூடாது. நவீன் பட்நாயக், மம்தா போன்ற வலுவுள்ள தலைவராக மாறினால் (தேர்தலில் அதிக இடங்களில் ஜெயித்தால்), அவ்வாறு இருக்கலாம்.
பிஜேபியின்கண்டுகொள்ளாமனோபாவம்– அரசியல்சமரசம்: பிஜேபி “வேல் யாத்திரை,” என்று ஆர்பாட்டம் செய்ததோடு சரி, பிறகு, அமைதியாகி விட்டார்கள். கிறிஸ்தவ பாதிரிகள், பிஜேபியில் சேர்ந்தார்கள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், அடுத்த நாள், ஆளுக்கு ஆள், மறுப்புத் தெரிவித்து, விலகி விட்டார்கள். அதிமுகவுடன், கூட்டணி கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சி-அதிகாரத்தை வைத்து, அப்படியே அமுக்கி விடலாம், என்ற மமதை தான் வெளிப்படுகிறது. முறையாக, தமிழகத்தில் நிலையாக, இந்த்துத்துவ சித்தாந்தத்துடன் நிலைக்க வேண்டும், மக்களை கவர்ந்து, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கே காணப்படுவதில்லை. அமீத் ஷா வருவார், எல்லாமே மாறிவிடும், இல்லை, சசிகலா வெளியே வந்தால், எல்லாம் சரியாகி விடும் போன்ற யேஷ்யங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இத்தகைய, கிறிஸ்தவ-துலுக்க திட்டங்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் போலும்.. இவர்களால் அத்தகைய மேடைகள் போட்டு, இந்து ஆதரவையும் அல்லது நாத்திக-கிறிஸ்தவ-துலுக்க எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை, அரசியல், கூட்டணி, பதவி ஆசை போன்றவற்றால் அடங்கி, சுருங்கிக் கிடக்கின்றனர். இந்துத்துவம், இந்துத்த்வவாதங்கள், இந்துத்துவவாதிகள் வாய்சொற்களில், சமூக ஊடகங்களில் வீராப்பு காட்டுவதோடு சரி. உருப்படியாக எதையும் செய்வதில்லைமரசியல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அரசியல் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் காட்டுவது என்ன?: பிஜேபி, தமிழகத்தில் நிலையான அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்றால், எல்லா விசயங்களையும் அலசிப் பார்க்க வேண்டும். இப்பிரச்சினையைப் பொறுத்த வரையில், “நம்ம ஊர் பொங்கல்” விசயத்திலும், ஏன் பிஜேபிக்கு எதிராக இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
ஆக, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[3] என்பதில், அரசியலையும் மீறிய செயல்திட்டம் இருப்பதை அறியலாம்.
முஸ்லிம்கள் / துலுக்கர் எதிர்ப்பது வேறு, இவ்வாறு மற்ற கட்சிகளும் சேர்ந்து எதிர்ப்பது வேறு.
மசூதி இருப்பதால், அத்தெரு வழியாகச் செல்லக் கூடாது என்பதும், துலுக்கரின் திட்டம் என்றே ஆகிறது. கலவரம் உண்டாக்க போட்ட திட்டம் தான்.
பொதுத் தெருக்களில் யாரும் நடக்கக் கூடாது, செல்லக் கூடாது என்பதே இருக்கும் பல சட்டப் பிரிவுகளை மீறும் குற்றமாகிறது. ஆனால், போலீஸார் அதனை கண்டுகொள்ளவில்லை. இங்கு போலீஸார் ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளனர்.[4]
பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பள்ளிப் பிள்ளைகள், ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்லும் வகையில் உள்ளது. ஏனெனில், துலுக்கரின் கலவர போக்கு தெரிந்த விசயமாகும்.
பிஜேபியும் புதிய-புதிய விதங்களில் தேர்தல் நேரங்களில் செய்து வருகின்றது. குறிப்பிட்ட சித்தாந்தம் இல்லாமல், எல்லா முறைகளையும் பின்பற்றி வருகிறது. சில நேரங்களில் செக்யூலரிஸம், பல நேரங்களில் சமத்துவம், மறுபடியும் கம்யூனலிஸம், இந்துத்துவம், மற்ற மதத்தினருடம் சமரசம் என்ற குழப்பவாத போக்குடன் இருக்கிறது. இதனால், தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாகிறது.
மற்ற திராவிட கட்சிகள், இதை விட மோசமான, குழப்பங்களை செய்தாலும், கண்டுகொள்வதில்லை, ஏனெனில், பார்ப்பனியம்-சமஸ்கிருதம்-இந்தி என்று எதர்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகி விடுகின்றன.
இப்பொழுது, அதிமுகவே வேறு விதமாக பேசி வருகிறது. அமித் ஷா முன்பு பேசியது மறந்து விட்டது போலாகி விட்டது.
இவையெல்லாம், பிஜேபிக்கு சாதகமாக இல்லை. இதனால் தான், சிறிய கட்சிகள், திருமா வளவன் போன்ற தலைவர்கள் பிஜேபியை தாக்க, மற்ற முறைகளை கையாளுகிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் பிஜேபிகாரர்கள் விழுகிறார்கள்.
தனித்துவத்தை நிலைநாட்டி, தனது பலத்தை மெய்ப்பித்தால் ஒழிய, மக்களின் நம்பிக்கையை எந்த கட்சியும் பெற முடியாது.
[3] Times of India, Muslims object to BJP’s Namma Ooru Pongal campaign at Thirupalai in Madurai, Devanathan Veerappan | TNN | Updated: Jan 10, 2021, 17:59 IST.
Tension prevailed in Thirupalai in Madurai city as a few Muslims from the area objected to the procession carried out by BJP as part of the party’s Namma Ooru Pongal campaign on Sunday. A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated. He was received by his partymen and was taken to the celebration venue in the morning. While crossing a mosque in Thirupalai, a few muslims gathered and objected to the loud music that was played during the procession. Tension escalated when someone threw footwear at the crowd. A car belonging to a BJP member was damaged. A team of policemen, who were posted for security reasons intervened and brought the situation under control.
[4] A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated.
“நம்மஊர்பொங்கல்”என்று பிஜேபி ஆரம்பித்தது: தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் சார்பில் “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில், பிஜேபி இவ்வாறு கொண்டாடுகிறது என்று தெரிகிறது, ஏனெனில், சென்ற வருடத்தில், இத்தகைய ஆர்பாட்டங்கள் எல்லாம் இல்லை. “சமத்துவ பொங்கல்,” என்று திமுக ஆர்பாட்டம் செய்து வருகிறது, இருப்பினும், நாத்திகத்தால், அதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் 09-01-201 அன்று நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பாலை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். மதுரை திருப்பாலையில் மந்தை திடல் உள்ளது. இதையொட்டி, அப்பகுதியில் பாஜக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன[1]. ஆனால் பாஜகவின் கொடிகளை 09-01-201 அன்று இரவு அப்புறப்படுத்தி இருப்பதும், சுவர் விளம்பரங்களை அழித்திருப்பதும் தெரியவந்தது[2]. இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மந்தை திடல் பகுதியில் போலீஸார் 10-01-2021 அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மாட்டுவண்டியில்வந்தபிஜேபி–முருகனை SDPI, விடுதலைசிறுத்தைகள், திமுகவினர்எதிர்த்துகோஷமிட்டது: இந்நிலையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை 11 மணி அளவில் பள்ளிவாசல் சாலை வழியாக கார்களில் மந்தைத் திடலுக்குச் சென்றனர். அவர் மாட்டு வண்டியில் வந்தார். அவர் வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திமுகவினர் திரண்டு எல். முருகனை கடுமையாக விமர்சித்து முழக்கம் எழுப்பினர். பிறகு அங்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்றின் வழியாக எல். முருகன் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்கு இஸ்லாமியர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கார்களை வழிமறித்து கல் வீசி தாக்கினர். இதில் பாஜக நிர்வாகி ஹரிஹரன் உட்பட பலரது கார்கள் சேதம் அடைந்தன. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பாஜகவினருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,
பரஸ்பரகுற்றச்சாட்டுகள்வைத்தது: அவரை நிர்வாகிகள் மாட்டு வண்டியில் அழைத்து ஊர்வலமாக சென்றனர்[3]. திருப்பாலை பெரியார் நகர் பகுதியில் எல்.முருகன் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[4]. மேலும் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[5]. இது குறித்து அவர்கள் கூறுகையில், பா.ஜ.க.வினர் அத்துமீறி பள்ளிவாசல் முன்பு ஒலிபெருக்கி கட்டியதாகவும், அதனை தட்டி கேட்டபோது பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்தனர்[6]. ஊர்வலமாக சென்றவர்கள் பள்ளிவாசல் மீது செருப்பை வீசியதாகவும், அவதூறாக பேசியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்[7]. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்[8]. இதற்கிடையே காலையில் இரு தரப்பினரும் கல், காலணிகளை வீசியும் மோதியதாக கூறப்படுகிறது[9]. இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்[10]. இவையெல்லாம் உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை, ஊடகங்களும் உறுதியாக சொல்லவில்லை. போலீஸாரும், விசாரித்து உண்மை அறிந்தார்களா என்று தெரியவில்லை.
தெருவில்மசூதிஉள்ளதால்செல்லக்கூடாதுஎன்றுதடுத்தது: இரு தரப்பினரையும் போலீஸார் சமரசம் செய்தனர். இதையடுத்து எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரின் வாகனங்கள் வேறு வழியாக மந்தைத் திடலுக்குச் சென்றன. இதில், பிஜேபி தோற்று விட்டதை அறிந்து கொள்ளலாம். விழா முடிந்து பள்ளி வாசல் வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என இஸ்லாமியர் கோரிக்கை விடுத்தனர். எனவே மூன்று மாவடி வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல போலீஸார் ஏற்பாடு செய்தனர். இது அந்த தோல்வியை உறுதி செய்கிறது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருப்பாலை பகுதியில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தான் உண்மையான, தீவிரமான பிரச்சினை வருகிறது. இவ்வாறு, குறிப்பிட்டத் தெருவில், சாலையில் போகக் கூடாது என்றெல்லாம் சொல்லவோ, தடுக்கவோ, மிரட்டவோ யாருக்கும் உரிமை கிடையாது. உண்மையில் அவ்வாறு மிரட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மசூதி உள்ளது, அதனால், அவ்வழியாக செல்லக் கூடாது என்பது அபத்தமானது. இது பிள்ளையார் ஊர்வலம்-கலவரம் போன்ற பிரச்சினை உண்டாக்கும் போக்காகத் தெரிகிறது. அதாவது, பயமூட்டுவதில், மிரட்டுவதில், கலவரம் மூட்டுவதில், துலுக்கரின் திட்டமுறைகளை அறிந்து கொள்ளலாம். பயமூட்டுதல் என்பது சிறந்த வழி என்பது துலுக்கர்களுக்குத் தெரிந்துள்ளது.
முஸ்லிம்கள்/துலுக்கர் எப்பொழுதும் கலவரம் செய்யத் தயாரக இருப்பது: தலித்–முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? என்ற தலைப்பில், அப்பொழுது பதிவு செய்தேன். இதே எல். முருகன் தான் அப்பொழுது, தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார். கலவரம் நடந்த இடங்களுக்குச் சென்று பார்த்தார். இன்று அவருக்கே, இந்த கதி ஏற்பட்டுள்ளது!
ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்.
டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது.
ஏப்ரலில் [24—04-2018] பிணம்எடுத்துச்சென்றபோதுகலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது.
மே 2018 [05-05-20118] மாதத்தில்நடந்தகலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்கம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது.
[1] தமிழ்.இந்து, பொங்கல்விழாவுக்குஎதிர்ப்பு: மதுரையில்பாஜகவினர்கார்கள்மீதுகல்வீச்சு; புறநகர்மாவட்டஅலுவலகம்சூறை, Published : 11 Jan 2021 03:24 AM Last Updated : 11 Jan 2021 07:38 AM.
[3] ‘நக்கீரன்,நம்மஊருபொங்கல்‘ நிகழ்ச்சியில்கலந்துகொள்ளவந்தபா.ஜ.க. எல்.முருகனுக்குஎதிர்ப்பு!,அண்ணல், Published on 10/01/2021 (19:01) | Edited on 10/01/2021 (19:19).
[7] ஏசியா.நெட்.நியூஸ், எல்.முருகனைநேருக்குநேர்எச்சரித்ததிமுக, விடுதலைசிறுத்தைதொண்டர்கள்.. மதுரையில்பரபரப்பு.., By Ezhilarasan Babu, Chennai, First Published Jan 11, 2021, 11:21 AM IST
2006-2015 – அரசியலாக்கப்பட்டஅர்ச்சகர்பயிற்சி, நியமனம்முதலியன: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது[1]. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன[2]. அதில் 206 பேர் பயிற்சி பெற்றார்கள். இதனிடையே அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, படித்து முடித்த மாணவர்களை அர்ச்சகராகப் பணியமர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது[3]. 2015-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அந்த அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும்கூட பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை[4]. திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத கட்சிகள், அமைப்புகள் முதலியவை, இப்பிரச்சினையில் நுழைந்து, அரசியலாக்கின. கம்யூனிஸ, முஸ்லிம், கிருத்துவ அமைப்புகளும் இதில் மூக்கை நுழைத்துக் குழப்பின. போதாகுறைக்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், பெரியார் சிலைக்கு மாலை போடுதல் போன்ற காரியங்களையும் செய்தனர்.
ஜூலை 2018ல்முதல்அர்ச்சகர்நியமனம்: 2018ல் இந்த உத்தரவு மெய்ப்பிக்கும் வகையில், மதுரையில் பிராமணர் அல்லாத ஒருவர் -மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்[5]. அழகர்கோவிலின் உப-கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், அர்ச்சகராக அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். நேர்முகத் தேர்வின் போது, மந்திரங்களை மிகச் சரியாக உச்சரித்ததால், அவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது[6]. அதாவது, எந்த மந்திரங்கள், மொழி எல்லாம் சொல்லப் படவில்லை. ஆனால் இத்தகைய நடைமுறை பிரச்சினைகள் எழும் என்று தெரிகிறது. பயிற்சி எனும் போது, படிப்பதால் மட்டும் எல்லா கிரியைகள், முறைகள் எல்லாம் அத்துப்படியாக வந்துவிடுமா என்று தெரியவில்லை. மேலும் பிராமணர் அல்லாதவர் என்ற பிரச்சினை ஏன் வருகிறது என்று தெரியவில்லை. சிவாச்சாரியார்கள் எல்லொரும் பிராமணர்களா என்று சொல்ல முடியாது[7]. ஆகவே, இவ்விசயங்களில் ஊடகங்கள் அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லது[8].
ஜூலை 2020ல்இரண்டாவதுஅர்ச்சகர்நியமனம்: இந்த நிலையில் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற, மதுரை அர்ச்சகர் பாடசாலை மாணவர் தியாகராஜன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்[9]. இதனை தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது[10]. பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன[11]. “தமிழகத்தில்மேலும்ஒருபிராமணர்அல்லாதவர்அர்ச்சகராகநியமனம்”, என்ற தலைப்பில் செய்திகள்[12]. உண்மையில் அவ்வாறில்லை. ஏற்கெனவே பல கோவில்களில் பிராமணர் அல்லாதவர் பூஜாரியாக இருந்து வருகின்றனர். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இத்தகைய நியமனங்கள் நடப்பது போலிருக்கிறது. கருணாநிதியே, இப்பிரச்சினையை தேர்தலுக்காக ஆரம்பித்தார். 2018, 2020 ஜூலை-ஆகஸ்ட் தேர்தல் காலங்களுக்கு நெருங்கியுள்ளதை கவனிக்கலாம்.
அர்ச்சகர்என்பதுஅரசுப்பணி. அனைத்துஅரசுப்பணிகளும்உரியநடைமுறைகளைப்பின்பற்றியேநியமிக்கப்படவேண்டும்: இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறியதாவது: “பயிற்சிபெற்றமாணவர்தியாகராஜன்உரியகல்வித்தகுதி, முறையானநேர்முகத்தேர்வுமூலம்அர்ச்சகராகப்பணிநியமனம்செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்குமுன்பு, மதுரைபுதூர்அய்யப்பன்கோயிலில்மாரிச்சாமிஎன்றஇளைஞருக்குப்பணிவழங்கப்பட்டது. இப்படிஇதுவரையில்பயிற்சிபெற்றவர்களில்மொத்தமே 2 பேருக்குத்தான்பணிகிடைத்திருக்கிறது. இவர்களைப்போன்றேதிறன்படைத்தமற்றமாணவர்களுக்குஇதுவரையில்ஆகமக்கோயில்களில்பணிநியமனம்வழங்கப்படவில்லை. குறிப்பாக, மதுரைமீனாட்சியம்மன், ஸ்ரீரங்கம்ரங்கநாதர், மயிலைகபாலீஸ்வரர்உள்ளிட்டமுக்கியக்கோயில்களில்பணிநியமனமுறைரகசியமாகவேஇருக்கிறது. அர்ச்சகர்என்பதுஅரசுப்பணி. அனைத்துஅரசுப்பணிகளும்உரியநடைமுறைகளைப்பின்பற்றியேநியமிக்கப்படவேண்டும். ஆனால், அரசியல்அமைப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத்தீர்ப்பும்செல்லாதஇடமாகநம்முடையஆகமக்கோயில்கள்இருக்கின்றன. இந்துமதத்தில்அனைவரும்சமம். பிறப்பால்உயர்வுதாழ்வுஇல்லை. அதையும்மீறிக்கோயில்கருவறையில்நுழைவதற்குத்தடைஇருக்கக்கூடாதுஎன்பதற்காகத்தான்தமிழகஅரசுஅனைத்துசாதியினரும்அர்ச்சகராகலாம்என்றஆணையைப்பிறப்பித்தது. அந்தஆணைநியாயமானதேஎன்றுஉச்சநீதிமன்றமேஉத்தரவிட்டபின்னரும்கூட, பிராமணர்அல்லாதஇளைஞர்களைப்பணியமர்த்தஅரசுதயங்குகிறது”.
இதுவேலைவாய்ப்புபற்றியபிரச்சினைமட்டுமல்ல. சமத்துவம், சமவாய்ப்பு, சமூகநீதி, மனிதமாண்புகாத்தல்போன்றஅடிப்படைஉரிமைகள்தொடர்பானபிரச்சினை: “பயிற்சிமுடித்த 206 பேரில்வெறும் 2 பேரைமட்டும், அய்யப்பன், பிள்ளையார்போன்றசிறுகோயில்களுக்குஅர்ச்சகர்களாகஅரசுநியமித்திருக்கிறது. இதுவெறுமனேவேலைவாய்ப்புபற்றியபிரச்சினைமட்டுமல்ல. இதுஅரசியல்அமைப்புச்சட்டம்தந்துள்ள, குடிமக்கள்அனைவருக்கும்சமத்துவம், சமவாய்ப்பு, சமூகநீதி, மனிதமாண்புகாத்தல்போன்றஅடிப்படைஉரிமைகள்தொடர்பானபிரச்சினை. எனவே, எஞ்சியுள்ள 204 மாணவர்களுக்கும்அரசுஉடனடியாகப்பணிவழங்கவேண்டும். மூடப்பட்டசைவ, வைணவஅர்ச்சகர்பயிற்சிப்பள்ளிகளைமீண்டும்திறந்துமாணவர்களுக்குப்பயிற்சிஅளிக்கவேண்டும். பெண்களையும்அர்ச்சகராக்கவேண்டும்என்றுவலியுறுத்துகிறோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர். இத்தகைய பேச்சு, தோரணை எல்லாம், ஏதோ, இவர்கள் எல்லோரும், இந்துமதத்திற்கு தொண்டு செய்ததது போலவும், கோவில்களைக் காத்தது போலவும், கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகளைத் தடுதத்து போலவும், இருக்கிறது. திராவிடத்துவ வாதிகள், அத்தனை அக்கரையுடன் செயல் பட்டிருந்தால், இத்தனை கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகள், வழக்குகள் முதலியவை ஏற்பட்டிருக்காதே? நாளைக்கு, நாத்திகன், இந்துவிரோதி, ஏன் இந்து-அல்லாதவன் பயிற்சி பெற்று, பரீட்சை பாஸாகி, சான்றிதழ் பெற்றால், வேலை என்று வந்துவிட முடியுமா? இப்பொழுது, பிஜேபியினால், இந்துத்துவ அரசியலுக்கும் திராவிடக் கட்சிகள் தயாராகி வருகின்றன. ராகுல் காந்தி மாதிரி, ஸ்டாலின் குங்குமம் வைத்துக் கொண்டால் கதை முடிந்தது. ஏற்கெனவே ஆயிரம் விளக்குத் தொகுதியில் அதையெல்லாம் செய்தவர் தான். இப்பொழுது மறைத்து விட்டார்கள். துர்காவை வைத்து பிரச்சாரமும் செய்யலாம்!
பூரிசங்கராச்சாரியாரின் “வேதகணிதம்” இனிக்கிறது,ஆனால், அந்தஆச்சாரியார், மடம்முதலியனஇந்துத்துவவாதிகளுக்குகசக்கின்றனவா?: பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், பாரத் கிருஷ்ண தீர்த்தர், “வேத கணிதம்” என்ற புத்தகத்தை எழுதியது உலகத்திற்கே தெரியும். அவர் வழி வந்த பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், நிஸ்சலானந்த சரஸ்வதி ஆவர். ஜூலை 22, 2019 அன்று சந்திராயன் -2 [Chandrayaan-2] ராக்கெட் செல்லுத்திய போது வாழ்த்தினார்[1]. புராணங்களில் உள்ள விமானங்கள் பற்றிக் கூட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம் என்றார்[2]. 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்[3]. வழக்கம் போல, இக்கருத்திற்கு ஊடகங்கள் விமர்சனம் செய்தன[4]. சில திரித்து வெளியிட்டன[5]. சில அவை பொய் என்றன. ஆனால், 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றயதை மறுக்கவில்லை. ஆகவே, ஊடகங்கள் எப்படி வேண்டுமென்றே, அவதூறு செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் வேலை செய்கிறார்களோ, அதேபோல, இந்துத்துவ வாதிகளும், சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகிற்ஸ்ர்கள். ஆக, “பூரி சங்கராச்சாரியாரின் “வேத கணிதம்” இனிக்கிறது, ஆனால், அந்த ஆச்சாரியார், மடம் முதலியன இந்துத்துவ வாதிகளுக்கு கசக்கின்றனவா?”, என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே பதில் சொல்வீரா? சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே யோசிப்பீரா?
பூரி சங்கராச்சாரியார், ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்.
கிருத்துவர்களுடன்சேர்ந்துகொண்டு, சிலஇந்துசந்நியாசிகள், இந்துமதத்தைவிமர்சிப்பது: ஜான் தயாள் என்ற கிருத்துவப் பாதிரியை வைத்து, இந்து மடாதிபதிகளை தாக்கிய வேலைகளில் இந்துத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளார்கள்! ஒரிஸாவில் ஶ்ரீலக்ஷ்மணானந்தரை மிரட்டிய ஆள் இந்த பாதிரி தான்! பிறகு, அவர்கள், கிருத்துவர்களால் கொலை செய்யப் பட்டார். கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று பெரிய நாடகம் போட்டதில், முக்கிய பங்காற்றியவர் ஜான் தயாள். பிறகு கிருத்துவர்களே கற்பழித்தனர் என்று தெரிந்தவுடன் அமைதியாகி விட்டார். 2018ல் சிறுபான்மையினர்- கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப் படுகின்றனர் என்று, சுஷில் கோஸ்வாமி என்ற இந்து சாமியாரை வைத்து, மாநாடு நடத்தி, அறிக்கையும் விட்டார்[6]. போபால் டையோசிஸ் சார்பில், அத்தகைய கூத்து நடந்தது[7]. பிறகு எப்படி அந்த இந்து சாமியார் கலந்து கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சாமியாரை, இந்துத்துவாதிகள் விமர்சில்லவில்லை.
ஜோதிர்மடவிவகாரம்: ஜோதிர் மடம், இப்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. 57 ஆண்டுகளாக வழக்கில் இருந்ததால், சங்கரச்சாரியார் இல்லை. பிறகு, இரண்டு சந்நியாசிகள் உரிமை கொண்டாடி தாங்க்கள் தான் சங்கராச்சாரியார் என்று அறிவித்துக் கொண்டனர். ஆனால் இருவருமே, காங்கிரஸ்-பிஜேபி ஆதரவு பெற்றவர்கள். பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது. இருவருக்கும் அந்த உரிமை இல்லை என்று அறிவித்து, 2017ல் மூன்று மாதங்களில் ஆச்சாரியார் நியமிக்கப் படவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தும் இன்று வரை நியமனம் செய்யப் படவில்லை. ஆனால், அவ்வப்போது, பிரச்சினையை வைத்துக் கொண்டு, செய்திகளில் இழுத்து விடுகிறார்கள்.
காஞ்சிமடம்மற்றும்ஆச்சாரியார்கள்எவ்வாறுதாக்கப்பட்டனர், இன்றும்தாக்கப்பட்டுவருகிறார்கள்என்றுசொல்லத்தேவையில்லை!: காஞ்சிப் பெரியவர் மூக்குக் கண்ணாடி போட்ட போது, அவரை, திராவிட தலைவர்கள் உட்பட கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். “மூக்குக் கண்ணாடி” போட்டுக் கொண்டார். “காட்ரேக்ட் ஆபரேஷன்” செய்து கொண்டார் என்றெல்லாம் நக்கல் அடித்தன. அண்ணா கேன்சர் நோயுக்கு, அமெரிக்கா சென்றது, சிகிச்சை பெற்றது, பலன் இல்லாமல் இறந்தது பற்றியெல்லாம் பகுத்தறிவுகள் அறிந்தும், இவரை கிண்டல் செய்தன. பெரியாருக்கும் சுகவினங்கள் பல இருந்தன. எல்லோருக்கும் தெரிந்தும் இருந்தன. ஆனால், “பகுத்தறிவு” இல்லாதவர்கள் அவ்வாறு கிண்டல் செய்யவில்லை[8]. 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ந்தேதி திடீரென மடத்திலிருந்து ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி காணாமல் போனபோது, ஊடகங்கள் மறுபடியும் அவதூறுகளை அள்ளி வீசி ஊளையிட்டன. 2004ல் கைது, 2013ல் விடுவிப்பு, 2018ல் சமாதி என்று சென்றது. ஆனால், இன்றும் குளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆக இதெல்லாம், தனிப்பட்ட மனிதர், சந்நியாசி, மடாதிபட, மடம் இவற்றையும் தாண்டி, வேறெதையோ குறி வைப்பது தெரிகிறது.
காஞ்சி மடத்திற்கு எதிராகத் தொடர்ந்த விமர்சனங்கள்: ஒரு இணைதளம்[9], “பின்னாளில்வரதராஜபெருமாள்கோவில்மேலாளர்சங்கர்ராமன்கொலைவழக்கில்சேர்க்கப்பட்டுகைதுசெய்யப்பட்டபோதும்அகிலஇந்தியஅளவில்மீண்டும்சர்ச்சைநாயகனாகபேசப்பட்டார்.ஆனால்ஒருகொலைவழக்கை, புலனாய்வுஅதிகாரிகளைகொண்டுஎவ்வளவுபரபரப்பாக்கமுடியுமோஅந்தஅளவுக்கு, கிரைம், கிளாமர், பாலியல்புகார்எனசம்மந்தாசம்மந்தம்இல்லாமல்விஷயங்களைநுழைத்துதிசைமாற்றப்பட்டபோதேவழக்குதொடரப்பட்டதின்உண்மையானநோக்கம்வெட்டவெளிச்சமாகதெரிந்தது.அரசியல்சதுரங்கத்தில்சிக்கியஅவருக்குஎன்னநேரும்என்றுசிக்கவைத்தவர்களுக்குதெரியும்..மற்றவர்களுக்கும்தெரியும். எதிர்பார்த்தபடியேநீதிமன்றத்தால்நிரபராதிஎனவழக்கிலிருந்துவிடுவிக்கப்பட்டார்ஜெயேந்திரர்.பரபரப்புசம்பவங்களின்அடிப்படையில்இப்படிசர்ச்சையின்நாயகனாகபேசப்பட்டமடாதிபதிதான், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், சேவைமையங்கள்எனஅனைத்துதரப்புமக்களுக்கும்பயன்கிடைக்கும்வகையில்மடத்தின்பணிகளைவிரிவுபடுத்தியவர்.கிராமப்புறவளர்ச்சிதிட்டங்களுக்கென்றேஜெயேந்திரர்நிறுவியசந்திரசேகரர்கிராமவளர்ச்சிஅறக்கட்டளையால்பயனடைந்தவர்கள், பயனடைபவர்கள்ஏராளம்.காஞ்சியில்உள்ளவேதபாடசாலைகள், பாலாற்றங்கரையில்கலைநயத்தோடுமிளிரும்மகாபெரியவருக்கானமணிமண்டபம், காஞ்சிகாமாட்சிஅம்மன்கோவில்தற்போதுமிளிரும்விதம்போன்றவையெல்லாம்ஜெயேந்திரரின்பெயரைஎன்றென்றைக்கும்சொல்லக்கூடியவை,” என்கிறது[10].
சிருங்கேரிமடத்தின்நிலை: சிருங்கேரி மடம் ஆச்சாரியாரும், காங்கிரசுடன் நெருக்கமாகத்தான் இருந்திருக்கிறது. ராஜிவ் காந்தி முன்னர் சிருங்கேரி மடாதிபதியுடன் இருந்த புகைப்படத்தை, ஆச்சாரியார், ராகுல் காந்திக்குக் கொடுக்கிறார்! ஏன் ஒரு சாமி படத்தைக் கொடுத்திருக்கலாமே? ஆனால், துவாராகா பீட சங்கராச்சாரியை வசை பாடுகின்றனர், இந்துத்துவ வாதிகள் அதனை விமர்சித்தது இல்லை. காஞ்சியிலிருந்து கும்பகோணம் சென்று, திரும்பி காஞ்சிக்கு வந்ததை விமர்சிக்கின்றனர். அதேபோல, சிருங்கேரியும் இடம்பெயர்ந்து திரும்பி வந்து சேர்ந்துள்ளது. பொதுவாக, சிருங்கேரி மடத்தவர்களுக்கு, காஞ்சி மடம் மீது வெறுபுள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. இதனை 1950-60களிலிருந்து வெளிப்படுவது தெரிகிறது. நீதிமன்ற தீர்ப்புகளும் அதனை வெளிப்படுத்துகின்றது[11]. உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப் படுகிறது[12]. இங்கு மடாதிபதிகளே, கோர்ட்டூகுச் சென்றார்களா அல்லது வேறு எவராவது தூண்டி விட்டு சென்றார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், சங்கராச்சாரியார் அளவில் இருப்பவர்கள், அவ்வாறு, “தென்னிந்தியா முழுவதும் என்னுடைய ஆதிக்கத்தில் வரும்,” என்று கேட்டுப் பெறுவதா ஆன்மீக அதிகாரம் என்று புரியவில்லை. வழக்குத் தொடர்ந்திருக்க மாட்டார்கள். நீதிமன்றம் சிருங்கேரி சார்பில் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், அத்தகைய விவரங்கள், விமர்சனங்களைத் தான், இந்துவிரோதிகள் எடுத்து உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்.
[3] He [The ISRO membe] further clarified that the Shankaracharya had paid a visit to ISRO Ahmedabad in 2016, when he had delivered a speech about the importance of Vedic Mathematics and how ISRO scientists can benefit by having some knowledge of the same. He had also spoken about how Vedic mathematics can help scientific inventions.
[4] Asian Age, Seer helped with Vedic maths in moon mission, AKSHAYA KUMAR SAHOO, Published : Aug 3, 2019, 1:43 am IST, Updated : Aug 3, 2019, 1:43 am IST
[6] AICU, Hindu Savant Acharya Sushil Goswami aharaj, Indore Shahr Qazi join Bishops in Memo to State Governor, CM, Press statement, Bhopal, February 20, 2018.
[7] press statement was issued at a press conference in the Bhopal, Madhya Pradesh, by Mr. Lancy D Cunha, the National President of the All India Catholic Union, and Dr. John Dayal, Official Spokesman and former President. Acharya Sushil Goswami and Indore Shahar Quazi Mohammad Ishrat Ali led a galaxy of religious leaders of Madhya Pradesh who spoke out against communal and extremist forces targeting the Christian and other minority groups.
[8] பெரியார், அண்ணா, கரு, மற்ற திகக்காரர்கள் பேசியதை எழுத முடியாத அளவில் அசிங்கமாக இருந்தததால், அவை மறைக்கப் பட்டன [எழுதாமல் விடப்பட்டன]. ஞாபகம் இருந்தாலும், இன்றும் அவை அவ்வாறுத்தான் உள்ளன. அவர்கள் இல்லை என்றாலும், கேட்டவர்கள் பலர் சாட்சிகளாக இன்றும் இருக்கிறார்கள். நாகரிகம் கருதி தான் அவற்றையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தால், அவர்களுடன் அந்த உண்மைகளும் மறைந்து விடும்.
காங்கிரஸ்–பிஜேபிமடாதிபதிகள்மீதுஆதிக்கம்செல்லுத்தஆரம்பித்தது: தேர்தல் நேரங்களில் சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோர் அரசியல் தலைவர்களுக்கு ஆசி கூறுதல், வாழ்த்துப் பெறுதல், ஏன் சிலர் பிரச்சாரம் செய்தல் போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன[1]. 1990களில் இவை அதிகமாகின. காங்கிரஸ், பிஜேபி, சமஜ்வாடி என்று எல்லா கட்சிகளும் இந்த யுக்தியைக் கையாண்டன[2]. காங்கிரஸ் தலைவர்கள் சங்கராச்சாரியார்களிடமே சென்று ஆசி பெறுவதும் நடந்தது. காங்கிரஸ் குறிப்பாக வடவிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த மஹந்துகள், மடாதிபதிகளை, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக “சார் தாம் யாத்திரை[3],” வைஷ்ணவதேவி, மானசரோவர்-கைலாஷ் போன்ற யாத்திரைகளுக்கு, அரசு, போலீஸ், பாதுகாப்புப் படை, ஏன் ராணுவம் முதலிவற்றின் உதவி தேவை. இங்கும், “சார் தாம் யாத்திரை” என்பது ஆதிசங்கரர் எவ்வாறு பாரதம் முழுவதும் சென்று வந்தாரோ [பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத்] அதைப் போன்றது. ஆனால், இப்பொழுது, வடநாட்டிலேயே, உத்தரக்காண்ட் மாநிலத்திலேயெ [யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்] சுருங்கி விட்டது. இவற்றை வைத்தும், அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி அரசியல் ஆதிக்கம் பெற்றும், மத்திய மாநிலங்களில் ஆட்சி ஏற்ற நிலையில், அந்த அதிகார-தாக்கம், முதலியவை இருகட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஆகியது. இதனால், மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோரிடம் வெறுபாடு தோன்றும் நிலை உருவாகியது.
சங்கராச்சாரியார்கள்விமர்சிக்கப்பட்டது: குறிப்பிட்டவர்கள் காங்கிரஸுக்கு, பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. அதற்கேற்றார் போல மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் சம்பந்தப் பட்ட தீர்ப்புகளில் அத்தகைய தாக்கம் இருந்ததை கவனிக்க முடிந்தது. அந்நிலையில் தான், துவாரகா மடாதிபதி ஶ்ரீ ஸ்வரூபானந்தர் காங்கிரஸுக்கு வேண்டியவர், பூரி சங்கராச்சாரியார் பழமைவாதி, சிருங்கேரி மடாதிபதி காங்கிரஸுக்கு மிக-மிக நெருக்கமானவர், காஞ்சி மடம் பிஜேபிக்கு சார்புடையது, போன்ற பிம்பங்கள், மாயைகள் உருவாக்கப் பட்டன. காங்கிரஸின் ஊடக பீரங்கி, “நேரஷனல் ஹெரால்ட்,” எப்பொழுதும், இந்துக்களுக்கு எதிரான கட்டுரைகளை பிரசுரித்து வருகின்றது. அவ்வப்போது மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறது. இதனால், அது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் பிரச்சாரம் செய்யப் படுகிறது. 2013ல் பெருவெள்ளம் உண்டானபோது, கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரர் சமாதியும் பாதிப்புக்கு உள்ளானது[4]. அதனால், அதனை, மறுபடியும் புனர்-நிர்மாணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[5]. அப்பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. அப்பொழுதும், ஊடகங்கள் பிரிவினை உண்டாக்கும் முறையில் செய்திகளை (கேதார்நாத் பூஜாரி மற்றும் ஸ்வரூபானந்தர் சாஸ்திர ரீதியிலான கருத்துக்களை) வெளியிட்டன[6]. ஸ்வரூபானந்தர் முறையாக (பூஜாரிக்கு என்ன தகுதிகள் வேண்டும், வேதங்கள் முதலியவை படித்திருக்க வேண்டும் போன்ற விசயங்கள்) விளக்கியதைத் திரித்து வெளியிட்டன[7]. 2017ல் ராகுல் காந்தி, அஹமது படேலுடன், சோமநாத் கோவிலுக்குச் சென்றபோது, அவர்கள், “இந்துக்கள் அல்லாதவர்,” என்று கோவில்-நுழைவு ரிஜிஸ்டரில் குறிப்பிடப் பட்டது[8]. அதாவது கூட வந்தவர் முஸ்லிம் என்பதால், இவரும் கிருத்துவர் என்று நினைத்து அவ்வாறு எழுதப் பட்டிருக்கலாம். ஆட்சி மாற்றங்கள் நடக்கும் போது, இந்துக்கள் தான் கஷ்டப்படவேண்டும், அரசியல்வாதிகள் அல்ல. அதாவது, அத்தகைய அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் சித்தாந்த மோதல், இந்துக்களைப் பாதிக்கின்றது என்ற விசயம் எடுத்துக் காட்டப் படுகிறது.
ஆதிசங்கரர் (507-477 BCE) ஏற்படுத்தியமடங்கள்: ஆதிசங்கரரின் தேதியைக் குறிப்பிடுவதிலேயே அரசியல் ஆரம்பிக்கிறது எனலாம். ஆங்கிலேயர் ஆரம்பித்து வைத்த அந்த பிரச்சினை இன்றும் முடியவில்லை. ஆதிசங்கரரின் காலம் 507-477 BCE என்று சிருங்கேரி மடம் தவிர மற்ற மடங்கள் ஏற்றுக் கொள்கின்றன. சிருங்கேரி 788-820 CE என்று கொள்கிறது. ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள், விவரங்கள், கீழ் வருமாறு:
மடத்தின்பெயர்
திசை
பெயர்
தற்போதையமடாதிபதி
1
உத்தராண்ய மட்
வடக்கு
ஜோதிர் மடம்,
உத்தரகாண்ட்
நியமிக்கப் படவில்லை
2
தக்ஷிணாயன் மட்
தெற்கு
துவாரகா மடம்,
குஜராத்
ஶ்ரீஸ்வரூபானந்த சரச்வதி
3
பூர்வம்ன்ய மட்
கிழக்கு
பூரி, ஒரிஸா
நிஸ்சலாநந்த சரஸ்வதி
4
பஸ்சிம்ன்ய மட்
மேற்கு
சிருங்கேரி, கர்நாடகா
பாரதி தீர்த்த மஹாஸ்வாமி
5
காஞ்சி காமகோடி
தெற்கு
காஞ்சி, தமிழ் நாடு.
விஜயேந்திர சரஸ்வதி
இந்தியாவில் உள்ள இந்துக்கள், நிச்சயமாக இவர்களை பக்தியுடன், மரியாதையுடன், சிறப்புடன் பின்பற்றி வருகிறார்கள். அந்நிலையில், அரசியலை காரணமாக வைத்துக் கொண்டு, ஊடகக்காரர்கள், நிருபர்கள், பேட்டி கண்பவர்கள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் இருப்பவர்கள், இவர்களைப் பற்றி தாறுமாறாக செய்திகளை வெளியிடுவது, விமர்சிப்பது என்று செய்து வருகிறார்கள். Hon’ble, Mr, His Holiness, Rev., மௌலி, முல்லா, சாஹிப், ஹாஜி என்றெல்லாம் மற்ற மதத்தலைவர்களை குறுப்பிடும் போது, இவர்களை அப்படியே குறிப்பிடுவது முதலியன நடந்து வருகிறது. மேலும் துவாரகா, பூரி மற்றும் காஞ்சி மடங்கள், மடாதிபதிகள் என்று வரும் போது, கிண்டலாக, கேலியாக, நக்கலாக தலைப்பிட்டு செய்திகள் போடுவது என்பன தொடர்ந்து நடந்து வருகிறது.
பூரிசங்கரச்சாரியாரைவிமர்சிப்பதுஏன்?: பூரி சங்கராச்சாரியார், பல பாரம்பரிய விசயங்களை சாஸ்திரங்களின் படி விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார். இக்காலத்திற்கு ஏற்ப விளக்கங்களையும் கொடுக்கிறார். ஆனால், ஊடகங்கள், இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்று முழுப்பேச்சையும் குறிப்பிடாமல், ஒரே வரியில் அவர் வர்ணாஷ்ரமத்தை ஆதரிக்கிறார் என்று செய்திகள்ளை போடுகின்றனர்.
முசல்மான்கள், கிருத்துவர் எப்படி தங்களது மதங்களை வேகமாக வளர்த்துக் கொள்கிறார்கள்? இந்துக்களால் ஏன் முடியவில்லை?
முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களின் மதம் மாற்றும் முறைகளை
எப்படிக் கட்டுப்படுத்துவது?
இந்து ஒற்றுமையின்மையை கிருத்துவம் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது!
போன்ற வீடியோ சொற்பொழிவுகளில், பிரச்சினையை நேரிடையாக விளக்குகிறார். இதுவரை மற்றவர்களின் கருத்துகள் இவ்வாறு வெளிப்படையாக, வெளியிடப் படவில்லை. மேலும், இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பற்றி கொடுக்கும் விளக்கம் சட்டப்படி அருமையாக இருக்கிறது. இவரைப் போலத்தான், ஶ்ரீ ஸ்வரூபானந்தரும், “கோவில்என்றஅமைப்பில்எல்லோருடையபங்கும்இருக்கிறது. பிராமணர்களுக்குமட்டும்உரிமைஇல்லை[9]. செருப்புதைப்பவன், துணிதுவைப்பவன், பொற்கொல்லன், நாவிதன்என்றுஎல்லொருக்குமேகோவிலைபராமரிக்கஉரிமைகள்இருந்தன. ஆனால், இவர்கள் எல்லோரும் கோவிலை விட்டு, வேறு வேலை செய்யச் சென்று விட்டனர். இத்தகையோஒருவர்இல்லாவிட்டாலும், முன்பெல்லாம், கோவில்இயங்கமுடியாது. அதனால், இப்பொழுது ஏதோ பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது போலிருக்கிறது. அதனால், அனைத்து ஜாதியினரும் மறுப்டியும் கோவில்களுக்கு வரவேண்டும். அரசாங்கள் அவரவர்களுக்கு உரிய நிதியுதவி செய்ய வேண்டும். 21,000 ஏக்கர் கோவில் நிலங்களைக் கோவில்களுக்குத் திரும்ப அளிக்க வேண்டும்,” என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், ஊடகங்கள் இதை செய்தியாக போடவில்லை. விவாதிக்கவில்லை. ஆக, ஒரு இது மடாதிபதி, இந்துக்களின் உரிமைகளைப் பற்றி கவனம் கொள்வது, பேசுவது, விளக்குவது எப்படி கேலிக்கு, விமர்சனத்திற்கு உள்ளாக்க முடியும் என்று தெரியவில்லை. இப்பொழுது சமூக ஊடகங்களில், stooge, agent, criminal அதாவது கைக்கூலி, கையாள், கிரிமினல் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப் பட்டுள்ளன.
[3] முதலில் ஆதிசங்கரர் சென்று வந்த பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத் என்று இருந்தது. இப்பொழுது, யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரை என்றாகியது.
[4] Times of India, Shankaracharya samadhi swept away, TNN | Updated: Jun 22, 2013, 06:31 IST.
[6] The Hindu, On a mission to rebuild the Shankara Samadhi Sthal, C. S. Narayanan Kutty, KANHANGAD, FEBRUARY 20, 2014 10:07 IST, UPDATED: MAY 18, 2016 09:39 IST.
[9] The Hindu, Temples never belonged to Brahmins alone: Sharada Peetham seer, SPECIAL CORRESPONDENT WARANGAL:, OCTOBER 30, 2014 00:01 IST;
UPDATED: MAY 23, 2016 16:37 IST.
Temples were not the sole property of Brahmins alone but of 21 other castes involved in their set-up and maintenance, observed Sharada Peetham pontiff Swami Swaroopananda. The pontiff, who was here to deliver a discourse, told reporters that the temple system was sabotaged by vested interests who drove away the people and left it with only Brahmins. “The cobbler, washerman, goldsmith, barber all are involved in the maintenance of the temple. Every caste is important and without a single person, the temple will not function,” he pointed out. Swami Swaroopananda said he would soon meet Chief Minister K. Chandrasekhar Rao and urge him to restore 21,000 acres of endowment lands which were occupied by individuals. The priests should be paid a pension like other government employees. He said he would visit all the abandoned temples in Andhra Pradesh from December 11 to January 11, spend a night at each temple and organise a meeting with local people to revive them. In February, he would visit similar temples in Telangana. “Telangana has very old and popular temples that are in dire straits due to dwindling patronage and indifference of authorities. On behalf of Sharada Peetham, we will make efforts to mobilise people of all castes and motivate them to restore those temples,” he said. Captain V. Laxmikantha Rao, MLA V. Satish, Archaka Samakhya leader Gangu Upendra Sharma, Brahmana Samakhya leader I. Satyamohan and others were present.
மாரிதாஸின் பதிவுகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. கேட்டுப் பாருங்கள் என்று இன்-பாக்ஸில் தொந்தரவு, சரி என்று மிக கவனமாக பார்க்க / கேட்க ஆரம்பித்தேன். முன்பே, தவறுகள் இருந்தபோது சுட்டிக் காட்டி இருக்கிறேன், ஆனால், எந்த பதிலும் இல்லை. ஒரு வழி பாதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அதனால், கீழ் கண்ட படிவு செய்தேன்:
மாரிதாஸின் மாணவர்கள் புரிந்து கொள்வது எப்படி என்று வீடியோ போடும் யுக்தி, ஏன் இந்துத்துவ வாதிகளுக்கு என்று போடக் கூடாது?
இவர் செய்யும், எதிர் ஆலோசனை [Negative suggestion], எதிர்வினை பிரச்சாரம் [negative propaganda] முறைகள் மாணவர்களுக்குத் தேவையில்லை!
டெலி-சீரியல்கள் பார்க்கும் ரீடியில் உள்ள இவை நிச்சயமாக மாணவர்களுக்குத் தேவையில்லை! அந்நேரத்தில் உருப்படியாக படிக்கலாம்!
அக்டோபர் 2017ல் ஆரம்பித்ததால் மாணவர்களுக்கு என்ன பலன் இந்துத்துவ வாதிகளுக்கு அல்லது பிஜேபிக்கு என்ன பலன் ஏற்பட்டது?
ஏற்கெனவே உள்ள விசயங்களைத் தொகுத்து வீடியோ போடுவதால் இந்த்துத்துவ வாதிகள், திராவிடத்துவ வாதிகளை விட சிறந்து விட்டார்களா?
தமிழகத்தில் அத்தகைய பிரச்சாரம் எடுபடவில்லை, சட்டரீதியிலும் சிறக்கவில்லை, மாறாக வைகோ எம்பி ஆனது தான் நிதர்சனம்!
இப்பொழுது மாணவர்களுக்குத் தேவை படிப்பு, படிப்பில் தேர்ச்சி, தேர்ச்சியில் அதிக மதிப்பெண், வேலை, திருமணம், வாழ்க்கையில் செட்டில் ஆவது!
சித்தாந்தம், சித்தாந்த மறுப்பு, சிந்தாந்த கண்டனம் முதலியன பிஜேபி-கார்ட் ஹோல்டர்களுக்குத் தேவை, மாணவர்களுக்கு அல்ல!
தமிழகத்தைப் பொறுத்த வரையில், புரையோடியிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும், அதுதான், எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!
ஊழலை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல், சமசரம் செய்து கொண்டு, மாணவர்களை குறி வைப்பது வியாபாரமே தவிர, அவர்களுக்கு நல்லது செய்வதல்ல!
வேதபிரகாஷ்
13-07-2019
வேண்டியநண்பர்கள்இப்படிகருத்தைத்தெரிவித்தனர்: என்னுடைய கருத்திற்கு, ஆதரித்தும், எதிரித்தும் இவ்வாறு பதில்கள் வந்தன:
பிரச்சாரம் செய்வது அனைவருக்காகவும் தான். குறிப்பாக இளைய சமுதாயமான இளைஞர்கள் தெரிந்து கொள்வதில் நீண்டகால பயனளிக்கும் திட்டம். இதில் என்ன தவறு? யாராவது பூனைக்கு மணிகட்ட வேண்டும். தைரியமாக மாரிதாஸ் கட்டுகிறார். இதையும் குறை கூறினால் என்ன செய்வது?
மாணவர்களை தவறாக வழிநடத்த ஒரு வெறிநாய் கூட்டம் அலையும் போது நல்வழிகாட்டுவது தவறில்லை என்பது மட்டுமல்ல தற்போதைய தேவையும் என்பதே என் கருத்து. மேலும் மாரிதாஸ் கூறுவது அனைவருக்குமே தான்.
மாணவ பருவத்தில் அரசியலில் ஈடுபடுவதே தவறு. அவர்கள் பாட சிலபஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு பிறகு அரசியலை ஒரு பாடமாக வைக்கலாம். கல்வி கூடங்களில் மாணவர் சங்கம் என்பதை தவிர்க்க வேண்டும். காரணம் அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் சங்கம் இருப்பதுபோல் மாணவர் – ஆசிரியர் சங்கம் இருக்கலாம். அதில் மாணவர்களின் representatives இருக்கலாமே தவிர தலைவர் என்றும் செயலர் என்றும் இருக்ககூடாது. இது ரவுடி மாணவர்கள் உருவாவது தடுக்கப் படும் மற்றும் ஒழுக்கம் இருக்கும்.
நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உறுப்பினராகி தீவிரமாக ஈடுபடுதல் தேவையில்லை.
ஒரு பெண்மணி கூட தினமும், எல்லா விவகாரங்கள் பற்றி வீடியோ போட்டு வருகிறார். ஆனால், அவர் தா பிஜேபி என்று ஒப்புக் கொண்டார். அதோடு, அதை விட்டு விட்டேன். ஏனெனில், அரசியல் ரீதியில் செல்லும் போது, இவ்விவகாரங்களில் நுழைய எனக்கு விருப்பமில்லை.
மாரிதாஸ்தாக்குதலுக்கும், திக–திமுக–கம்யூனிஸ்டுகள்தாக்குதல்களுக்கும்என்னசம்பந்தம்?: இப்பொழுது, மாரிதாஸ் வீடியோக்களை மையமாக வைத்துக் கொண்டு, திக-திமுக-கம்யூனிஸ்ட் மற்ற உதிரிகள், இந்துமதத்தை தாக்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பார்ப்பன எதிர்ப்பு என்ற ரீதியில் திரும்பியுள்ளது. “இந்துமக்கள்எங்கள்மக்கள்அதில்எந்தசிக்கலும்இல்லை, திராவிடம்என்றபோர்வாளைஎடுப்போம், பார்ப்பனீயத்தைவேருடன்அறுப்போம்,” என்று சுப.வீரப் பாண்டியன் சொல்லும் போது, தாக்கப் பாடுவது, தாக்கப் படப் போவது எது? பார்ப்பனீயம், பிராமணியம் ஒன்றா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
பார்ப்பனியம் என்றால் என்ன? என்று அகமது பக்ரூதீன், மாநில அமைப்புச் செயலாளர் விசிக! விளக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்படியென்றால், ஏதோ ஒரு பார்ப்பான் அல்லது பிராமணன், இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா?
இந்துக்கள், இந்துக்களின் உரிமைகளை பார்பனீயம் பறித்துள்ளது என்ற சுப.வீரபாண்டியனின் கண்டிபிடிப்பு!
இதற்கு, இந்துத்துவம் பார்ப்பனீயர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா இல்லை, பார்பனீயத்தின் உரிமைகளை இந்துத்துவம் பறித்துள்ளது என்று கொள்ள வேண்டுமா?
சம்பூகன் கட்டுக்கதையை இந்துத்துவ வாதிகள் உண்மை என்று வாதிக்கின்றனர், தீனிப் போட்டு வருகின்றனர்! எச்சரித்தும் கேட்கவில்லை! சுப.வீரப்பாண்டியன் போன்ற
பஸ்மாசுரர்கள் கைவைத்துள்ளனர்! ஆக சூட்டை உணர்வது இந்துக்களா, இந்துத்துவ வாதிகளா, பார்ப்பனர்களா, பிராமணர்களா? யார் யார்?
மாரிதாஸ்தாக்குதலுக்கும், பார்ப்பன் – பிராமணதாக்குதலுக்கும்என்னசம்பந்தம்?: அரசியல் ரீதியாக, மாரிதாஸுக்கும் திக-திமுக-கம்யூனிஸ்டுகள்-பெரியாரிஸ்டுகள்-அம்பேத்கரைட்டுகள் முதலியோருக்கும் சச்சரவு என்றால், அதில் பார்ப்பனர்-பிராமணர் என்று சொல்லிக் கொண்டு அவர்களது தலைகளை உருட்டுவதேன்?
1930களில் பிரமாணர் அல்லாத இயக்கம்,
1940களில் பிராமண எதிர்ப்பாகி,
1950களில் பார்ப்பன துவேசமாகி,
1960களில் பூணூல்கள் அறுக்கப் பட்டு,
1970களில் வார்த்தைத் தீவிரவாதங்களில் வறுக்கப் பட்டு,
அவர்களும் பேச்சிற்கு திகவினருக்குப் பதிலாக பெரியார்-திக என்று யாரையாவது கைது செய்து விஷயத்தை அமுக்கிவிடலாம்.
ஆனால், உலகத்தில், இப்படி பிராமணர்கள், “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக திட்டப்படுவது, அவமானம் செய்யப்படுவது, தாக்கப் படுவது, பெண்கள் இழிவுப் படுத்தபடுவது, ஊடகங்கள் கேவலப்படுத்துவது, ஆட்சியளர்கள், அதுவும் முதல் மந்திரி, மற்றவர்கள் அவதூறு பேசுவது போன்றவை, வேறெங்கும் நடக்காது என்பது நிச்சயமே. ஆகவே, ஏன் பிராமணர்கள் இவ்வாறுத் தாக்கபடுகிறர்கள்? அவ்வாறு தாக்குபவர்களின் மனோநிலை என்ன? மனோதத்துவம் என்ன? இல்லையென்ற பிறகும், இருக்கிறது என்று இனவெறியை மனத்தில் ஏற்றிக் கொண்டு, “பார்ப்பனீயத்தை எதிர்ப்போம்” என்ற சித்தாந்தத்தின் முகமூடியில் ஜாதிவெறியை வைத்துக் கொண்டு இவ்வாறு உலா வருவது ஏன்?
கருடாசௌக்கியமா? பரசிவன்கழுத்தில்இருக்கும்பாம்புகேட்டது!: அதிகாரம் ஊழலை உண்டாக்கும், சிதைக்கும், அதுபோல, அளவுக்கு அதிகமான அதிகாரம், எதேச்சாதிகாரம் அதிக அளவில் ஊழலை, நாசத்தை, சேதத்தை உண்டாக்கும் (Power corrupts, absolute power corrupts absolutely). ஒரு சாதாரண மனிதன் கூட, அதிகாரத்தைக் கொடுத்தால், கொஞ்சம் கொஞ்சமாக அகம்பாவம், ஆணவம், திமிர், மமதை, இருமாப்பு என்று ஆட ஆரம்பித்து விடுவான். “யாரும் இருக்கும் இடத்தில் இருது கொண்டால், எல்லாம் சௌக்கியமே,” கருடன் சொன்னது. இந்துத்துவ வாதிகளுக்கு, இதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால், முதலில் சுய-பரிசோதனை செய்து கொண்டு, என்ன பிரச்சினை என்று அறிந்து, அதனை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிரம்மாவை ஒதுக்கி, சிவனைப் போல வரம் கொடுத்துக் கொண்டே இருந்தால், பஸ்மாசுரர்கள் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். கட்டுப் படுத்த வேண்டும். லெட்டர்பேட், விசிடிங் கார்டுகள் அதிகமாகின்றன எனும்போதே, செக் வைக்க வேண்டும்.
அபினவ்தீர்த்தசுவாமி சொத்துக்களும், ஆக்கிரமித்தபிஜேபிதலைவரும்: மடத்தின் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வடக்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன் (68), (வயது 80) என்கிறது மாலைமுரசு, 65 என்கிறது இன்னொரு ஊடகம்[1]. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் வாசுதேவன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளர்[2]. அப்பகுதியில் உள்ள அபினவ் தீர்த்தசுவாமி மடத்தின் பொறுப்பாளராக கோபாலன் இருந்துவந்தார்[3]. இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார். இந்த மடத்துக்கு சொந்தமான 13 கடைகள் அப்பகுதியில் உள்ளன. இங்கு கடை நடத்தியவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்ததால், மடத்தின் நிர்வாகத்தினர் கூறியதன்பேரில், அனைவரும் கடைகளை காலி செய்துவிட்டனர். ஆனால், அங்கு டெய்லர் கடை நடத்திவந்த பாஜகவின் நாச்சியார்கோவில் நகரத் தலைவரான சரவணன் (48) மட்டும், கடையை காலி செய்ய மறுத்துவிட்டார்.
நீதிமன்றத்திற்குச்சென்றது, காலிசெய்யச்சொன்னது: இதையடுத்து, நீதிமன்றத்தில் கோபாலன் தொடர்ந்த வழக்கில், கடையை காலிசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடை காலி செய்யப்பட்டது. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது[4]. முதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், “இதுஎன்அப்பாவெச்சகடை, ரொம்பவருஷமாகடைவெச்சிருக்கோம். நீகோர்ட்டுக்குபோனால்கூடகடைஎங்களுக்குதான்,” என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது. இந்த உத்தரவையடுத்து, “கடையைகாலிசெய்தால்ரூ.2 லட்சம்தரேன்னுசொன்னீங்களேஅந்தபணம்எங்கே,” என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், “அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே” என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்[5].
முதியவர்கோபாலன் 30-06-2020 அன்றுகொலைசெய்யப்பட்டார் – 01-07-2020 மாலைசெய்தி: 30-06-2020 செவ்வாய் கிழமை, இரவு தனது வீட்டின் திண்ணையில் கோபாலன் அமர்ந்து இருந்தார்[6]. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது[7]. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்[8]. இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கோபாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்[9]. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மடத்தின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கோபாலன், மடத்துக்கு சொந்தமான சில கடைகளை பல மாதங்களாக போராடி காலி செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிஜேபிநகரத்தலைவர்கொன்றதைஒப்புக்கொண்டது, 02-07-2020 மாலைசெய்தி இதனால், கோபத்தில் இருந்துவந்த சரவணன் 30-06-2020 இரவு மதுபோதையில் சென்று, தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த கோபாலனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில், கோபாலன் உயிரிழந்தார். நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்[10]. விசாரணையில் உண்மையினை ஒப்புக் கொண்டார் என்று போலீஸார் கூறுகின்றனர்[11]. இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்[12]. “கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்’ எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்” என்றனர்[13].
“இதுஎன்அப்பாவெச்சகடை, ரொம்பவருஷமாகடைவெச்சிருக்கோம். நீகோர்ட்டுக்குபோனால்கூடகடைஎங்களுக்குதான்,”: பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ள சரவணன் இவ்வாறு சொன்னதில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளி வருகின்றன:
கோவில்-மடத்து சொத்து என்று சரவணனுக்குத் தெரிந்திருக்கிறது.
பிஜேபி கோவில்-மடத்து சொத்துக்களை அரசிடமிருந்தே மீட்க போராடி வருவது தெரிந்த விசயமே.
“உழுதவனுக்குத் தான் நிலம்,” என்பது போல, “ஆக்கிரமிப்புக் காரனுக்குத் தான் சொத்து சொந்தம்,” என்ற தத்துவத்தை யார் சொல்லிக் கொடுத்தது?
அந்நிலையில் பிஜெபி தலைவரே, அவ்வாறு மடத்து சொத்தினை அபகரித்து, தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
பிஜேபிகாரர்களுக்கு அவ்வாறு தான் பயிற்சி அளிக்கப் படுகிறதா? சரவணனுக்கு அத்தகைய எண்ணன் வந்தபோதே, அவன் தடுக்கப் பட்டிருந்தால், இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்திருக்காது.
கோவில்-மடத்து சொத்துக்கள் ஆக்கிரமிப்பு என்றால், சமூகவளைதளங்களில் இந்துத்துவவாதிகள் பிண்ணி எடுத்து விடுகிறார்கள்.
ஆனால், இதை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டர்கள் என்று தெரியவில்லை.
ஆகவே, சட்டப் படியான நடவடிக்கை, போராட்டம், மீட்பு எனும்போது, சம்பந்தப் பட்டவர்கள் கொள்கைகளுடன் செயல்பட வேண்டும்.
நானும் மற்றவர்களைப் போல [திக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் ஆக்கிரமிப்புக் காரர்கள்] ஆக்கிரமித்துக் கொள்வேன், தனதாக்கிக் கொள்வேன் என்ற மனப்பாங்கில் இருந்தால், பிஜேபியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே?
அதிகாரம், பணம் எல்லாம் வந்தால், அகம்பாவம், ஆணவம், திமிர் எல்லாம் வரலாம், ஆனால், இந்து என்ற உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாமல், இவ்வாறு செயல்பட்டதால் தான், இந்த ஆள் கொலையும் செய்திருக்கிறான்.
இந்துத்துவவாதிகள், இந்துத்துவ அரசியல்வாதிகள், இந்துத்துவ சிந்தனையாளர்கள், இந்துத்துவ அபிமானிகள் …இவற்றைப் பற்றி பொறுமயாக ஆராய வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும்.
[1] ஊடகங்கள் எப்படி விவரங்களை சேகரிக்கின்றன, செய்திகளாகப் போடுகின்றன, செய்திகளாக்குகின்றன, அவற்றின் தரம் எப்படியுள்ளது என்பதனை, இது போன்று என்னுடைய பல பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.
[2] தமிழ்.இந்து, ஆர்எஸ்எஸ்பிரமுகரின்தந்தைகொலை; நாச்சியார்கோவில்நகரபாஜகதலைவர்கைது, Published : 02 Jul 2020 07:33 AM; Last Updated : 02 Jul 2020 07:37 AM
கோவில்–போன்றசர்ச்சைவைத்துக்கொண்டுபொய்பிரச்சாரம்செய்ததுஏன்? கடந்த வாரத்தில் (ஜூன் மாதம் 2020), இக்கோவில் ராமநாதபுரத்தில் உள்ளது, ஒரு இந்து கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு, சர்ச்சாக மாற்றி விட்டார்கள் என்று இந்துத்துவ வாதிகள் மாறி-மாறி இப்படத்தைப் போட்டார்கள், பதிவு ஆனால், எங்கே இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்லவில்லை. நண்பர்களியம் விசாரித்தேன்…..ஷேர் செய்யும் பேட்டனை கவனித்தேன்….. எல்லாமே “உள்ளுக்குள்” நடக்கிறது. முன்னர் குறிப்பிட்ட ஒரு நபரிடத்தில், ஏனிப்படி தவறான, ஆதரமில்லாத பதிவுகளை போடுகிறீர் என்று கேட்டதற்கு, “எதிரிகள் போடுகிறார்கள், அதனால், நாங்கள் அப்படித்தான் போடுவோம்,” என்றார். இந்த விசயத்திலும், உடனே, குறிப்பிட்ட நபர்கள், புகார் செய்யுங்கள் என ஆரம்பித்து நின்றுள்ளது…..பொய்யுக்கு-பொய் என்ற லாஜிக், வாதம், தத்துவம் சரியில்லை.
ஹிந்துஅமைப்புகள்முழுமையானவிசாரணைசெய்துஅறிக்கையைவெளிப்படுத்தவேண்டும்: திருநாவுக்கரசு, தலைவர், தேசிய சிந்தனை பேரவை, தனது பதிவில், “…கிறிஸ்தவகுருகுலம்என்னும்பெயரில் …….!!! சர்ச்சைக்குரியவகையில்ஹிந்துதிருக்கோவிலைபோலகட்டப்பட்டுள்ளஇந்தகிறிஸ்தவவழிபாட்டுகூடம்குற்றாலத்தில்இருப்பதாகதெரியவந்துள்ளது.. 1923 ஆம்ஆண்டுகிறிஸ்தவகுருகுலம்என்னும்பெயரில்இந்தவழிபாட்டுகூடம்அமைக்கப்பட்டுள்ளதாககிறிஸ்தவர்கள்கூறுகிறார்கள்…..இயேசுகிறிஸ்துதம்முடையகனவில்வந்துஇந்துகோவிலைபோன்றுதனக்குஒருவழிபாட்டுகூடம்கட்டும்படிகோரியதால்இதைகட்டியதாகடாக்டர்ஏசுதாசன்என்பவர்குறிப்பிட்டுள்ளார்…மேற்கண்டதகவல்கள்இதுவரைகிடைத்துள்ளது.. மேற்கண்டசெய்திகள்உண்மையாகவேஇருக்கும்பட்சத்தில், இந்துக்களின்பாரம்பரியதிருக்கோவிலைபோன்றுவேற்றுமதத்தவர்தங்கள்வழிபாட்டுகூட்டத்தைகட்டுவதற்குஉரிமைகிடையாது..இதுஅப்பாவிஇந்துக்களைமதமாற்றம்நோக்கத்தில்கட்டப்பட்டுஉள்ளதாகவேதெரிகிறது..ஆகவேஇதுதொடர்பாகநீதிமன்றத்தைநாடவேண்டியதுஅவசியமாகிறது …இந்தவழிபாட்டுகூடம்கட்டப்பட்டதாகக்கூறப்படும் 1923 என்பதுகிறிஸ்தவர்களின்ஆட்சிக்காலம்என்பதால்அந்தப்பகுதியில்இருக்கும்ஹிந்துஅமைப்புகள்முழுமையானவிசாரணைசெய்துஅறிக்கையைவெளிப்படுத்தஅன்புடன்கேட்டுக்கொள்கிறேன்…”. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை, பொய் என்றாதால், அப்படியே அமுங்கி விட்டது!
கிருத்துவகுலஆசிரமம்,திருப்பத்தூர்திருப்பத்தூர்மாவட்டம்: தேடிப் பார்த்ததில், சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அப்பொழுது, ஒரு முகநூல் நண்பர், இந்திய தேசிய மிஷனரி சங்கம் – கிறிஸ்துவகுல ஆஸ்ரமம் (National Missionary Society of India CK Ashram) என்றுள்ளது, என்று எடுத்துக் காட்டினார். அவர்கள் இம்மாதிரியான கோவில்-சர்ச் கட்டியுள்ளனர்…..இந்த கோயில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தொண்டி செல்லும் ஈசிஆர் சாலையில் மணக்குடி கிராமம் உள்ளது கிராமத்திலிருந்து திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் செல்லும் வழியில் வலது பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் இக்கோயில் உள்ளது… இது முற்றிலும் உண்மை., என்றெல்லாம் நண்பர்கள் எடுத்துக் காட்டினர். பிறகு எல்லாவற்றையும் தேடி, சரிபார்த்ததில், மருத்துவர்கள் இ. போரெஸ்டர் பேடன் (Dr.E.Foresstor Paton) மற்றும் எஸ். ஜேசுதாசன் (Dr.S.Jesudasan) மார்ச்.7, 1921ல் இந்த ஆஸ்ரமத்தை ஆரம்பித்ததாகத் தெரிகிறது[1]. டாக்டர் யேசுதாசன் இலங்கை அரசாங்கத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்த பிறகு, இங்கிலாந்தில் மருத்துவ பட்டம் பெறுவதற்காக சென்றிருந்த போது கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் டாக்டர் ஈ. எவ். பேடனை சந்தித்தார். 1921 ல், இருவரும் தென்னிந்தியாவுக்கு திரும்பிவந்து வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் எனும் கிராமத்தில் இந்த கிறிஸ்துகுல ஆசிரமத்தை ஆரம்பித்தனர். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தின் சேவைகளில் ஈர்க்கப் பட்டு, அதைப் போலவே, கிருத்துவர்களும் செய்ய வேண்டும் என்று, இந்த கிருத்துவக்குல ஆஸ்ரமங்களை ஆரம்பித்ததாகத் தெரிகிறது. இ. போரெஸ்டர் பேடன், ஒத்துழையாமை இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்[2]. இங்கு கிருத்துவர்கள் எளிமையான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்[3]. இந்துமுறைகளைப் பின்பற்றி வந்தனர்[4]. இதெல்லாம் சுதந்திரம் கிடைத்த வரையிலும் நடந்தது.
1947க்குப் பிறகு கிறிஸ்துவ ஆஸ்ரமம் மாறியது: வாடிகன் கவுன்சில் – II க்குப் பிறகு, அவையெல்லாம் மாறிவிட்டன. அதாவது, போப்பின் ஆணையின் படி, நற்செய்தியை அறிவித்து, பாவிகளை மனம் திரும்ப செய்யும் வித்தைகளில் ஈடுபட்டு, இந்துக்களைப் போன்று பஜனை செய்ய ஆரம்பித்து விட்டனர். பூஜைகள், ஆரத்திகள், தூப-தீபங்கள் சகிதம், கோவில்களில் நடக்கும் கிரியைகளை செய்தனர். “உள்-கலாச்சாரமயமாக்கல் முழு வீச்சில் நடந்தது. உரையாடல் இல்லாமலே, உரையாடல்கள் இருந்ததாக எழுதி வைத்தனர். பிரசாதமும் கொடுத்தால், கூட்டம் சேராமலா இருக்கும். “பெரியண்ணன்” மற்றும் “சின்னண்ணான்” பார்த்துக் ஒண்டே இருந்தார்கள். ஆனால், இந்துத்துவ வாதிகள், இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், பலமுறை எடுத்துக் காட்டினாலும், கண்டு கொள்ளாமல், இத்தகைய அரைகுறை பதிவுகளை சமூக தளங்களில் பரப்பி, தமது, நம்பிக்கையின்மையினை நிரூபித்து வருகிறார்கள்.
கிறிஸ்தவஜெபஆலயம், திருப்பத்தூர்: இந்த ஆஸ்ரமத்தைப் பற்றிய ஒரு வீடியோவில், பால் பிரபாகர் என்பவர் அனைத்தையும் விளக்குகிறார்[5]. ஆஸ்ரமம் அஸ்திவாரம் 17-02-1928 அன்று நடந்தது, கட்டுமானம் 09-06-1933 அன்று முடிந்தது என்று ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடது பக்கம் கல்வெட்டு வைக்கப் பட்டுள்ளது. “திராவிட கட்டிடக்கலையில் கட்டப் பட்ட கிறிஸ்தவ ஜெப ஆலயம்மென்று சொல்லிக் கொள்கிறார்கள். உள்ளே கர்ப்பகிருகத்தில், பீடத்தில் சிலுவை வைக்கப் பட்டுள்ளது. அவர்கள், தங்களது திட்டத்தை தெளிவாக உணர்து, தேர்ந்தெடுத்து, உழைத்து வருகின்றனர். சில முகநூல்-இத்துவவாதிகள் போல, பொய்களை பரப்புவதில்லை. “திருப்பத்தூரில் கிறிஸ்து குல ஆசிரமத்தை நிறுவிய டாக்டர் சவரிராயன் ஏசுதாசன் என்பவர் தம் ஆசிரம வழிபாட்டு நூலில் திரு.வி.கலியான சுந்தரனார், இராமலிங்க அடிகளார், தாயுமானவர், பட்டினத்தார் ஆகியோர் பாடல்களையும் சேர்த்துள்ளார்,” என்று குறிப்பும் காணப்படுகிறது. அதாவது, “உள்-கலாச்சாரமயமாக்கல்” திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். இவ்வாறு, இருத்துவர்கள் விவரமாக வேலை செய்யும் போது, இந்துக்கள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபிகாரர்கள், முதலியோர், எந்த திட்டமும் இல்லாமல், பிஜேபி ஆட்சியில் இருந்தால், செயல்படுவது, இல்லையென்றால் காணாமல் போவது என்ற ரீதியில் தான், கடந்த 40 ஆண்டுகளாக, தமிழகத்தில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.:.
கிருத்துவமற்றும்இந்துத்துவவாதிசித்தாந்திகளுக்குள்ளவேறுபாடுகள்: கிருத்துவ மதத்தில், ஒருவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நிறுவன ரீதியில் செயல்படும் அமைப்புகள் தொயர்ந்து செயல் பட்டு வருகின்றன. ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும், ஒரு அமைப்பு, நிறுவனம் என்றெல்லாம் இருக்கின்றன. அவர்கள் அரசியல்வாதிகள், ஊடகங்கள், மற்ற கருத்துருவாக்கம் உண்டாக்கும் மற்றும் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் முதலியோருடன், நட்பு, நெருக்கம் மற்றும் தொடர்புகள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கிருத்துவர்களாக இருந்து விட்டால், கேட்கவே வேண்டாம், அவரது வேலைகள் சுலபமாக நடந்து விடுகின்றன. ஆனால், இதற்கு எதிர்மாறாக, இந்துக்களிடம் அத்தகைய அமைப்புகள், நிருவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் இல்லை. அறிந்து செயல்பட ஆட்களும் இல்லை. இந்துபாதிரிகள் கல்லூரி என்று ஆரம்பிக்கப் பட்டது, தெரியாமல் போய்விட்டது எனலாம்.
ஒற்றுமைஇல்லாதஇந்துக்கள்மற்றும்அமைப்புகள்: “இந்து” என்ற பெயரில், போர்வையில், விளம்பரங்களில் இப்பொழுது, அமைப்புகள், நிருவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், அவை ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் வேலை செய்யும் இந்துக்கள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபிகாரர்கள், முதலியோர், அல்லது அவ்வாறு சொல்லிக் கொள்கிறவர்கள், ஒருவரையொருவர் எதிர்ப்பதில், ஓரங்கட்ட மற்றும் அமுக்கிவிட வேலை செய்கிறார்களே தவிர, பொதுவாக எதிரியை, எதிர்ப்புகளை, தாக்குதல்களை அறிந்து கொண்டு ஒன்றாகவோ, தனியாகவோ முறையாக வேலை செய்வதில்லை. அதனால் தான், 1947க்குப் பிறகும், எந்தவித குறிப்பான, வலுவான, திறம்பட செயல்பட சித்தாந்த வீரர்கள், போராளிகள் இல்லாமல், இவ்வமைப்புகள் சுயநலங்களுடன், சில தனிமனிதர்களின் சுயநலங்களால் செயல்பட்டு சீரழிகின்றன. இந்நிலை எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை.
[1] S. Jesudason, The Ashram Movement and Indigenisation of Worship, Sri Ramachandra Press, Vellore, 1930, p.23.
Such ashrams inspired NMSI to begin a Christian ashram in Tirupathur in the North Arcot district of Tamil Nadu, called Christukula Ashram. The ashram began functioning from in 1921 March 7.
[2] Venkatraman, V. “British vs English: The Pro-Gandhian Attitude of European Elites in the Civil Disobedience Movement in Tamil Nadu 1930–1932.” Available at SSRN 3152441 (2018).
[3] Dr. E.F. Paton and Dr. S. Jesudan were the founders of Christukula Ashram at Tiruppatur and the Ashramites followed a simple life. NMSI was instrumental in Starting Christian Ashrams in different parts of India. Modelled after Gandhi‘s Sabarmathi Ashram, the first Christian Ashram in India, namely Christukula Ashram was started in Tirupattur, in Tamil Nadu. Christukula means the family of Christ.
Joacquim, கிறிஸ்தவகுருகுலம், Tirupattur‖.NMSI News, Vol. V, No.7, Jul.2008, p.11. See also NMSI News, Vol. II, No.3, Mar.2005, p.5
[4] Savarirayan Jesudason, Ashrams, Ancient and Modern: Their Aims and Ideals, Sri. Ramachandra Press, Vellore, 1937, p.13
திருடர்கள், குழந்தைதிருடர்கள், கிட்னிதிருடர்கள்என்றெல்லாம்வதந்திகிளப்பியவர்கள்யார்?: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பல கிராமங்களில் மக்கள் தாங்களாக முன்வந்த தங்கள் கிராமங்களுக்குள் வெளி ஆட்கள் நுழையக்கூடாது என தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இரண்டு இந்து மத சாமியார்கள் உள்பட 3 பேரை திருடர்கள் என நினைத்து ஒரு கும்பல் அடித்தேகொன்றிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு துறவிகள் 16-04-2020, கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் / இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி வந்தது. குழந்தை கடத்தல்காரா்கள் என எண்ணி, அவா்கள் மீது தாக்குதல் நடத்தினா் என்கிறது தினமணி. கிட்னி திருட வந்த சாதுக்கள் என்று சமயம் கூறுகின்றது[1]. சாதுக்கள் கிட்னி திருடுகிறார்கள் என்று அந்த நிருபருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை[2]. இப்படியெல்லாம் வதந்திகள் கிளப்பினர் என்று அரசு தரப்பில் விளக்கமும் கொடுக்கப் பட்டது.
போலீஸ்முன்பே, மூவர்அடித்துக்கொலைசெய்யப்பட்டது [16-04-2020]: இந்த வதந்தி அப்பகுதியில் உள்ள் சில கிராமங்களிலும் பரவியவது. இதையத்து அந்த பகுதி கிராமத்தினர் சிலர் கும்பலாக சேர்ந்து கிராமத்தை சுற்றிலும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வந்தனர். இப்படியான நிலையில், இரண்டு சாமியார்களும் சென்ற கார் அந்த பகுதியை கடந்த போது அதை மறித்த அந்த கும்பல் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்க முற்பட்டனர். உடனே போலீஸூக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பயம் காரணமாக வீட்டில் பதுங்கி இருந்த கார் ஓட்டுநர் உட்பட 3 பேரை மீட்டு வெளியே கொண்டு வர முற்பட்டனர். ஆனால், அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதில், 3 பேரும் பலியானார்கள். இந்த சம்பவமானது 16-04-2020, வியாழக்கிழமை நடந்தது[3]. இறந்த மூவரில் 70 மற்றும் 35 வயதான இரண்டு துறவிகள் மற்றும் 30 வயதில் இருந்த அவர்களின் ஓட்டுநர் ஆகியோர் அடக்கம்[4]. அவர்கள் –
சந்நியாசி சிக்னே மகாராஜ் (70),
சந்நியாசி சுஷில்கிரி மகாராஜ் (35).
கார் ஓட்டுநா் நிலேஷ் டெல்கேட் (30)
முக்கியகுற்றவாளிகள்உள்பட 110-க்கும்மேற்பட்டோர்கைது: இந்த நிகழ்வுக்கு சிலா் மதச்சாயம் பூசுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டினார். இதுதொடா்பாக அவா் பேசி வெளியிடப்பட்ட காணொலியில், ‘குழந்தை கடத்தல்காரா்கள் என நினைத்து 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடா்பாக பால்கா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறைச் சம்பவத்தை தடுக்க தவறிய பால்கா் மாவட்ட போலீஸார் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 20-04-2020 திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினார். அப்போது “பால்கரில் 3 பேர்கொல்லப்பட்டதுவெட்ககேடானசெயல். இந்தகொடூரத்தைசெய்தவர்கள்தப்பிக்கமுடியாது. அவர்கள்அனைவரும்சட்டத்தின்முன்நிறுத்தப்படுவார்கள்.இந்தச்சம்பவத்துக்குமதச்சாயம்பூசும்நபா்கள்மீதுநடவடிக்கைஎடுக்குமாறுவலியுறுத்தினேன்இதுதொடர்பாகமத்தியஉள்துறைமந்திரிஅமித்ஷாவிடமும்வலியுறுத்தினேன். குற்றவாளிகள்மீதுஎனதுஅரசுகடும்நடவடிக்கைஎடுக்கும்என்பதையும்அவரிடம்கூறியுள்ளேன்,”என்று தெரிவித்தார்[5].. 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு மாநில அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[6].
மாநிலஉள்துறைமந்திரிஅனில்தேஷ்முக்கூறியது: இதேபோல இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, “பால்கரில்தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும்ஒரேமதத்தைசேர்ந்தவர்கள். பால்கர்சம்பவத்தைவைத்துஇருசமூகத்தினர்இடையேவன்முறையைதூண்டும்வகையில்சமூகவலைதளத்தில்யாராவதுகருத்துபதிவிட்டால்நடவடிக்கைஎடுக்கமாநிலபோலீசார், சைபர்குற்றப்பிரிவுபோலீசாருக்குஉத்தரவிட்டுள்ளேன்,” என்றார்[7]. முன்பு இதே கிராமத்தில், ஒரு டாக்டர் மீதும் கல்லெறியப் பட்டுத் தாக்கப் பட்டார். இப்பொழுது, இவர்கள் போலீஸார் முன்பே அடித்துக் கொல்லப் பட்ட நிகழ்ச்சி வீடியோவாகயிருப்பதால் அது இணைதளத்தில் பலர் பார்த்துள்ளனர். மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு சிலர் மதசாயம் பூசி சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்[8].
அடித்துக்கொல்லப்பட்டதுவீடியோவில்பதிவானது: இந்த சம்பவம் தொடர்பான காணொளியின் பல சிறிய பகுதிகள் வைரலாகிவிட்டன[9]. இதில் சாதுக்கள் கூட்டத்தின் முன் கைக்கூப்பி இறைஞ்சி அழுகிறார்கள், ஆனால் கைகளில் தடிகளை ஏந்திய கும்பல் அவர்களைத் தாக்குகிறது. இந்த வீடியோக்களில் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போலீசார் திணறுவதையும் காணமுடிகிறது[10]. இப்படி தமிழ்.பிபிசி சப்பைக் கட்டுகிறது. இந்த சம்பவத்தின் 45 விநாடி வீடியோ பகிரப்பட்டு வைரலாகிறது. “மார் ஷோயிப் மார்” என்று கத்திக் கொண்டு வெறித்தனமான கூட்டம் கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்படும் இந்த வீடியோவுடன் எழுதப்பட்டுள்ளது. வீடியோவில் ‘ஷோயிப்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சுதர்சன் நியூஸ் எடிட்டரும் திரைப்பட தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் போன்ற பலர் கூறுகின்றனர்.
.“மார்ஷோயிப்மார்” இல்லை “ஓபோதும், போதும்” – பிபிசிகண்டுபிடிப்பு: இது உண்மையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, இந்த வீடியோவை நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். இந்த வீடியோவின் 43 வது வினாடியில், சாதுக்களைக் கொன்ற கூட்டத்தினரிடம் “ஓ போதும், போதும்” என்று ஒருவர் கூச்சலிடுவதை கேட்க முடிகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் இந்த சம்பவத்திற்கு ’அடி, ஷோயிப் அடி” என்று கூறி பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிடிஞ்சலே கிராமத்தில் 248 குடும்பங்கள் வசித்து வருகின்றன, மொத்த மக்கள் தொகை 1208. 56 சதவிகித மக்கள் கோக்னா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 34 சதவிகிதத்தினர் வோர்லி சமூகம், 6 சதவிகிதத்தினர் கத்காரி சமூகம் மற்றும் 4 சதவிகிதத்தினர் மல்ஹார் எனப்படும் மலை சாதியினர். தரவுகளின்படி, இந்த கிராமத்தில் சிறுபான்மை மக்கள் இல்லை என்பது தரவுகளிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில், பால்கர் சம்பவம் தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் அம்மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லிங்காயத்துமடத்திற்கு, ஒருதுலுக்கன்மடாதிபதிஆகிறான்[1]: செக்யூலரிஸம் என்று சொல்லிக் கொண்டு, இந்துக்களை கடந்த 70 ஆண்டுகளாக ஏமாற்றி வந்த அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் மற்ற அடிப்படைவாதிகள், இப்பொழுது, வேறுவிதமான யுக்திகளைக் கையாள்கிறார்கள் போலிருக்கிறது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பசவண்ணரின் கொள்கைகள் மற்றும் உபதேசங்களைத் தன் சிறு வயது முதல் கேட்டு, அதன்படி வாழ்ந்து வரும் திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா (33) என்ற முஸ்லிம் இளைஞர், வரும் புதன்கிழமை லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாக மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார், என்று செய்திகள் அதிரடியாக சிவராத்திரிக்கு முன்பாக ஊடகங்களில் வெளி வருகின்றன. கலாபுராகியில் உள்ள கஜ்ஜுரி கிராமத்தில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த் கோரனேஷ்வர சாந்திதம மடத்துடன் இணைந்துள்ள அசுதி கிராமத்தில் இயங்கி வரும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சாந்திதமா மடத்தின் மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார் முஸ்லிம் இளைஞர் ஷரீஃப்[2]. கோவில் கொள்ளை அடுத்து, செக்யூலரிஸம், சமூகநீதி பெயரில் இந்து மடங்களை துலுக்கன் / கிருத்துவர்கள் அபரிக்கும் திட்டம் செயல்படுகிறதா?
கஜ்ஜுரிமடத்தின்மடாதிபதியாகஇருக்கும்முருகராஜேந்திரகோரனேஷ்வரசிவயோகிகூறும் விளக்கம்: “கர்நாடகம், மகாராஷ்டிரம்மற்றும்இதரமாநிலங்களைச்சேர்ந்தலட்சக்கணக்கானபக்தர்கள்வருகைதரும்மிகப்பெரியமடமாகஇந்தலிங்காயத்துமடம்விளங்குகிறது[3].பசவண்ணரின்தத்துவங்கள்உலகளவில்புகழ்பெற்றவை. எங்கள்லிங்காயத்சமூகத்தில்எந்தஜாதிமற்றும்மதத்தைச்சேர்ந்தவர்களும்இணையலாம். 12 ஆம்நூற்றாண்டில்தோன்றியஞானிபசவண்ணர், சமூகநீதிமற்றும்ஏற்றத்தாழ்வுகளைஒழிக்கப்பாடுபட்டார். ஏற்றத்தாழ்வுகளைஅகற்றும்போதனைகளைக்கற்பித்தார். அவரதுபோதனைகளைப்பின்பற்றியேஇந்தமடம்திறக்கப்பட்டது. இங்குஎந்தமதத்தினரும்வரலாம். அனைவருக்காகவும்கதவுகள்திறந்தேஇருக்கும்,” என்று கஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவயோகி கூறுகிறார்[4]. எனது மிகச் சிறிய சேவையை அங்கீகரித்து மடாதிபதி முருகராஜேந்திர சுவாமிஜி, என்னைத் தனது குடையின் கீழ் ஏற்றுக் கொண்டார். நானும் பசவண்ணர் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன் என்று கூறுகிறார் ஷரீஃப்[5].
அசுதிமடத்திற்குதந்தைநிலத்தைவழங்கினாராம், தனயன்மடாதிபதிஆனானாம்!: சிவயோகியின் உபதேசங்களின்பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப்பின் தந்தை மறைந்த ரஹிமான்சாப் முல்லா, அசுதி மடத்துக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கினார். பசவண்ணாவின் தத்துவங்கள் பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப், லிங்க தீட்சையும் பெற்று, அதனைப் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையும் லிங்காயத்து வழிமுறைகளைபின்பற்றி வந்தனர். மேனாசகி கிராமத்தில் மாவு மில் நடத்தி வந்த ஷரீஃப், கிடைக்கும் நேரத்தில் எல்லாம், பசவண்ணர் மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவான மகான்களின் உபதேசங்களைப் படித்தும், பிறருக்குக் கற்பித்தும் வந்தார். சரி, துலுக்கனாகவே இருந்து கொண்டு அவ்வாறு செய்தனர் என்பது முரண்பாடாக உள்ளது. ஏனெனில், மற்றா துலுக்கன்கள் அவ்வாறு அனுமதிக்க மாட்டார்கள். தீக்ஷை கொடுக்கப் பட்டு, இவ்வாறு செய்யப் பட்டது என்றால், இவன் துலுக்கனாக இருக்க முடியாது, துலுக்கன் என்றால் எல்லாமே பொய்யாகிறது!
இந்துக்கள்இல்லைஎன்றுகூறிக்கொள்ளும்கூட்டங்களைகவனிக்கவேண்டும்: தாங்கள் இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய கர்நாடகாவின் லிங்காயத் மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க இருப்பது மதநல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக போற்றப்படுகிறது[6] இப்படி, ஒரு பகுத்தறிவு விளக்கம் அளிக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைக்கக் கூடாது; வீரசைவர்கள் என்ற தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்[7]. இதனை கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் அரசும் அங்கீகரித்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. பிறகு, என்ன இதைப் பற்றி கூறுவது? கர்நாடகாவின் லிங்காயத்துகளைப் பின்பற்றி தமிழகத்திலும் ஐயா வைகுண்டரை பின்பற்றுவோரும் தங்களை தனி மதமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அண்மையில் கூட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் நாங்கள் இந்துக்கள் அல்லர்; சைவர்கள் என பிரகடனப்படுத்தும் மாநாட்டை நடத்துவோம் என கூறியிருந்தார். சரவணன் என்ற சைவசித்தாந்த புரொபவசர் நடத்திய அனைத்துலக மாநாட்டிலும், “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஒன்று துலுக்க அல்லது கிருத்துவ ஆதரவு இருப்பது தெரிகிறது.
துலுக்கர்குடியுரிமைசட்டத்திற்குஎதிராகஆர்பாட்டங்கள், போராட்டங்கள்செய்துவரும்நிலையில், சிவராத்திரிஅன்று, செக்யூலரிஸநாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாகவெளிவருகிறது: இதனிடையே வடகர்நாடகாவில் லிங்காயத்துகளுக்குரிய மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா என்ற 33 வயது முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க உள்ளார்[8]. லிங்காயத்து கோட்பாடுகளை உருவாக்கிய பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருவதால் முஸ்லிம் இளைஞராக இருந்த போது மடாதிபதியாக அவருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது[9]. 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோரனேஷ்வர சாந்திதம மடத்தின் கீழ் வரும் அசுதி கிராமத்தின் முருகராஜேந்திர கோரனேஷ்வர மடத்துக்குத்தான் ஷரீஃப் மடாதிபதியாகிறார்[10]. ஷரீப்பின் தந்தை ரஹிமான்சாப் முல்லா இதே அசுதி மடத்துக்காக 2 ஏக்கர் நிலத்தை வழங்கியவர். மேலும் லிங்காயத் கோட்பாடுகளை மீறி திருமணமாகி குழந்தைகள் பெற்றவரான ஷரீப் மடாதிபதியாக்கப்படுகிறார் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது[11]. நாடெங்கிலும், துலுக்கர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்து வரும் நிலையில், சிவராத்திரி அன்று, செக்யூலரிஸ நாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாக வெளிவருகிறது[12]. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்து விரட்டப் படும் இந்துக்களுக்காகா ஆதரவாக உள்ளது எனேய் துலுக்கன்கள் எதிர்த்து வருகின்றனர்[13]. பிறகு, துலுக்கன் மடாதிபாதி ஆனால், இந்துக்களுக்கு என்ன நலன், பலன் கிடைக்கும்? ஆகவே, இது விளம்பரத்திற்காக சொருகப் பட்ட செய்தியா அல்லது அத்தகைய நியமனம் சட்டப் படி செல்லுமா என்று பார்க்கவேண்டும்.
இந்துவிரோதமடங்களின்செயல்பாடுகள்: பழனி ஆதீனம், பொம்மபுரம் மடம், சைவசித்தாந்த பெருமன்றம் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று தீர்மானம் போட்டுள்ளன! இப்படியே ஷிருடி மற்றும் புட்டபர்தி சாய்பாபா குழுக்கள் மற்ற மடங்கள் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தால், இந்துக்கள் என்று எத்தனை பேர் இருப்பர்? காங்கிரஸ், கர்நாடகாவில், சைவ மடங்களைத் தூண்டி விட்டு, “மைனாரிடி” அந்தஸ்து கோரி போராடும் படி தூண்டின. பிறகு, அத்தகைய அந்தஸ்த்தை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தது. பீஜேபியும் கூட ஒப்புக் கொண்டது. ஆனால், நிலைமையை உணர்ந்ததும் திர்க்க ஆரம்பித்துள்ளது. இதெல்லாம், கிருத்துவர்களாக மதம் மாறிய எஸ்.சிக்களுக்கு, தொடர்ந்து அந்த அந்தஸ்து, இடவொதிக்கீடு, சலுகைகள் தோடர வேண்டும் என்ற சதிதிட்டத்துடன் போராடுவதற்கு சாதகமாக இருக்கவே, அவ்வாறு செய்து வருகின்றன. 1985ல் சூசை வழக்கில் தோற்று, மேல் முறையீடு செய்யாமல், இப்பொழுது மறுபடியும், அப்பிரச்சினையை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்[14]. The Constitution (Scheduled Castes) Order 1950, மூன்றாவது பிரிவை நீக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்[15]. இந்துக்களுக்கு தான் என்றிருக்கும் போது, கிருத்துவர்கள் அதில் தலையிடுவதும் வேடிக்கைதான். கிடைக்காது என்று தெரிந்தும், அவ்வாறு வழக்குத் தொடுப்பது, அதனை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது முதலியன, சதிதிட்டத்தை வெளிப்படுத்துகிறது.
[1] கடவுளையே அவன் – இவன் என்று ஏகாரத்தோடு விளித்து, எழுதி, பேசி வருவது தமிழரின் பண்பாடு.
[2] Deccan Chronicle, In a first, Muslim to head Lingayat mutt in Karnataka: ReportHe is also the first family man to be given the position, DH Web Desk, FEB 20 2020, 15:14 PM IST UPDATED: FEB 20 2020, 15:44PM IST
[8] Bangalore Mirror, Muslim youth Rahimansab Mulla set to head Lingayat mutt in Karnataka, By Sangamesh Menasinakai, TNN | Updated: Feb 20, 2020, 13:44 IST.
[13] NDTV, Muslim Man Chosen To Head New Lingayat Mutt In Karnataka, All IndiaWritten by Maya SharmaUpdated: February 20, 2020 05:19 pm IST
[14] India Legal Bureau, Supreme Court issues notice on Dalit Christians’ demand for reservation, January 8, 2020, 4:32 pm.
[15] The Supreme Court on Wednesday issued notice to the Centre on the plea of National Council of Dalit Christians seeking reservation for the converts among them as Scheduled Caste members. The court was informed that despite their conversion to Christianity, there was no change in their backward social condition – they still faced exclusion as caste hierarchy prevailed within Christianity too – and therefore they deserve reservation. The petitioner further seeks the removal of paragraph 3 of the Constitution (Scheduled Castes) Order 1950 that denies SC status and rights to Dalit Christians. A state resolution related to this was passed in Andhra Pradesh in which it appealed to the central government that Dalit Christians should also get the benefit of reservation like the Scheduled Castes. This proposal was presented by the then Chief Minister Chandrababu Naidu. The Court was asked to consider referring this question of extending reservation to Dalit Christians to a bench larger than the present three-judge bench comprising CJI Bobde, and Justices B R Gavai and Surya Kant. The Court tagged the matter with similar writ petitions pending since 2004, and is expected to list it for hearing soon.