Archive for the ‘அவதூறு செயல்கள்’ Category
மார்ச் 5, 2020
இந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா? [1]

இந்துவிரோதி ஸ்டாலின் திடீரென்று கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும் தொன்மையான கோவில்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2] என்று அவை விளக்கின. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம் என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து – பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் “தொல்லியல் துறை” ஒன்று செயல்பட்டு வருகிறது[3].
|
எல்லாம் சரிதான், ஆனால், கடந்த திராவிட, நாத்திக, இந்துவிரோத ஆட்சியில், கோவில்களில் என்ன நடந்தன, நடக்கின்றன என்பவற்றை எல்லோருமே தெரிந்து கொண்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் கொலை முதல், சிலைகள் கடத்தல் முதலியவற்றை மக்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து வந்துள்ளார்கள்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில், இருந்த நிலையில் தான், இவையெல்லாம் நடந்திருக்கின்றன. கருணாநிதியே திருச்செந்தூர் விசயத்தில் சம்பந்தப் பட்டார் என்ற நிலையில், அந்த அறிக்கையே மறைக்கப் பட்டது.
தமிழக அரசு தொல்லியல் துறை ஒழுங்காக நிர்வாகம் செய்திருந்தாலும், இவஈயெல்லாம் தடுக்கப் பட்டிருக்கும், ஆனால், கட்சி-அரசின் அடிமையாக இருந்ததால், அவ்வாறு நடந்தேறியுள்ளன..
|

தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்[4]: ஸ்டாலின் சொன்னது, “தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து – பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று – அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக – அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டது[5]. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று – அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.

இதுபோன்ற சூழலில், பா.ஜ.க.வின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும் – தமிழைப் புறக்கணித்து – இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் “தாலாட்டு”பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து – இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது”.
|
திருச்செந்தூர் அறநிலைய அதிகாரி கொலை, சிலைகள் திருட்டு போன்ற விவகாரங்களை விடுத்து, கோவில்களில் இந்தி, சமஸ்கிருதம் என்று பேசுவதே வேடிக்கையானது.
ஆபத்து விளையாட்டில், திக-திமுக போன்ற கட்சிகள் தான், அவர்கள் தலைவர்களின் இந்துவிரோத பேச்சுகள் ஆதரவுடன், கொலைகள், கொள்ளைகள் நடந்து வருகின்றன.
|

ஸ்டாலின் – மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது[6]; ஸ்டாலின் – “மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது மத்திய – மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து – வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும்[7]. திருக்கோயில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க. மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அ.தி.மு.க. அரசும் – தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக “தாராளமாக” தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு, இப்போது திரைமறைவில் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகமே எழுகிறது.

குறிப்பாக “தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன,” என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது – தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு – தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம்”.
|
இந்துவிரோதி மு.க.ஸ்டாலினின், இப்பேச்சு புல்லரிக்க வைக்கிறது. “சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்கள்” என்று அறிந்து தான், கருணாநிதி, காஞ்சிவரத்தில், பெரிய மண்டபத்தை உடைத்தெரிந்தார். ஸ்டாலின் பற்றி சொல்ல வேண்டாம், துலுக்கன் – கிருத்துவர் விழாக்களில் இந்துமத தூஷணம் தான். பிறகு, இந்த ஆள் என்ன அநீதி, துரோகம்…என்றெல்லாம் பேசுவது என்பது புரியவில்லை.
|

இந்துவிரோதி ஸ்டாலினுக்கு எப்படி இந்த கரிசனம் வந்தது?: ஸ்டாலின் சொன்னது, “திருக்கோயில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜ.க. எம்.பி மூலம் மக்களவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர வைத்த “பரம்பரை எதிரிகள்” தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.
தமிழர்களின் நாகரிகம் – பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் அனுமதிக்காது. “தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” – ஆகவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
|
“பரம்பரை எதிரிகள்” என்றால், அப்பன் காலத்தில் கூட்டணி வைத்துக் கொண்டது ஏன்?
“தமிழர்களின் நாகரிகம் – பண்பாடு” பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?
“இந்த கலாச்சாரப் படையெடுப்பு…” என்பதன் மூலம், “ஆரிய-திராவிட” இனவெறி கொள்கையைத்தான் எடுத்துக் காட்டுகிறார்.
பிறகு, அந்த இந்துவிரோதி, இந்துமத-எதிர்ப்பு துவேசம், கோவில்-உடைப்பு, சிலை திருடல் முதலியன திராவிடர்களி செயல்கள் என்றாகி விடுமே?
துலுக்கர்-கிருத்துவர் போன்று தானே, இந்த திராவிட வெறியர்களும் செய்து வருகிறார்கள்?
இவையெல்லாம் மக்களுக்குத் தெரிந்திருக்கின்றனவே?
|
© வேதபிரகாஷ்
04-03-2020

[1] On Monday [02-03-2020], Union minister of culture Prahlad Singh Patel said in parliament that more temples would be brought under the control of the ASI.
[2] கலைஞர் செய்திகள், “தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” – மு.க ஸ்டாலின், Bala Vengatesh, Updated on : 3 March 2020, 06:19 PM.
[3] https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/03/03/dmk-leader-mk-stalin-condemns-announcement-of-tamilnadu-handed-temples-over-to-indian-archaeology-department
[4] தமிழ்.நியூஸ்.18, தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும்: மு.க. ஸ்டாலின், NEWS18 TAMIL, LAST UPDATED: MARCH 3, 2020, 6:11 PM IST
[5] https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-oppose-the-plan-to-acquire-temples-in-tamil-nadu-by-archaeology-dept-yuv-262481.html
[6] தினகரன், தமிழர் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சித்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை,
2020-03-03@ 20:53:00
[7] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=568677
குறிச்சொற்கள்:இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துவிரோதி ஸ்டாலின், கோயில், கோயில் கொள்ளை, கோயில் நிர்வாகம், கோவில், கோவில் கொள்ளை, கோவில் நிர்வாகம், துர்கா ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், ஸ்டாலின்
அறநிலையத் துறை, அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கோயில், கோயில் கொள்ளை, கோவில், கோவில் கொள்ளை, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துர்கா ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 7, 2019
கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்! [2]

வைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].

திகவினர் சொல்வது என்ன? விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].

காவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].

மோதல் – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, இரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].

இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]: கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].
© வேதபிரகாஷ்
06-04-2019

[1] news18, தி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்!, Updated: April 5, 2019, 1:29 PM IST.
[2] https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-condemns-hindu-munnani-cadres-who-stirred-violence-in-dravidar-kazhagam-meeting-presided-by-k-veeramani-vi-135687.html
[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[4] https://www.viduthalai.in/e-paper/179293.html
[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[6] https://www.viduthalai.in/e-paper/179293.html
[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[8] https://www.viduthalai.in/e-paper/179293.html
[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன?, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.
[10] https://www.viduthalai.in/e-paper/179293.html
குறிச்சொற்கள்:இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திருச்சி, துர்கா, துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வீரமணி, வைகோ, ஸ்டாலின்
அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கம்யூனிஸ்ட், செக்யூலரிஸம், தீவிரவாதம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மதவெறி, மதிமுக, ராதா, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 2, 2019
இந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்! [1]

வீரமணி ஶ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசியது என்ன? (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன்! வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே! இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும்? ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் – இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்!…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.

வீரமணியின் மீது புகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்!

ஓட்டு வங்கி என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப் படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்துமதத்தைத் தூஷிக்கும் பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்தில் வீரமணியின் பேச்சு கண்டனத்திற்கு உண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].
© வேதபிரகாஷ்
02-04-2019

[1] விடுதலை, பொள்ளாச்சி – ஓர் எச்சரிக்கை–ஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே, ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே?, 24-03-2019
[2] https://www.viduthalai.in/page1/178638.html
[3] தினமணி, கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு, By DIN | Published on : 01st April 2019 06:15 AM
[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3124739.html
[5] தினமலர், திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை, Added : மார் 27, 2019 23:14
[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2242814
[7] தினமலர், அம்போ? தி.மு.க.,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது? கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால் சிக்கல், பதிவு செய்த நாள் : மார்ச் 30,2019,20:03 IST
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2244948
குறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், உடை பறித்தல், கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துணி இழுத்தல், துர்கா, துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ராஜாத்தி, வஸ்த்ர ஹரண், வீரமணி, ஸ்டாலின்
அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபிகா, கோபிகை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாராணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 27, 2018
லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)

இந்தியாவில் “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது முதலியவை தெரிந்த விசயங்கள்: சமீபகாலத்தில் லிஞ்சிங் (Lynching), மாப்-லிஞ்சிங் (mob lynching) போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஊடகங்களில், விவாதங்களில் காணப்படுகின்றன[1]. மக்கள் சேர்ந்து கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வது, குறிப்பாக தூக்கில் போடுவது சட்டப்படியான விசாரணை இன்றி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரைக் கொல்வதையே “லிஞ்சிங்” என்று சில ஆங்கில அகராதிகள் விளக்கம் கொடுக்கின்றன என்று ஆகார் படேல் எழுதுகிறார்.[2]இருப்பினும், இச்சொற்பிரயோக மூலம் உறுதியாக அறியப்படவில்லை[3]. 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் இருவரின் பெயர்கள் அவ்வாறு இருந்தது அதனால் உண்டானது என்று விக்கிபிடியா கூறுகிறது[4]. அமெரிக்காவில், துலுத் என்ற இடத்தில் வெள்ளையர் மூன்று கருப்பரைக் கொன்றதால், “துலுத் லிஞ்சிங்” அமெரிக்காவில் பெருத்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது இந்தியாவில் நடப்பது, தானாக நடக்கும் “பொது தாக்குதல்” வன்முறையாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப் படுகிறது[5]. முன்பெல்லாம் “பிள்ளைப் பிடிப்பவர்களை” அடிப்பது, அடித்துக் கொல்வது இந்தியாவில் தெரிந்த விசயமாக இருந்து வந்தது. ஆனால், அப்பொழுதெல்லாம், ஊடகங்களில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது எல்லாம் நடந்து வந்தன. ஆனால், உயிர் போகும் வரை அடிக்க மாட்டார்கள். முதலில், இதன் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.

பிள்ளைப் பிடிப்பவர்கள் யார்?: பொதுவாக 1930-50களில் பிள்ளைகளை / குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவர்கள் துலுக்கர் மற்றும் வெள்ளையர் என்பது தெரிந்த விசயமாக இருந்தது. குழந்தைகளுக்கு சோறூட்டும் போது, குறும்பு செய்யும் போது, “புள்ளப் புடுக்கிறவங்க கிட்டே புடுச்சிக் கொடுத்துடுவேன்,” என்று மிரட்டுவது வழக்கமாக இருந்தது. “பூச்சாண்டி” காட்டுவது, பூச்சாண்டி பிள்ளைப் பிடிப்பது போன்ற பிரயோகங்கள் சாதாரணமாக வழங்கப் பட்டன. அதாவது, சாதாரண பெண்களுக்கும் அவ்வுண்மை தெரிந்திருந்தது. துலுக்கர் குழந்தைகளை, பிள்ளைகளை, பெண்களை தூக்கிக் கொண்டு போனது விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் இடைக்காக சரித்திரம் அதனை விவரங்களுடன் பதிவு செய்துள்ளது. அதேப்போல, ஐரோப்பிய வர்த்தகர், மிஷினரிகள், மற்றவர் அடிமை வியாபாரத்திற்காக, பிடித்துக் கொண்டு சென்று விற்றனர், பண்ணைகளில் வேலை செய்ய வைத்தனர். டாக்ட்ரைன் ஆப் லாப்ஸ் [Doctrine of Lapse] கொள்கை மூலம் ஆண் வாரிசு இல்லாத ராஜ்யங்களையும் கவர்ந்து கொண்டனர். பிள்ளைகளையும் கவர்ந்து சென்றனர். அத்தகைய பாரம்பரியங்களில் வந்தவர்கள் தாம், இன்று இந்தியர்களை, குழந்தை கடத்தல்காரர்களை, கூட்டுக் கொலை செய்கின்றனர் என்று எழுதுகிறார்கள். அதனை லிஞ்சிக் கூட சேர்த்து, காட்டு மிராண்டி இந்தியர்கள், இந்துத்துவ வெறியகள், தினம்-தினம் மக்களைக் கொன்று வருகின்றனர் [குறிப்பாக முஸ்லிம்களை] என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

யூத–கிருத்துவ–துலுக்க நாகரிகங்களில் கூட்டுக்கொலை பலவிதங்களில் அமூல்படுத்தப்பட்டு வந்தது: உண்மையில், இப்பழக்கம் இந்தியாவில் இல்லை, இருந்ததில்லை. வளைகுடா நாகரிகங்களில் குற்றம் புரிந்தவர்களை, குறிப்பாக, தங்களது நம்பிக்கைக்கு விரோதமாக காரியங்களில் ஈடுபட்டவர்களை சேர்ந்து அடித்துக் கொல்லும் மற்றும் கற்களால் எரிந்து கொல்லும் பழக்கம் இருந்து வந்தது. ஹஜ்ஜில் சாத்தான் மீது கல்லெறிதல் என்ற சடங்கு இன்றளவிலும் வருடாவருடம் செய்து வருகின்றனர். இங்கிருக்கும் ராவணப் பிரியர்கள் போல, அங்கு சாத்தான் பிரியர்கள் யாரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. உயிரோடு கட்டிவைத்து, பொது இடங்களில் எரித்துக் கொல்லும் [burning at stake] பழக்கமும் 19ம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவில் இருந்து வந்தது. இது கிருத்துவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த தண்டனை முறையாகும். மந்திரகாரிகள், சூன்னியகாரிகளைத் தேடி பிடித்து [witch hunting] கொல்லும் முறைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. “விட்ச்-ஹன்டிங்” என்ற வார்த்தை பிரயோகம் உண்டானது. இது பெண்களைக் கொல்ல, பிரத்யேகமாக பயன்படுத்தப் பட்ட முறை. தவிர பைபிளுக்கு விரோதமான கருத்துகளை வெளியிட்டனர் என்று விஞ்ஞானிகளும் அவ்வாறே கொல்லப்பட்டனர். யூத-கிருத்துவ-துலுக்க நாகரிகங்களில் இவை பரவலாக இருந்தன. இன்றும் தாலிபான், ஐசிஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள், குரூர ஜிஹாதிகள் இத்தகைய குரூர கொலைகளை செய்து வருகிறார்கள். அவர்களே, புகைப்படங்கள், வீடியோ எடுத்து பெருமையாக போட்டு, காட்டி வருகிறார்கள்.

அந்நிய கொலைவெறி முறைகளை மறந்து, மறைத்து, ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது: இந்தியாவில் கும்பல் கொலை, கூட்டுக் கொலை, தாக்கிக் கொலை என்று தினம்-தினம் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், முன்னமே குறிப்பிட்ட படி, இவையெல்லாம் பலவிதங்களில், ரகங்களில், முறைகளில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்-அல்லாத மற்ற நாகரிகங்கள் தாம். யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மதங்கள் இத்தகைய மத-தண்டனைகள் – Witch-hunting, burning at stake, inquisition, crucifying[6], hacking, என்று பல வழிகளில் கோடிக்ககணக்கான மக்களைக் கொன்றுக் குவித்தன. பெண்கள் தான் அழிவிற்குக் காரணம் என்ற நம்பிக்கையில் தேடி-தேடி பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்ற முறை விட்ச்-ஹன்டிங். சூனியகாரிகளை, பெண் மந்திரவாதி கொலை என்றதனை குரூரக் கிருத்துவர்கள் 19ம் நூற்றாண்டு வரை செய்து வந்தனர். ஜோன் ஆப் ஆர்க் [Joan of Arc] என்ற பெண்ணின் குரூர கொலை எல்லோரையும் பாதித்தது பிரபலமானது. பைபிளுக்கு ஒத்துவராத கருத்துகளை வெளியிடும் யாராக இருந்தாலும், எரித்துக் கொலை செய்யும் முறை பார்ன்ங்-அட்-ஸ்டேக் [burning at the stake] முறையாகும். இதில் பெரிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். உதாரணத்திற்கு[7], ஜியோட்ரானோ புரோனோ [Giordano Bruno c. 1548-1600] என்ற விஞ்ஞானி, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றதால் எரித்துக் கொல்லப்பட்டார். அன்டோய்னே லவாஸ்சியர் [Antoine Lavoisier 1743-1794], ஆக்ஸிஜன் தான் மனிதன் உயிர் வாழமுடிகிறது என்றதால் கொல்லப்பட்டார். அதேபோல, மைக்கேல் சர்விடஸ் [Michael Servetus 1511-1553] ரத்த சுழற்சிக்கு இருதயம் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியதற்காக கொல்லப்பட்டார்.

மதத் தண்டனைகள் [Inquistion உட்பட]: இன்குஸிஷன் என்பது, பைபிளுக்கு ஒத்துவராத மற்றும் கிருத்துவ மதம் அல்லாதவர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறை. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, குற்றம் புரிந்தவர்களை சிலுவையில் அறைந்து கொல்லும் முறை குரூஸிபிக்ஷன் எனப்படும். லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கிருத்துவ மதவெறியர்களால் அஸ்டெக் (Aztec), மாயா (Maya), இன்கா (Inca) போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில், கோவாவில் கிருத்துவர்கள் இத்தகைய முறியில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றிருக்கின்றனர்[8]. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, யாதாவது ஒரு ஆயுதத்தால், வெறியுடன் பலமுறை அடித்து, வெட்டிக் கொல்வது ஹாக்கிங். கல்லால் அடித்து / கல்லடித்துக் கொலை செய்வது புனிதமான கொலையாகக் கருதப்பட்டு வந்தது, வருகிறது, இன்றும் நடக்கிறது. காஷ்மீரத்தில் கல்லடி ஜிஹாத் / கலாட்டா நடந்து வருகிறது. Massacre, slaughter, mass murder, mass execution, extermination, carnage, முதலியவையெல்லாம் மக்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறைகள். இவ்விதமான கொலைகள் தான் திட்டமிட்டு செய்வது, குரூரமானது, குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களுக்கே உரித்தானது. முகமதிய / இஸ்லாத்தில் “ஜிஹாத்” என்ற முறையில் காபிர்களை பலமுறைகளில் கொன்று வருகிறார்கள்.
© வேதபிரகாஷ்
27-07-2018

[1] Asian Age, The story of India and its lynch mobs, Aakar Patel, Published : Jul 1, 2018, 5:37 am IST; Updated : Jul 1, 2018, 5:36 am IST
Aakar Patel is Executive Director of Amnesty International India. A former editor, Patel is a senior columnist and a translator of Urdu and Gujarati works.
http://www.asianage.com/opinion/oped/010718/the-story-of-india-and-its-lynch-mobs.html
[2] Lynching – (of a group of people) kill (someone) for an alleged offence without a legal trial, especially by hanging.
Wikipedia- Lynching is a premeditated extrajudicial killing by a group. It is most often used to characterize informal public executions by a mob in order to punish an alleged transgressor, or to intimidate a group.
[3] The origins of the word “lynch” are obscure, but it likely originated during the American revolution. The verb comes from the phrase “Lynch Law”, a term for a punishment without trial. Two Americans during this era are generally credited for coining the phrase: Charles Lynch and William Lynch, who both lived in Virginia in the 1780s. Charles Lynch has the better claim, as he was known to have used the term in 1782, while William Lynch is not known to have used the term until much later. There is no evidence that death was imposed as a punishment by either of the two men. In 1782, Charles Lynch wrote that his assistant had administered “Lynch’s law” to Tories “for Dealing with Negroes, &c.”
[4] In the United States, lynchings of African Americans, typically by hanging, became frequent in the South during the period after the Reconstruction era and especially during the decades on either side of the turn of the 20th century. https://en.wikipedia.org/wiki/Lynching
[5] http://www.asianage.com/opinion/oped/010718/the-story-of-india-and-its-lynch-mobs.html
[6] The act of putting to death by nailing or binding to a cross. Among the modes of Capital Punishment known to the Jewish penal law, crucifixion is not found; the “hanging” of criminals “on a tree,” mentioned in Deut. xxi. 22, was resorted to in New Testament times only after lapidation (Sanh. vi. 4; Sifre, ii. 221, ed. Friedmann, Vienna, 1864). Crucifixion by Kaufnann Kohker and Emil G. Hirsh, for more details see at: http://www.jewishencyclopedia.com/articles/4782-crucifixion
[7] ஏனெனில், குறிப்பாக தலைசிறந்த விஞ்ஞானிகள் இவ்வாறு கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்ற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.
[8] Inquisition in Goa, Goa Inquisition போன்ற புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
குறிச்சொற்கள்:எரித்துக் கொலை, கல்லடி கொலை, கல்லடி ஜிஹாத், கல்லெறிதல், கூட்டுக் கொலை, கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சூன்னியகாரி கொலை, தரும அடி, படுகொலை, பிள்லைப் பிடித்தல், பிள்ளைப் பிடித்தல், பூச்சாண்டி, பொது கொலை, பொது தாக்குதல், லிஞ்சிங், வெட்டிக் கொலை
அம்னீஸியா, அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இனம், இறைச்சி, உரிமை, எரித்துக் கொலை, கருத்து, கலவரம், கும்பல் கொலை, குற்றம், குழந்தை, குழந்தை கடத்தல், கூட்டுக் கொலை, கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சர்ச், சூன்னியகாரி கொலை, தரும அடி, துவேசம், நம்பிக்கை, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், படுகொலை, பாஜப, பிஜேபி, பிரச்சாரம், பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொது கொலை, பொது தாக்குதல், மக்கள் தாக்கிக் கொலை, மாட்டிறைச்சி, மாமிசம், லிஞ்சிங், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 22, 2018
பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்! [2]

பெண்ணை–பெண்மையினை தெய்வமாக, வழிபாடு செய்விக்கின்ற, மரியாதை செய்யும் சின்னமாகக் கொண்டால், ஒரே மாதிரி நடந்து கொள்ளவேண்டும்: அவ்வாறு செய்யாமல், [போலித் தனமாக நடந்து கொண்டதால், கிழ்கண்ட வினாக்கள், விசயங்கள் எழுப்பப்படுகின்றன:
- பெண்கள் பிரச்சினை எனும்போது கூட, இந்துத்துவவாதி வகையறாக்களில், எந்த பெண்மணியும் பொங்குவதாக காணோமே?
- ஆனந்த விகடனில் கவிதை எழுதினால், அவன் பெரிய கவிஞனா? அவனுக்கு செக்யூலரிஸ கவித்துவம் ஏனில்லை?
- பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில், மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும், அப்படி என்றே செக்யூலரிஸமாக ஏன் கேட்கவில்லை?
- பெண்கள் மாதவிடாய் பிரச்சினை என்றால், பெண்களிடம் [அம்மா, பெண்டாட்டி, மகள்] கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்!
- குதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு அர்ரம் என்ற லாஜிக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் கவிஞன், வெங்காய பகுத்தறிவுவாதியாகி விடுவாயா?
- முதலில் இந்த இந்துவிரோதிகள் எல்லாம், துலுக்க-கிருத்துவ புராணங்கள் படித்து கேள்விகள் கேட்க வேண்டும், இல்லை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.
- வேதம், ஆகமம், வேதாகமம் என்று போட்டுக் கொண்டு உலாவரும் போது, வெங்காயம் அவங்களை கேட்டிருக்க வேண்டும்.
- துலுக்க-கிருத்துவ பெண்-தெய்வகங்களுக்கு ஜாக்கெட், புடவை மாட்டி தேர்பவனியில் விடுறாங்களே, கேட்க வெங்காயங்களுக்கு துப்பியில்லையா?
- தமிழ்தாய்க்கு பொங்கினவங்களே, தமிழ்தாய் மாதவிடாய் காலங்களில் தமிழகத்தை விட்டு சென்று விடுவாள் என்று சொல்வாயோ?
- 50 வருடங்களுக்கு, தமிழர் தந்தை என்றபோது, தமிழர் தாய் யார் என்று கேட்டபோதும் பொங்கிய பெர்சுகளும் இப்பொழுது பொத்திக் கொண்டு இருக்கின்றன!
இங்கு எழுப்பப்பட்டுள்ள, ஒவ்வொரு விசயத்தின் பின்னாலும், விளக்கம் கொடுக்கலாம், ஏனெனில், அவையெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் நடந்தவை தாம்.

உண்மை செக்யூலரிஸ விமர்சனம் தேவை: கோவில்-மசூதி-சர்ச்சுகள் மதிப்பிற்கு, மரியாதைக்கு, வழிபாட்டிற்கு என்றால், எல்லா மதங்களும் இந்தியாவில் ஒரே மாதிரி பாவிக்கப்படுகின்றன என்றால், செக்யூலரிஸ தீட்டில் பெண்தெய்வங்களை ஒதுக்கி வைக்க முடியாது. இடவொதிக்கீடு கொடுத்து, தனியாக அனுப்பி விட முடியாது. இந்து, கிருத்துவ, துலுக்க பெண்தெய்வங்கள் அனைத்தையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். ஆனால், நீதிமன்றங்களில், தொலைகாட்சி விவாதங்களில், ஊடகங்களில், கலை சம்பந்தப்பட்ட விசயங்களில், இலக்கிய-கவித்துவங்களில், ஒருமதம் மட்டும், ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறது என்றால், அது திட்டமிட்ட முயற்சி, வேலையாகிறது. அவ்வாறான, பாவனையை ஊக்குவிப்பது, வளர்ப்பது, நிர்வாகிப்பது செக்யூலரிஸம் ஆகாது.

ஆகம மற்றும் மந்திர-தந்திர-யந்திர முறை வழிபாடுகள் வெவ்வேறானவை: கோவில் வழிபாடு எல்லாம், ஒரே சட்டதிட்டங்களில் இல்லை, மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறை வேறுவிதமானது. கடவுளை நம்பாத ஜைன-பௌத்த மதங்கள், ஏன் கோவில்களைக் கட்டின என்று ஆராய்ந்தால், அவற்றின் போலித் தனம் வெளிப்படும். ஆகம சாத்திரங்கள் கிரேக்கர், மிலேச்சர், துலுக்கர் முதலியோர் ஆக்கிரமிப்பு-படையெடுப்புகளுக்குப் பிறகு தோன்றியவை. முன்பு போல, சௌசடி / 64 ஜோகினி போன்ற சக்தி-வழிபாடு கோவில்களில் பெண்களை அனுப்ப உரிமைகள் கேட்கப் படுமா? கேட்க மாட்டார்கள். ஏனெனில், அத்தகைய விவகாரங்களில் சிக்கமாட்டார்கள். கோவில்கள் ஜைன-பௌத்த-மிலேச்ச-துலுக்கர்களால் தாக்கப்பட்டதால், மறுபடியும் இந்துக்களை கோவில்வழிபாட்டு முறைகளில் தகவமைத்துக் கொள்ள, ஆகமசாத்திரங்கள் உருவாகின. முன்பெல்லாம் கோவில்கள் இடிக்கப்பட்டால், அப்படியே விடப்பட்டன. முக்கியமான கோவில்களை மீட்க பாராடினர். மீட்டு மாற்றிக் கட்டிக் கொண்டனர். இதனால், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் நுழைவு, வழிபாடு, முதலியவற்றில் வேற்பாடு ஏற்பட்டன.

ஜைன-பௌத்த-மிலேச்ச மதங்ஜ்கள் பெண்களை சீரழித்தது: ஆகம சாத்திரங்கள் முதல் மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, 14-15 நூற்றாண்டுகள் வரை உருவாக்கப் பட்டன. மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் ஜைன-பௌத்த மதங்கள் பெண்களை அதிகமாக உபயோகப்படுத்தின, சீரழித்தன! இடைகாலத்தில், துலுக்கர் மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் நுழைந்தபோது, அவை பாலியல் ரீதியில் கெடுத்து, சிற்பங்களிலும் உருவெடுத்தன. ஜோகினி, யோகினி என்றால், மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களில் ஈடுபடுத்தப்பட்ட / ஈடுபட்ட சிரத்தையுடன் கூடிய பெண்கள். ஜைன மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்கள் முந்தையவை, பௌத்தர்கள் ஓரளவிற்கு அவற்றை எடுத்தாண்டனர், தகவமைத்துக் கொண்டனர். ஜைன-பௌத்த மந்திர-தந்திர-யந்திர நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றுகின்றன – இடைகாலத்தில் துலுக்கரின் தாக்கத்தில் அவை மாறுகின்றன. தரிசனம் கிடைக்க குறுக்குவழிகள் கண்டுபிடித்தது போல, விரைவாக, உடனடியாக பலன் பெற அநாசார முறைகள் கடைபிடிக்கப்பட்டன. அதற்கு மக்களிடையே அதிகாரம் கிடைக்க, இந்து கடவுளர்களின் பெயர்கள், வேதம், ஆகமம், வேதாகமம் போன்ற பிரயோகங்களும் வந்தன.

வேதமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது: வேதங்களில், கடவுள் ஒன்று என்றபோது, அதற்கு மேலாக இல்லை என்றாகிறது. “பிரம்மம்” ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, அது இல்லை என்று, ஜைன-பௌத்த மதங்கள் பிரச்சாரம் செய்து, இல்லாததை, மகாவீரர்-புத்தனுக்கு ஒப்பீடு செய்தன. அத்தகைய முறைகள் சைவத்தைத் தாக்கியபோது, புதிய கதைகள் உருவாக்கப்பட்டன. “உள்-கலாச்சாரமயமாக்கல்” முறையை ஜைனர்கள் அதிகமாக பயன்படுத்தினர். பௌத்தர்கள் சிறிது மாற்றிக் கொண்டனர். பௌதத்தை சைவர்களுக்கு ஏற்றபடி கொடுக்க, புத்தனையும் அப்படியே காட்டிக் கொண்டனர். ஆகவே, இவ்வுண்மைகளை நீதிமன்றங்களில் வழக்குகளில் முறையாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இல்லையென்றால், இக்காலத்தில், உண்மைகள் மறைக்கப்படும். தவறான முன்னுதாரணங்கள் உண்டாக்கப் படும்.
© வேதபிரகாஷ்
22-07-2018

குறிச்சொற்கள்:அரசியல், கார்த்திகேயன், கிரியை, கோவில், சடங்கு, சர்ச், செக்யூலரிஸம், ஜோகினி, தந்திரம், புதிய தலைமுறை, பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், பெண்கள், மசூதி, மந்திரம், மாதவிடாய், மாதவிலக்கு, யோகினி, ரத்தம்
அங்கப்பிரதசிணம், அரசியல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கார்த்திகேயன், கோவில் இடிப்பு, சபரி, சபரி மலை, சமண கோவில், சமணம், சர்ச், சைவம், ஜெயின், ஜைன கோவில், ஜைனம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறிவு, பிஜேபி, பிரச்சாரம், பெண், பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், மாதவிடாய், மேரி, யந்திரம், ரத்தம், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 22, 2018
பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்! [1]

“சபரிமலையில் பெண்கள் – மரபா? உரிமையா?” என்ற தலைப்பில் விவாதம்[1]: சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது. வழிபாடு என்பது சட்டம் சார்ந்தது கிடையாது. வழிபாட்டிற்கு ஆண், பெண் வேற்றுமை கிடையாது அவர்களுக்கு உரிமை உண்டு எனவே கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கோயில் நிர்வாகம் உறுதியாக தெரிவித்தது. இதுகுறித்து புதியதலைமுறை தனியார் தொலைக்காட்சியில் “சபரிமலையில் பெண்கள் – மரபா? உரிமையா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது[2]. அப்போது, ’பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கூறுகின்றனர். பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும்’’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திகேயன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதத்தினையும், தெய்வத்தையும் அவமதித்து பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும்’’: நிகழ்ச்சியில் அய்யப்பன் கோவிலில் பெண்களை நுழைய அனுமதிப்பது தொடர்பாக ஒரு விவாதம். நெறியாளர் கார்த்திகேயன். நண்பர் திருப்பதி நாராயணன் அதில் பங்கேற்றிருந்தார். அப்போது, நெறியாளர் கார்த்திகேயன், அந்த மூன்று நாட்களில், பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றால், பெண் தெய்வங்களும் அந்த மூன்று நாட்கள் கோவிலுக்குள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லுங்களேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஆனந்த விகடன் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்[3]. நண்பர் திருப்பதி நாராயணன், இது இழிவானது. இப்படி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றார்[4]. இதனால், இந்துக்கள் மனம் புண்பட சமூக வளைதளத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

எச். ராஜா கண்டனம், கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம்: இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஹெச். ராஜா தனது முகநூல் பக்கத்தில், “நெறியாளர் என்கிற போர்வையில் தொகுப்பாளர் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தாலி, தீபாவளி விசயங்களில் இவ்வாறு இந்துவிரோத கருத்துகளை சொல்லிவருகிறார்கள்[5]. இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார். அதே நேரத்தில், கார்த்திகேயனை ஆதரித்து கம்யூனிஸ்ட் அனுதாபிகள் பதிவிட்டனர். கேள்வியெழுப்பியமைக்காகவே கார்த்திகேயனை வசைபாடியுள்ளார் ஹெச்.ராஜா. மேலும், கார்த்திகேயனின் குடும்பமும் மிரட்டப்படுவதாக தெரிகிறது[6]. பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றது முதலே மத ரீதியிலான செயற்பாடுகள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய அவர்கள் முனைந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அறிவாசான் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்து தெரிவித்துவிட்டு, பூகம்பத்தினை போல் எதிர்ப்பு கிளம்பியவுடன் அதனை நான் தெரிவிக்கவில்லை என ஹெச்.ராஜா பயந்து பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தினை பொறுத்தமட்டில் கருத்தியல் ரீதியிலாக எதிர்க்க வலுவற்றவர்களே, தனி நபர்களுக்கெதிரான வன்முறை அரசியலை முன் வைப்பார்கள் என்பதுவும் ஏற்கத்தக்கதுவே[7].

கார்த்திகேயன் மன்னிப்பு: இந்நிலையில், இந்த நிகழ்ச்சியையை தொகுத்து வழங்கிய கார்த்திகேயன் தனது முக நூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இரண்டு நாட்களுக்கு முன் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை சிலரின் மனதை காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை. எனினும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இதில் ஒன்றும் வ்ருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. வழக்கம் போல, “யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,’’ பாணி போலித்தனமானது, என்பது அனைவரும் அறிந்ததாகிறது. தொலைகாட்சியில், சமூக வளைதளங்களில் தூஷிப்பது என்பது ஏற்றுக் கொள்ல முடியாதது. யோசித்துப் பேசவில்லை என்றெல்லாம் சொல்லி தபித்துக் கொள்ல முடியாது. பத்து பேருக்குத் தெரிந்ததை, லட்சக்கணக்கில் மக்கள் தெரிந்து கொள்ளும் முறையிலதறிவித்து விட்டு, யாரோ சொன்னதை, நான் சொன்னேன் என்று தப்பித்து விட முடியாது. அவ்வாறு சொன்ன போக்கே அவரது உள்நோக்கத்தை எடுத்துக் காட்டி விட்டது.

செக்யூலரிஸ விதண்டாவாதம் என்று ஒன்றை உருவாக்கினால், எல்லா தெய்வங்களையும் பழிக்கலாம், தூஷிக்கலாம்: பொதுவாக நம்பிக்கையாளர்களை நம்புகிறவன், மதிப்பவன் நான், தெய்வநம்பிக்கை எனும்போது, அதிகமாக மதிப்பவன் நாம், ஆனால், இந்து தெய்வங்களை, பிம்பங்களை அறியாதவர் தூஷிக்கும் போது, வாதத்தில் ஈடுபடுவது அவசியமாகிறது, ஒரு இந்தியன், இந்து என்பவன், சரித்திரத்தை மதமூலங்களை அறியாமல் பிதற்றக் கூடாது, விதண்டாவாதம் செய்யக் கூடாது. செக்யூலரிஸ விதண்டாவாதம் என்று ஒன்றை உருவாக்கினால், எல்லா தெய்வங்களையும் பழிக்கலாம், தூஷிக்கலாம். பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும் என்று கேட்டது கேடுகெட்ட தம் தான். இதனால் வேறுவழியில்லாமல், பெண்தெய்வங்களின் மாதவிடாய் பற்றி சரித்திர ரீதியில் சொல்ல வேண்டிய அவசியமாகிறது. இந்து மதத்தைப் பொறுத்த வரையில், புராணங்களின் படி, மனிதர்கள் கடவுளர்களாக்கப் பட்டிருப்பதால், எதிலும் பிரச்சினையில்லை. மனிதன் தெய்வமாக முயற்சிப்பதும், ஜீவன்முக்தியாவதும், அவதாரமாவதும், மனிதனாகவே இருப்பதும், இறப்பதும், இந்துக்களின் நிதர்சனம். இந்துக்கு கடவுள் எல்லாம் ஆவான், வாடா-போடா அளவுக்கு அந்நியோன்யம், ஏனெனில், அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை. பக்தி பரவசத்தில் பெண்தெய்வத்தை வாடி-போடி என்று கூட சொல்லுவான், ஆனால், அவள் வருவாள், தாய், மகள், சகோதரி போல் வருவாள்[8].

கிருத்துவ பெண்தெய்வங்கள் பற்றியும், செக்யூலரிஸ ரீதியில் இதே கேள்வியைக் கேட்கலாமே?: “பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில் / மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும்?’’என்று கார்த்திகேயன் கேட்டிருந்தால், அவரது செக்யூலரிஸத்தைப் பாராட்டியிருக்கலாம். ஆனால், உணர்ந்து தான் கேட்கவில்லை. கேட்டிருந்தால், இந்நேரம் பென்டு நிமிர்ந்திருக்கும். ஆனால் உங்கள் துலுக்க, கிருத்துவ பெண்ண்தெய்வங்கள் வருவார்களா, அவர்களின் நிலையென்ன என்று இந்துக்கள் கேட்கவில்லையே? மேரிக்கு மாதவிடாய் வருமா-வராதா, உண்டா-இல்லையா என்றெல்லாம் நீங்கள் தானே பல்கலை அளவில்[9] ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள்! அல்லாவுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள் என்றால், தாய் இருந்தார் என்றாகும்போது[10], அவர்களின் நிலையென்ன என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். பொதுவாக கிருத்துவ-துலுக்கர் இவற்றை மறைத்து காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். போதாகுறைக்கு, செக்யூலரிஸ வகையறாக்கள், கிருத்துவ-துலுக்கப் புராணங்களைஒப் படிப்ப்பதில்லை. படித்தாலும், உண்மையினை வெளியே சொல்வதில்லை. சொனால், அவர்களது முகமுடி கிழிந்து விடும்.
© வேதபிரகாஷ்
22-07-2018

[1]newstm.in, இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை… மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்!, ஆர்.எம்.திரவியராஜ் | Last Modified : 21 Jul, 2018 05:10 pm.
[2] http://www.newstm.in/news/tamilnadu/general/41440-controversy-apologized-private-tv-presenter.html
[3] தீக்கதிர், மனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு?, on JUL 21, 2018 .
[4]https://theekkathir.in/2018/07/21/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/
[5] தினசரி, புதியதலைமுறை நிர்வாகத்தின் இந்து விரோத நிலைப்பாடு: ஹெச்.ராஜா கண்டனம், செங்கோட்டை ஶ்ரீராம், 21-07-2018.
https://dhinasari.com/politics/48285-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html
[6] ஐபிசி.தமிழ், இந்துக் கடவுள்களை அவமதித்தாரா கார்த்திகேயன் ; ஊடகவியலாளரை மிரட்டும் ஹெச்.ராஜா.!, Elamparithi Thamizh, 20-07-2018,
[7] https://www.ibctamil.com/india/80/103577
[8]
அபிராமி சொல்லடி அபிராமி – வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே – முழு
நிலவினைக் காட்டு உன் கண்ணாலே |
ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா…. |
ஆதிபரசக்தி, படத்தில் வரும் பாடல்கள்.
[9] https://udayton.edu/imri/mary/m/menstruation-and-mary.php
[10] And they assign unto Allah daughters. Be He glorified! and unto themselves what they desire; – 16:57
Hath your Lord then distinguished you (O men of Mecca) by giving you sons, and hath chosen for Himself females from among the angels? Lo! verily ye speak an awful word! – 17:40
Now ask them (O Muhammad): Hath thy Lord daughters whereas they have sons? – 37:149
Or created We the angels females while they were present? – 37:150
Lo! it is of their falsehood that they say: – 37:151
Allah hath begotten. And lo! verily they tell a lie. – 37:152
(And again of their falsehood): He hath preferred daughters to sons – 37:153
Or chooseth He daughters of all that He hath created, and honoureth He you with sons? – 43:16
And if one of them hath tidings of that which he likeneth to the Beneficent One, his countenance becometh black and he is full of inward rage. – 43:17
And they make the angels, who are the slaves of the Beneficent, females. Did they witness their creation? Their testimony will be recorded and they will be questioned. – 43:19
Or hath He daughters whereas ye have sons? – 52:39
Have ye thought upon Al Lat and Al Uzza – 53:19
And Manat, the third, the other? – 53:20
Are yours the males and His the females? – 53:21
That indeed were an unfair division! – 53:22
They are but names which ye have named, ye and your fathers, for which Allah hath revealed no warrant. They follow but a guess and that which (they) themselves desire. And now the guidance from their Lord hath come unto them. – 53:23
குறிச்சொற்கள்:அசுத்தம், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், ஆகம சாஸ்திரம், ஆகம விதி, ஆகமம், கார்த்திகேயன், கோவில், சர்ச், தீட்டு, தேவாலயம், புதிய தலைமுறை, பெண் தெய்வம், மசூதி, மாதவிடாய், மேரி, ரத்தம்
அசிங்கம், அரசியல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், அவதூறு செயல்கள், ஆகம விதி, ஆல்-லத், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எச். ராஜா, கம்யூனிஸ்ட், கார்த்திகேயன், தீட்டு, நம்பிக்கை, பகுத்தறிவு, பக்தி, பிஜேபி, பிரச்சாரம், புதிய தலைமுறை, புதியதலைமுறை, பெண், பெண் தெய்வம், மாதவிடாய், விலக்கி வைத்தல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 24, 2017
பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா?

நான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].

என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

ஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.
© வேதபிரகாஷ்
24-01-2017

[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..
[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.
[3] http://www.cineulagam.com/actors/06/135686
[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM
[5] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jan/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-2636435.html
[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.
[7] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/23012840/I-porukkitan-Tamil-Delhi-will-not-tolerate–Actor.vpf
[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.
[9] http://cinema.dinamalar.com/tamil-news/55426/cinema/Kollywood/Yes-I-am-Tamil-Porukki-kamal-slams-Subramaniya-Swamy.htm
[10] தமிழ்.இந்து, ஆம், நான் தமிழ் பொறுக்கிதான்: கமல்ஹாசன், Published: January 22, 2017 17:29 ISTUpdated: January 22, 2017 18:45 IST
[11] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article9496139.ece
குறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு
அசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 9, 2015
தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (4)!

Akhsayta and sruti – daughters of Kamal – அக்ஷயா மற்றும் ஸ்ருதி என்றால் தமிழா, அரேபிக்கா, உருதா?
பகுத்தறிவாளன்: கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான் கோயிலை இடிப்பேன் என்பார்கள். எனக்கு நாத்திகம் என்ற பெயரிலேயே விருப்பம் கிடையாது என் பகுத்தறிவை கேலி செய்கிறார்கள். சொர்க்கம், நரகம் இரண்டையும் இந்த பூமியிலேயே அனுபவிக்காமல் போகமாட்டேன். தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட்டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். என் சகிப்புத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன். மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஏழ்மை வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஆண்–பெண் என்ற பாலினம் உங்களுக்கு தேவையா?, வடமொழியில் மட்டும்தான் பேச முடியுமா?, எனது தமிழில் ஏன் பேசவில்லை என்றெல்லாம் கேட்பேன்”. அதெல்லாம் சரிதான், அதேபோலத்தான் கடவுள் இலத்தீனில் பேசுமா, அரேபிய மொழியில் பேசுமா, உருது மொழியில் பேசுமா என்றேல்லாம் கேட்டிருந்தால், பகுத்தறிவின் உச்சத்தைக் கண்டு திகைத்திருக்கலாம், ஆனால், இது குறிப்பிட்ட மதத்தினரை எதிர்ப்பதாகத்தானே உள்ளது? அது சரி, தனது மகள்களுக்கு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என்று பெயர் வைக்க வேண்டும், அவை என்ன அரேபிய மொழியில் உள்ளனவா? இல்லை, இல்லாத கடவுளுக்குத் தெரியக் கூடாது என்று வைத்திருக்கிறரா?

எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன்.
இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதா?: கமல் ஹஸன் தொடர்கிறார், “தெய்வங்கள் ஒரு புறம் இருக்கட்டும், உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். எந்த காரணங்களுக்காக சாப்பிடாதீர்கள் என சொல்கிறீர்கள் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால் சாப்பிடாதீர்கள். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். சாப்பாடே இல்லாமல் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், அதை கவனியுங்கள். மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்று கூறு கிறார்கள்[1]. உணவுகளை சாப்பிடுவது அவரவர் விருப்பம். அதை ஏன்? தடுக்கிறீர்கள். இதை, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எப்படி? உணவு பட்டியல் கொடுக்கலாம்[2]. மாடுகளை விட பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 30 வருடங்களுக்கு பிறகு மனிதன் பூச்சிகளை சாப்பிடும் நிலை வரலாம். அப்போது பூச்சி சாமியார்கள் தோன்றி பூச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தடுப்பார்கள்”. அதிருக்கட்டும், பன்றி மாமிசம் சாப்பிடுகிறேன், எனக்கு உரிமை இருக்கிறது போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமே? ஏன், அப்பொழுது ஏதாவது “பன்றி சாமியார்” வந்து பயமுருத்தப் போகிறாரா? சாப்பாடே இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், அது மாட்டிறைச்சி விவகாரத்தால் அல்ல, இவரைப்போல கோடீஸ்வரர்காளால் தான். இவருக்கு பட்டினி, பசி என்றெல்லாம் நடித்துதான் காட்ட முடியும். ஆனால், அவற்றை நீக்க முடியாது.

Kamal and beef eating philosophy
“சகிப்புத் தன்மை இல்லை‘: ஜனாப் கமல் ஹஸன் தொடர்கிறார், “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்[3]. நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம். எவ்வளவு பெரிய நாட்டை பங்கு பிரிவினை போட்டு கொடுத்து விட்டோம் என்பதை நாம் உணர வேண்டும். மீண்டும் அது போன்ற நிகழ்வுகளை நிகழ விடக் கூடாது”, என்றார். விழாவில் கவிஞர் புவியரசு, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், எழுத்தாளர் சுகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். “சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்”, என்பதில் விசமத்தனத்துடன் சொல்லியிருப்பது தெரிகிறது“[4]. “நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம்,” என்றதிலிருந்து, ஏதோ இந்துக்கள் தாம் அவ்வாறு செய்தனர், முஸ்லிம்கள் ரொம்ப நல்லவர்கள் போன்று கூறியுள்ளார். இங்குதான் தெப்பெண்ணம், பாரபட்சம், திரிபுவாதம் முதலியவை வெளிப்படுகின்றன. மதத்தின் பெயரால் தனி வீடு, அதாவது நாடு கேட்டது ஜின்னா மற்றும் முஸ்லிம்கள். பாகிஸ்தான் உருவானால், எனது பிணத்தின்மீது தான் நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்று காந்தி சொன்னதையே பொய்யாக்கி விட்டு, உண்மையிலேயே பல இந்துக்களைக் கொன்று அவர்களின் மீதுதான் நடந்து பாகிஸ்தானிற்கு சென்றனர். அப்போழுதும், காந்தி, நவகாளியில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அங்கு பாதயாத்திரையாக சென்றார். இதையெல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம், இந்த நடிகன் இப்படி சொல்லிவிட்டான், இனி ரசிகர்கள் அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கும்.

அக்னி பரீட்சை கமல் தீர்மானிக்க வேண்டும்
தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை: ஶ்ரீமான் கமல் ஹஸன் தொடர்கிறார், “சமுதாய தெருவில் அசுத்தங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்ய எந்த கட்சி அழைத்தாலும் ஓடி வருவேன். பாகிஸ்தான் பிரிந்தபோதே நமது சகிப்புத்தன்மை போய்விட்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தேசபக்தியை தாண்டி உலக பக்தி நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று 2 ஆயிரம் ஆண்டிற்குமுன் தமிழ் புலவன் சொன்னதை உலகத்துக்கு காட்டவேண்டாமா? நான் கோபமாக பேசுவதாக கருதலாம். என் நேர்மையை சந்தேகித்ததால் தான் இதையெல்லாம் சொன்னேன். எனக்கு அக்னி பரீட்சை வைக்க முடியாது. அதை சீதைக்கு வைத்துக்கொள்ளுங்கள். தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக்காரனை, அசுரனை கொன்றதற்காக அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்”, இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்[5]. இங்கிருக்கும் இந்தியர்களுக்கு தேசபக்தி உள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை போலும், “உலக பக்தி” பற்றி பேச ஆரம்பித்து விட்டான் “உலக நாயகன்”! இதேபோல, கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றவற்றையும் கொண்டாட மாட்டேன் என்று கூறியிருந்தால், இவரது செக்யூலரிஸத்தை பாராட்டலாம். ஆனால், திராவிட நாத்திகம் போலத்தான் பேசியிருப்பதால், போலி நாத்திகத்தைத்தான் காட்டியுள்ளார், இந்து-விரோதத்தன்மையினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். அக்னி பரீட்சை வைக்கும் அளவுக்கு என்ன அப்படி தாம்பத்திய வாழ்க்கையினை தூய்மையாகவா வைத்திருந்தார் கமல். சட்டப்படி இரண்டு மனைவிகள், இரண்டு விவாக ரத்துகள், திருமணம் ஆவதற்கு முன்பே இரண்டு மகள்கள், சிம்ரன் உடன் வாழ்வு, செர்ர்ந்து வாழ்வது என்ற தோரணையில் பிறகு கௌதமி என்று வாழும் அவருக்கு யாரும் அக்னி பரீட்சை வைக்க முடியாதுதான்!

Pothys Kamal Hassan AD.2
தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது…..: பொதுவாக தமிழ் ஊடகங்கள் இதுவரை கருத்துத் தெரிவித்ததை பார்க்கவில்லை. ஆனால், இவ்விசயத்தில், “பத்திரிக்கையாளர்கள் எப்படி தன் சொந்தக் கருத்தை செய்தியில் சேர்க்கக்கூடாதோ, அது போல் நடிகர்களுக்கும் நடிப்பு வேறு, சொந்தக் கருத்துகள் வேறு தான். அது மறுப்பதற்கில்லை[6]. ஆனபோதும், தீபாவளியேக் கொண்டாட மாட்டேன் எனக் கூறும் கமல், தீபாவளின்னா நல்ல டிரஸ் எடுத்துக் கொண்டாடனும் எனக் கூறுவதை விளம்பரத்தில் பார்க்கும் போது சற்று நெருடலாகத் தான் இருக்கிறது”[7], என்று பிளிம்.பீட்.தமிழ் என்ற தளத்தில் படித்தது, சிலர் தமது கருத்தை வெளியிடும் நிலையில் உள்ளார்கள் என்று தெரிந்தது. நான் சொல்லவேண்டிய கருத்து அதில் உள்ளதால், அதனை அப்படியே போட்டுள்ளேன். இந்நிலையில், அவர் போத்தீஸிடம் வாங்கிய பணத்தை, எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் கொடுத்தார் என்பது பொய்[8] என்று குறிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது! இதேபோல கிறிஸ்துமஸ், மொஹரம், மீலாது நபி போன்றதற்கும் விளம்பரப்படங்களில் நடித்து, அப்பண்டிகளைப் பற்றி விமர்சனம் செய்தால், இவரது பகுத்தறிவை அல்லது செக்யூலரிஸ நாத்திகத்தை ஒப்புக்கொள்ளாலாம். தைரியமுள்ள, ரோசம், மானம் உள்ள உலக நாயகன் செய்வானா?
© வேதபிரகாஷ்
09-11-2015
[1] தமிழ்.ஒன்.இந்தியா, மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: நடிகர் கமலஹாசன், Posted by: Karthikeyan, Updated: Saturday, November 7, 2015, 21:00 [IST].
http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/can-not-force-anyone-not-eat-beef-kamal-239458.html
[3] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece
[4] http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/article3119325.ece
[5] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html
[6] பிளிம்.பீட்.தமிழ், உறவுக்காரன் இறந்த நாளைக் கொண்டாடாத கமல் தீபாவளிக்கு புதுத் துணி வாங்கச் சொல்றாரே.. நியாயமா?, Posted by: Jayachitra Published: Sunday, November 8, 2015, 15:21 [IST]
[7] Read more at: http://tamil.filmibeat.com/heroes/actor-kamal-s-controversial-attitude-on-diwali-celebration-037544.html
[8] This is false. Spreading this info gives false hope to our children. Please share and retweet this msg. Please avoid spreading inaccurate information. – Msg from Mr.Rajeev Nambiar (Founder Trustee)#kamalhaasan #ptptrust”
http://www.dnaindia.com/entertainment/report-ptp-trust-denies-that-kamal-haasan-made-a-donation-to-them-2131017
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இறைச்சி, உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, சகிப்புத்தன்மை, தீபவலி, தீபாவளி, நாத்திகம், பகுத்தறிவு, பட்டாசு, பாகிஸ்தான், பீப், பூச்சி, போத்தீஸ், மாட்டிறைச்சி, வெடி
அரசியல், அவதூறு செயல்கள், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, தீபவலி, தீபாவளி, நாத்திகம், பகுத்தறிவு, பசு, போத்தீஸ், மாமிசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 8, 2015
தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (2)?

Kapil Sibal appeared to oppose Deepavali crackers
கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி குழந்தைகளுக்காக ஆஜரானது: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. தில்லியை இப்பொழுது ஆட்சி செய்வது, அவர்களது ஆதரவான ஆம் ஆத்மி கட்சிதான், கேசரிவால் அவர்களது நண்பர் தான். பிறகு, நேரடியாகவே கேட்கலாமே? காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்[1]. இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்[2]. அபிஷேக் மனு சிங்வியும் அதே பாட்டைப் பாடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி வெடிக்கலாம் என்றெல்லாம் வாதத்தை வைத்தார்.

abhishek Manu Singhvi appeared to oppose Deepavali crackers
பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்: நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது, சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், ‘அது என் உரிமை’ என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது, மேலும், ஏற்கெனவே 2005ல் உச்சநீதி மன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெடிகள் வெடிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது என்பதனைச் சுட்டிக் காட்டி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது[3]. அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை இதனால் உள்ள அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ரீதியில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் கூறியது[4]. என்.டி.டிவி குறிப்பிடும் போது, “the fringe group from Tamil Nadu’s Sivakasi”, அதாவது, விளிம்பில் உள்ள, தீவிரவாதக்குழு, என்று இருமுறை குறிப்பிட்டுள்ளபோது, அதன் வக்கிரத்தை அப்பட்டமாகவே எடுத்துக் காட்டுகிறது[5]. அதாவது தீபாவளியை ஆதரித்தால், அவ்வாறு இருப்பார்கள் என்ற மோசமான காழ்ப்புணர்ச்சி, முதலியவை வெளிப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதே என்.டி.டிவி தினமும் தில்லியில் உள்ள மாசு பிரச்சினை பற்றிதான், தினமும் வர்ணித்து நிகழ்ச்சிகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஒலி-ஒளிபரப்பி வருகின்றது. ஆக இது உண்மையான மாசு-எதிர்ப்பா அல்லது அப்போர்வையில் நடத்த தீமானித்த “இந்து-எதிர்ப்பா” என்றும் ஆராய வேண்டியுள்ளது.

Kapil Sibal and Promila Sibal – Promila operates a slaughter house and exports to China.
கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி இவ்வழக்கை வாதாட ஆஜரானது ஏன், எப்படி?: அபிசேக் மனு சிங்வி தான் குழந்தைகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஊடகப் பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செக்ஸ் விவகாரத்தினால், இவர் ஓரங்கட்டப்பட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இவர் ஏன் இத்தகைய வழக்குகளை ஏற்று நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும், இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை. எனவே, எனிப்படி செய்தார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. கபில் சிபலும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தான் தொலைதொடர்பு அமைச்சராகிய பிறகு, 2ஜி விவகாரத்தை மறைக்கப் பார்த்தார். இவரது மனைவி பிரோமிலா சிபல் ஒரு இறைச்சிகூடத்தை வைத்துக் கொண்டு, சைனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது

Kapil sibal business interests – Companies etc
தீபாவளியுடன், ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தையும் சேர்க்கின்றனர்?: சமீபத்தில் பீப்-பிரியாணி, மாட்டிறைச்சி விருந்து, காஷ்மீரத்தில் பீப்-விருந்து, கேரளாவில் கேரளா பவன் எறுமை மாட்டிறைச்சி, சித்தராமையாவுக்கு பன்றி இறைச்சி பார்சல், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி போராட்டம், மாட்டிறைச்சி விருந்து, உணவு விசயத்தில் நான் எதை வேண்டுமானாலும், சாப்பிடுவேன், எனக்கு உரிமையுள்ளது, அதை யாரும் கேட்க முடியாது, என்னுரிமையில் தலையிட முடியாது,….…… …………என்று இப்படியெல்லாம் பலவிதமான செய்திகள் வந்துள்ளதை கவனித்திருக்கலாம். இன்றளவில் மாட்டிறைச்சி அரசியல் நன்றாகவே ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. சினிமா செய்திகளைவிட, இது பரப்பரப்பாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முற்போக்கு கோஷ்டிகள் எல்லாம் விருவிருப்பாக இருக்கின்றன. எப்படி சந்தர்ப்பம் வரும், எங்கு மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று தயாராக இருக்கின்றன. அவ்வாறிருக்கும் போது, தீபாவளி நேரத்தில் அதைத் திசைத் திருப்பும் முயற்சியாக இவ்வழக்கு உள்ளதா? மேலும், தன் மனைவியே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிறார் என்ற செய்தி, இந்நேரத்தில் மேலும் பிரச்சினயைக் கிளப்பி விடும் என்று, இவ்வழக்கில் குதித்துள்ளாரா என்று தெரியவில்லை.

I want beef, but no crackers
தமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு தீபாவளிக்கு அடுத்த நாள் இறைச்சிக் கடை திறந்திருக்க வேண்டுமாம்: வரும் 11-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட சென்னை மாநகராட்சி அளித்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்[6]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சி நிர்வாகம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கக்கூடியது. இதேபோன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் அன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜைன மதம் உட்பட எந்த மதத்தினரின் உணர்வுகளும் புண்படுத்தப்படக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், ஒரு மதத்தினரின் விழாவிற்காக, இதரர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நியாயமற்றதாகும்[7]. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை உணவுச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும். ஆன்–லைன் வர்த்தகத்தை அனுமதித்த பிறகு எந்த வகையிலும் இறைச்சி விற்கக்கூடாது என்பதோ, உண்ணக்கூடாது என்பதோ அமல்படுத்த முடியாததாகும். மேலும் உணவு, உடை ஆகியவற்றை மதம் மற்றும் பாலினத்தோடு அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனமான வலதுசாரிக் கொள்கையாகும். எந்த ஒரு குறிப்பிட்ட தினத்திலும், எந்த ஒரு உணவையும் உண்ணக்கூடாது என தடை விதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாடு முழுவதும் உணவை முன்வைத்து சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில் தமிழகத்தின் தலைநகரத்தில் இந்த கட்டுப்பாடு கவலையளிக்கக்கூடியதாகும். சென்னை மாநகராட்சி உடனடியாக தனது உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்[8]. மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமை தானே, பிறகு அதனை ஏன் எதிர்க்கவேண்டும்?
© வேதபிரகாஷ்
08-11-2015
[1] http://www.business-standard.com/article/news-ians/sc-notice-on-plea-for-banning-firecrackers-during-dussehra-diwali-115100801183_1.html
[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article7746160.ece
[3] http://scroll.in/latest/1166/supreme-court-refuses-to-ban-firecrackers-this-diwali
[4] http://timesofindia.indiatimes.com/india/SC-refuses-to-restrict-setting-off-firecrackers-on-Diwali/articleshow/49565004.cms
[5] NDTV, Cracker Ban on Diwali Will Hurt Religious Sentiments, Supreme Court Told, All India | Written by A Vaidyanathan, Updated: October 27, 2015 23:59 IST
[6] விகடன், தீபாவளிக்கு மறுநாள் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!, Posted Date : 15:25 (07/11/2015), Last updated : 15:25 (07/11/2015).
[7] எத்தகைய விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கவனிக்கவும். இப்பொழூது தான், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு, அத்தகைய உரிமையை, இவர் எப்படி திரிபு விளக்கத்ன்டன் எதிர்க்கலாம்?
[8] http://www.vikatan.com/news/article.php?aid=54812
குறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கபில் சிபல், கமலஹாசன், குழந்தை, கொண்டாட்டம், சரம், சிங்வி, சுதந்திரம், தடை, தீபவலி, தீபாவளி, நெருப்பு, பட்டாசு, பண்டிகை, புகை, மாடு, மாட்டிறைச்சி, வழக்கு, வெடி
அபிஷேக் சிங்வி, அரசியல், அவதூறு செயல்கள், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், கபில் சிபல், சரம், சிங்வி, தடை, நெருப்பு, பட்டாசு, பிரியாணி, பீப், புகை, புஷ்வாணம், மத்தாப்பு, மாட்டிறைச்சி, மாமிசம், ரத்தம், வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 19, 2015
‘லாபம் கொழிக்கும் காவி உடை‘ – கவர்ச்சி–ஆபாச–சினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (2)!

குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.5
- குஷ்புவின் கீ–செயினும், ராதே மாவின் சூலமும்: நெயில் கட்டர் போன்ற கூரிய பொருட்களை கையில் எடுத்துச் செல்லும் பைகளில் இருக்கக் கூடாது என்பது தெரிந்த விசயம் தான்[1]. காம்பஸ், டிவைடர் போன்றவையே வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், சூட்கேஸில் போட்டு, கார்கோவில் இருக்கலாம். பலமுறை துபாய், கனடா, என்று ஜாலி டிரிப் அடித்து வரும் குஷ்புவுக்கு இதெல்லாம் தெரியவில்லை என்றால், சரியான ஜோக்குதான் எனலாம். சீக்கியர்கள் கத்தி வைத்துக் கொள்வது, ஆனந்த மார்க் துறவியர் சூலத்தை வைத்துக் கொள்வது முதலியன ஏற்கெனவே தடை செய்யப்பட்டது. ஆனால் 9” x 6” அளவில் கிர்பான் வைத்துக் கொள்ளாலாம் என்று விமானத்துறை பாதுகாப்பு பீரோ 2002ல் சுற்றறிக்கை மூலம் அனுமதித்துள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போலத்தான் ராதே மா விசயமும். இருப்பினும் ஆகஸ்டில் ராதே மா சூலத்துடன் விமான நிலையத்தில் வந்தபோது, அதனை எதிர்த்து போலீஸாருடன் புகார் கொடுத்துள்ளார்[2]. விசயங்களை, உண்மைகளை முழுவதுமாக அறிந்து கொண்டு பேச-எழுத் வேண்டும். ஆனால், திராவிட பாரம்பரியம், பெரியாரிஸம் என்று பேசுபவகள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆகவே அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு, இப்படி உணர்ச்சி வசப்பட்டு கொட்டியிருக்கும் வேலையை செய்திருக்க வேண்டாம்.

kirpan allowed in planes – B CA S circular
- ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள்: “சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார்களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது என்பதே செயற்கையாக இருக்கிறது”, அதாவது அப்படித்தான் சிந்திப்பேன் என்று தீர்மானமாக இருந்தார் போலும்.. கடந்த 25 ஆண்டுகளாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், முல்லாக்கள் என்று கணக்குப் பார்த்தால், ஆயிரக்கணக்கானவர் பலவித செக்ஸ்-குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள், கொக்கோக-பாலியல் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளார்கள், தினம்-தினம் அத்தகைய பலான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்கு ஒன்று கூட தென்படவில்லை என்பது ஆச்சரியமே! ஆனால், ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்களாம். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்சணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக்கின்றனவாம். இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேகரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல, என்றெல்லாம் எழுதினால், மற்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ?. பாரபட்சம் மிக்க இத்தகைய எழுத்துகள், தீர்மானித்து எழுதியவைப் போன்று தெரிகின்றன.

restricted-items-in air travel India
- கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு?: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைத்தான் கேட்க வேண்டும். அங்கு தான் “பாவ மன்னிப்பு” என்று இடையில், கத்தோலிக்க சாமி வந்து, விவரங்களை அறிந்து கொண்டு, மன்னிப்பு கேட்கும் பெண்களையே மேய்ந்து விடுகிறார்கள். காஜி-முல்லா-மௌல்விக்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். “லா இல இல்லால்ல மொஹம்மது ரசுரல்லா” என்றால், முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்து, இன்றும் முஸ்லிம் சகோதரர்களுடன் தொடர்பு வைத்துள்ள நகத்துக்கு, அர்ஹனுக்கு, குஷ்புவுக்கு நம்மைவிட நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால், அவற்றைப் பற்றி பேசமாட்டார். ஏனெனில், ரஹ்மானுக்கு போட்டால் போல இந்த நடிகைக்கும் பத்வா போட்டு விடுவார்கள் என்ற பயம் போலும். பெரியாரிஸ்டுகள் எப்படி முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களுடன் தாஜா செய்து, கூடிக்குலவி நாத்திக ஆட்டம் போட்டார்களோ, அதேபோல குஷ்பு இப்பொழுது, செக்யூலரிஸ குத்தாட்டம் போட்டிடுக்கிறார் போலும். “சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்”, என்று முடித்திருக்கும் குஷ்புவுக்கும் கொண்டாட்டம் தான்!.

குஷ்பு – தாலி, ருத்ராக்ஷம், இத்யாதி
- கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றன: அதாவது, ஒரு வேளை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களது மதங்களையே கம்பெனிகள் தாம், லிமிடெட், பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று சூசகமாக எடுத்துக் காட்டியுள்ளார் போலும். கார்பரேட் மதங்களாகவே இருக்கும் போது, அதிலிருக்கும் எல்லோருமே கார்பரேட் மதத்தலைவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால் தான் வாடிகன் பேங்கே உள்ளது. ஷரீயத் பேங்குகள் என்று இவர்களும் வைத்துக் கொண்டுள்ளார்கள். அங்கு நடந்த, நடக்கும், ஊழல்களு, மோசடிகள், பிராடு வேலைகள் ஊடகங்களில் உலக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்குத் தெரியவில்லை. அவர்களது நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் காட்டவே முடியவில்லை போலும், அதனால், இங்குள்ள மூடநம்பிக்கைகள் என்று குறிப்பிடுகிறார்! இருப்பினும் அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை, என்று தமிழ்.ஒன்.இந்தியா ஆமாம் போட்டிருக்கிறது.

குஷ்பு – தாலி, கற்பு பற்றிய வியாக்யானம்
- கார்பரேட் சாமியார்களின் வருட வருமானம்: கிறிஸ்தவ கார்பரேட்டுகளின் மோசடிகௐ கோர்ட்டுகளுக்குச் சென்று நாறுகின்றன. கேரளாவிலோ, சர்ச் எனக்கா-உனக்கா என்று சண்டை போட்டு கோர்ட்டுக்குச் சென்றுள்ளன. மில்லியன் கணக்கில் வரும் பணத்தை ஏய்த்து ஜாலியாக ஜல்ஸா செய்து கொண்டிருக்கிறாற்கள். அவையெல்லாம் பல கட்டுரைகள் மூலம் www.christianityindia.wordpress.com மற்றும் www.islamindia.wordpress.com இணைதளங்களில் பல கட்டுரைகளில் விளக்கமாகக் கொடுத்துள்ளதால், இங்கு அவற்றை திரும்ப விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தாம் அந்நிய செலாவணி சட்டம், அந்நிய நிதி பெறுதல் மற்றும் கட்டுப்பாடு சட்டம் முதலியவற்றை ஏய்த்து வருகிறார்கள். அவர்கள் தங்களது வருமானத்தையே காட்டுவதில்லை, அதாவது, அந்த உரிய சட்டங்களின் கீழ் தாக்கல் செய்ய வேண்டிய வருடாந்திர கணக்கு விவரங்கள், சான்றுகள் முதலிவற்றை தாக்கல் செய்வதே இல்லை. மேலும், நடிகையாக இருக்கும் இவர், சேவை வரி கட்ட மாட்டேன் என்று மற்றவர்களுடன் கொடிபிடித்தது, போராட்டம் நடத்தியது முதலியவை ஞாபகம் இல்லை போலும்.

குஷ்பு – கனடாவில் குத்தாட்டம்
- கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்: குஷ்புவின் காழ்ப்பு, வெறுப்பு, தூஷணம் முதலியவை இங்கு வெளிப்பட்டுள்ளன. கால் நிர்வாணமாக நடிப்பது, அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது, படுக்கை அறை காட்சிகளில் கொக்கோக உணர்ச்சிகள் தூண்டும் வகையில் நடிப்பது-நடந்து கொள்வது முதலியவை குஷ்பு போன்ற நடிகைகளுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். இதனால், சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, சஞ்சிகைகளில் புகைப்படங்கள் போட்டு காட்டியிருப்பதும் தெரிந்த விசயமே. ஜினாகட் நங்கா சாதுக்களின் நடனத்தை இங்கு இழுத்திருப்பது, குஷ்புவின் வக்கிரத்தைத் தான் காட்டுகிறது. “பாவநாத் கண்காட்சி” என்பது, வருடா வருடம் அங்கு நடக்கிறது என்பது தெரிந்த விசயமே[3]. முற்றும் துறந்த அந்த சந்நியாசிகளில் ஆண்டு முழுவதும், மலைமேல் வாழ்ந்து, ஒரே முறை, இந்த விழாவில் பங்கு கொள்ள இறங்கி வருகிறார்கள். கத்திகளுடன் அவர்கள் ஆடும் நடனம் சிறப்புப் பெற்றது. அது லட்சக்கணக்கான மக்கள் முன்பாக நடக்கிறது. யாரும் குஷ்புவைப் போல, விரசத்துடன் யோசித்துப் பார்த்ததில்லை. ஆபாச நடிகையாக இருந்ததினால், அந்நடிகைக்கு அத்தகைய மோசமான எண்ணங்கள் வந்து, இவ்வாறு கேவலமாக தனது சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார் போலும்.

Kushboo in ectasy of love making
- கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது[4]: “என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு!”, “இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார் என்று தமிழ்.ஒன்.இந்தியா முடித்துள்ளது[5].
என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. |
கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை, என்பது தானாக கூறியுள்ளது, அதனால், அடுத்தவருக்கு எப்படி புரியும் என்று விளக்கவில்லை[6]. |
அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. |
இந்த கட்டுரை மூலமே அந்நடிகையின் நிலை வெளிப்பட்டுவிட்டது. |
அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. |
மொஹம்மது கூறியதை, கூறியுள்ளார் போலும். ஆக, தான் ஒரு முஸ்லிம் என்பதனை நிரூபிக்கிறார் போலும். |
நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு! |
ஆமாம், அதுதான் படித்துப் பார்த்தாலே தெரிகிறதே! |
வழக்கம் போல அலுத்துப் போன சித்தாந்தத்தை அவிழ்துப் போட்டுள்ளார். இதை யாரும் கண்டுகொள்ள போவதில்லை. சினிமாவில் வேண்டுமானால் வேகும், இங்கு வேகாது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், கூடிய சீக்கிரத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய் விடும் என்று தீர்மானித்து, இந்நடிகை செயலில் இறங்கியுள்ளது தெரிகிறது.

குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6
தமிழினி வீரலட்சுமியின் குஷ்பு–எதிர்ப்பு[7]: நடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் குஷ்புவின் தொடர் ஒன்றை வெளியிடவிருக்கிறது நக்கீரன் ஏடு. ஏற்கெனவே குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட தமிழர் முன்னேற்றப் படை என்கிற அமைப்பு. நக்கீரன் ஏடு குஷ்பு தொடரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. தொடரை வெளியிட்டால் நக்கீரன் அலுவலம் முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: “ஒரு கட்சியின் தலைவரின் அரசியல் அறிவை அங்கத்தின் ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்க முடியாது, அகத்தின் ஆராய்ச்சியால் தான் கண்டுப்பிடிக்க முடியும். இதை உணர்ந்து நக்கீரன் வார இதழ் செயல்பட வேண்டும். தமிழர் பண்பாட்டை சீர் அழிக்க வந்த கள்ளத்தோனி கவர்ச்சி நடிகை குஷ்பு!!! தமிழரின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், வாழ்வியல் நெறி, இவற்றிக்கு எதிராக பேசியும் செயல்ப்பட்டு வருபவர் கவர்ச்சி நடிகை குஷ்பு இவரை பற்றி நக்கீரன் வார இதழில் தொடர் கட்டுரையை எழுதி வெளியிடுவதின் மூலம் குஷ்புவின் செய்கையை நக்கீரன் வார இதழ் ஊக்கப்படுததுவது போல் உள்ளது. இது தமிழக தமிழர்களையும்,உலக தமிழர்களையும்,மிகவும் வேதனைப்படுத்தும் பெரும் செயலாகும். நக்கீரன் வார இதழ் குஷ்புவின் தொடர் கட்டுரையை வெளியிட்டால் நக்கீரன் பத்திகை அலுவலகம் எதிரில் எனது தலைமையில் தமிழர் முன்னேற்ற படையினர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் அமருவோம்”, தமிழினி, கி.வீரலட்சுமி, தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் முன்னேற்ற படை. உண்ணாவிரதம் இருந்தாரா, சாகும் வரை இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், மக்கள் தங்கள் பெயர் வரவேண்டும் என்று யாதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள் போலும்!
© வேதபிரகாஷ்
19-09-2015
[1] http://www.airindia.in/baggage-tips-and-restricted-items.htm
[2] A lawyer on Thursday filed a complaint with the airport police station in Mumbai, alleging that the controversial ‘godwoman’ Radhe Maa had carried a trishul (trident) with her at an airport and on a flight during her recent travels. Advocate Rajkumar Rajhans had given an application to the police, seeking action against Radhe Maa for breach of security rules, said DCP (detection) Dhananjay Kulkarni.
But no FIR had been registered yet, he added.
http://www.firstpost.com/india/now-radhe-maa-trouble-carrying-trishul-airport-2392188.html
[3] http://www.indiantravellers.co.in/travel/asia/india/gujarat/somnath/bhavnath-mahadev-fair-worship-lord-shiva
[4] ஒன்.இந்தியா.தமிழ், வஞ்சக சிரிப்புடன் அடிமைகளுக்காக காத்துக் கிடக்கிறார்கள் டுபாக்கூர் சாமியார்கள்– நடிகை குஷ்பு பொளேர், Posted by: Mathi, Updated: Friday, September 4, 2015, 16:35 [IST].
[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/kushboo-dares-self-style-godmans-235002.html
[6] இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. இந்த நாட்டின் தத்துவங்களில் அது ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், போலி நாத்திகம், திராவிட-நாத்திகம் முதலியன, இந்து-விரோத-நாத்திகம் என்ற நிலையில் துவேசத்துடன் வேலை செது வருகிறது.
[7] தமிழ்.வலை, கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா? –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு, ஏப்ரல்.28, 2015.
குறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், அவநம்பிக்கை, ஆபாசம், ஆஸாராம் பாபு, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், குச்பு, குத்தாட்டம், குஷ்பு, குஸ்பு, நக்கீரன், நம்பிக்கை, நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மூடநம்பிக்கை, ராதேமா
அரசியல், அவதூறு செயல்கள், ஆஸாராம் பாபு, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, குச்பு, குத்தாட்டம், குஷ்பு, குஸ்பு, நக்கீரன், நடனம், நிர்வாணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், ராதேமா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »